Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "புலிகள் மட்டுமே சுதந்திரமாக உள்ளனர்" : பந்துல எம்.பி (க.கமலநாதன்) நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது. எனவே இன்று நாட்டின் உண்மையான மற்றும் நிலையான சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்களை விடுத்து புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்துள குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு வெலிகடை புதிய …

  2. "புலிகள் மீது அடாத பழி" போடும் "றோ" உளவுத்துறை - "இந்து" நாளிதழின் கூட்டுச்சதி: தென்செய்தி [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 19:43 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அடாத பழி போட இந்திய றோ உளவுத்துறையும் இந்து நாளிதழும் கூட்டுச்சதி செய்வதாக "தென்செய்தி" இதழ் சாடியிருக்கிறது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட "தென்செய்தி" இதழில் எழுதப்பட்டுள்ளதாவது: வான்புலிகளிடமும், கடற்புலிகளிடமும் தொடர்ந்து தோல்விகளைப் பெற்று நடுங்கிக்கொண்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கும் அரசுக்கும் முட்டுக்கொடுத்து நிறுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். சிங்கள அதிபர் இராசபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பா…

    • 8 replies
    • 2.6k views
  3. ஞாயிற்றுக்கிழமை 3 ஆகஸ்ட் 2008 வேல்முருகு இந்தியா இந்திய பிரதமர் புலிகள் என்ற பதத்துடன் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவரை சந்திப்பது தற்போதைக்கு பொருத்தமானதல்ல.அதுவுமல்லாமல

    • 4 replies
    • 2.4k views
  4. "புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப் படுவதனால் குண்டு துளைக்காத வாகனம் வேண்டும்" மஹிந்த: தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதனால் தமக்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்று தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்து வருவதனால், தமக்கு ஓர் குண்டு துளைக்காத வாகனம் அவசியம் என அவர் கோரியுள்ளார். தமது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://glo…

  5. "புலிப் பார்வை" மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்? அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஒழுங்கமைத்துள்ளார் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் அவர்கள். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் திரையிடப்பட இருக்கின்ற புலிப் பார்வை மற்றும் இலங்கையின் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படம் ஆகியவற்றை எதிர்பது ஏன் என்பது குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம…

    • 0 replies
    • 526 views
  6. புலிப்பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் அவா்கள் தெரிவித்துள்ளார். கோவையில் வைத்து அவா் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.. தமிழ் தேசிய கூட்டமைப்பினை சோ்ந்தவா்கள் இந்திய பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்கள் தமிழா்களின இன கலாசார அடையாளங்கள அழிக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள் அதற்கு சிறீலங்கா இனபிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று மோடி அவா்கள் தெரிவித்துள்ளார். அது எத்தகைய அரசியல் தீர்வு என்று அவா் விளக்கவேண்டும் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழா்களிடையே எந்த வகையான அரசியல் தீர்வு காணவேண்டும் என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இத…

    • 0 replies
    • 395 views
  7. "பெளத்தம் முதன்­மை­யா­னது என்­பதை ஒருபோதும் ஏற்­க­மாட்டோம்": மாவை சேனா­தி­ராசா எம்.நியூட்டன் பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா இந்­தியா, இலங்­கையில் உள்ள இந்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும் எனத் தெரி­வித்தார் இந்து அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் நல்லை ஆதின முன்­றலில் இடம்­பெற்ற போராட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­விக்­கையில், பெத்­த­மத ஆதிக்…

  8. "பொலிஸ் அதிகாரத்தை கோரும் தார்மீகம் சி.வி.க்கு இல்லை" (எம்.சி.நஜிமுதீன்) வடக்கு முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத சி.வி. விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரம் கோருவது தார்மீகமற்ற செயலாகும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் வடக்கில் இடம்பெறறும் குற்றச் செயல்களை இருவார காலப் பகுதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் அவரால் கட்டுப்படுத்த க…

  9. எதிர்வரும் மே மாதம் முதலாம் நாளுக்கு முன்னர் தாக்குதல்கள், அவதூறு சுமத்தல் போன்றவற்றை நிறுத்துவதாயின் தமது குழு, கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் அதிருப்திக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 512 views
  10. "எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. …

    • 1 reply
    • 623 views
  11. "போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, போர் நடைபெறும் பகுதிக்கு உதவிப் பணியாளர்களை அனுமதிக்கப்போவதும் இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனோ உடலமாகவோ பிடிபடும் வரையில் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை" எனவும் உறுதியாகக் கூறியிருக்கின்றார். குறுகிய கால ஒருநாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை கொழும்பு சென்றிருந்த பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளருடனும் பிரான்சின் அமைச்சருடனும் வெளிவிவகார அமைச்சில் தனித்தனியாக நடத்திய பேச்சுக்களின் போதே கோத்தபாய ராஜபக்ச இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். முப்பது வருட காலத்துக்குப் பின்னர் இறுதியாக பி…

    • 3 replies
    • 994 views
  12. தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நீதி விசாரணை அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுவதாக கூறி வெளியிடாமல் மேலும் ஆறுமாத காலம் பிற்போடப்பட்டுள்ளது. அதனை கண்டித்தும் நீதி விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடக்கோரியும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் 24.02.2015 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் "பொங்குதமிழராய் ஒன்றிணைவோம்" என்ற எழுச்சியுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு பிரித்தானியா தமிழர் பேரவை முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கின்றது. http://seithy.com/breifNews.php?newsID=127154&category=TamilNews&language=tamil

  13. ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 2 கொலம்பிய, பாலஸ்தீன அமைப்புகளுக்கு உதவுவதற்காக அந்த அமைப்புக்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த 7 நபர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்பும் டென்மார்க் சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருத்து கூறுகையில், தாம் இந்த வழக்கின் முலம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதையே வெளிக்காட்ட முயன்றதாகவும், அதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வா…

  14. வடபகுதியில் இடம்பெறும் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 666 views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  16. (எம்.மனோசித்ரா) உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கையில் போர் காலகட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் 8 எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 நாட்டு தூதுவராலயங்களின் பிரிநிதிகளை சந்தித்து மகஜரினையும் கையளித்துள்ளனர். பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதி…

  17. "எம்மால் முடிந்தளவு சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவந்தோம்.." "போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.." "இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களை தள்ளிப்போட்டோம்." "நடக்கமுடியாத விசயத்தில் நம்பிக்கை வைக்க இனியும் நாம் தயாரில்லை"

  18. "போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்தி…

  19. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லாஃப் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயுவிற…

  20. நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன. இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, …

    • 0 replies
    • 353 views
  21. "போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் " எனும் சொல்லுக்காக வடமாகாண சபையில் நீண்ட விவாதம்.. வடமாகாண சபையின் 53 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , முதலமைச்சர் நிதி நியதி சட்டம் சபையின் அங்கீகாரத்திற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நியதி சட்டம் தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று திருத்தங்களுடன் சபையில் எதிர்ப்பின்றி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிய பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறித்த நியதி சட்ட விவாதத்தின் போது "போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் " என்னும் சொல்லுக்கு நீண்ட விவாதம் நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது. எம்.கே.சிவாஜிலிங்கதின் கருத்து . …

    • 3 replies
    • 250 views
  22. இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள். "போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3

  23. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, புலிகளை அதன் பலம் பொருந்திய பகுதிகளில் இருந்து அழிப்பதற்காக இந்தியா வழங்கிய ஆதரவு முக்கியமானது எனவும் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 425 views
  24. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் நடத்தி வரும் போரை நிறுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுக்காது என்று கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 647 views
  25. "போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படு்ம் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ நா பொதுச் செயலர் பான் கி மூனுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு தான் அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை கூறியுள்ளது. இலங்கைப் போரின் இறுதி கட்டத்தின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் பற்றி ஆராய கடந்த ஜூன் மாதம் ஐ நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வர அரசு முன்பு அனுமதி மறுத்திருந்தது. மேலும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க உள்நாட்டில் ஒரு குழுவை இலங்கை அரசு அமைத்தது. ஆனால் தற்போது இலங்கை அரசு, ஐ நா குழுவினர் இலங்கைக்கு வரலாம் என்றும் தனது ஆணைக் குழுவுடன் தமது ஆதாரங்களைப் பகிர்ந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.