ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் - எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் என சம்பவ இடத்தை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன் இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகவே பிரயைகளின் சக்தி என்ற பொது அமைப்பு இந்த விடையங்கள் சம்பந்தமாக ஒழுங்கு செய்த கூட்டத்தில் நான் பேசுவதற்கு இணங்கியிருந்தேன். ஆனால் இக்கூட்டத்தில் நான் பங்குபற்றுவது திரு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் செயலாகக் சித்தரிப்பதற்கு முயற்சிகள் இடம் பெறுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக …
-
- 2 replies
- 508 views
-
-
"மக்கள் நிதியை மோசடி செய்திருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள் செய்திருப்பினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அவதானத்தினை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இலஞ்சம் ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள…
-
- 0 replies
- 282 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை அவசரக் கோரிக்கையினை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்றும் இன்றும் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 158 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 435 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்ட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட் கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - சிறிலங்கா படையினர் இன்று பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலயங்கள்" என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும் எழுச்சி நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அந்த எழுச்சி நிகழ்விலே பழ நெடுமாறன் ஐயா, வை.கோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், மே 17 திருமுருகன் சீமான், மாணவர் அமைப்பின் தலைவர் செம்பியன், புகழேந்தி தங்கராஜா, ஓவியர் புகழேந்தி, புலமைப்பித்தன், கௌத்தூர் மணி, கோவை ராமகிர…
-
- 0 replies
- 310 views
-
-
(ஆர்.விதுஷா) மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர். அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய ஆர்ப்பா…
-
- 1 reply
- 738 views
-
-
"மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு" இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம் இம்மாத இறுதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார். சிவில் விமான அதிகார சபையினால் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தற்போது வரை இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு விமான நி…
-
- 0 replies
- 252 views
-
-
"மண்டேலா" திரைப்படத்தை வடமாகாணத்தில் திரையிட்டால் போராட்டம்..! சிகை அலங்கரிப்பாளர்கள் எச்சரிக்கை.. அண்மையில் வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை நீக்கவேண்டுமென வடமாகாண அழகுக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தென் இந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படமானது அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் முகமாகவும் அவர்களின் தொழிலை 30 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் முகமாக காட்சிகள் அமைக்க…
-
- 10 replies
- 893 views
-
-
இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது. இந்த துரதிஸ்டவசமான நிலைமை நாட்டை அபாயமான கட்டத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். நாட்டில் சிங்கள மக்களின் சனத்தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக செய்யப்படுவது போலியான பிரச்சாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். '1981-ம் ஆண்டில் 74 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 2011-ம் ஆண்டில் 74.9 வீதமாக உள்ளது. அதேபோல 30 ஆண்டுகளுக்கு முன்னர் 70 வீதமா…
-
- 1 reply
- 415 views
-
-
20 MAY, 2024 | 05:56 PM மன்னார் - நானாட்டான் நகர பகுதிக்குள் எந்தவொரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி திங்கட்கிழமை (20) மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வருகைதந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் இயங்கிவருகிறது.…
-
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
"மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யமாட்டோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்ய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அரசியல் நோக்கத்துக்காகவே இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப் போவதாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், மத்தள விமான நிலையத்தை …
-
- 0 replies
- 257 views
-
-
மத்திய மாகாணசபையில் அரசாங்கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மோதலும் ஏனைய எதிரணிக் கட்சிகளின் போட்டியும் மலையக தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . இலங்கையில் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக சுமார் ஒரு மில்லியன் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பெரும்பான்மைத் தமிழர்களின் வாக்குப்பலம் நுவரெலியா மாவட்டத்திலேயே உள்ளது. மத்திய மாகாணசபைக்காக தேர்ந்தெடுக்கப்படும் 56 உறுப்பினர்களில் 16 பேரை நுவரெலிய மாவட்ட மக்களே தீர்மானிக்கிறார்கள். இந்த 16 பேருக்கான பந்தயத்தில் பலமுனைகளிலிருந்தும் இந்த தேர்தலில் 437 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்க…
-
- 0 replies
- 393 views
-
-
"மனிக்பாம்'' முகாமில் இருந்து 514 பேர் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்றம் நவ 9, 2010 "மனிக்பாம்'' முகாமில் இருந்து 514 பேர் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்றம் நவ 9, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழத்தின் வவுனியா ”மனிக்பாம்'' இடைத்தங்கல் முகாம் வலயம் 4 இல் இருந்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 514 பேர் நேற்று முன்தினம் கதிர்காமர் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பிரதேச கிராம சேவையாளரின் ஏற்பாட்டில் அவர்கள் பேரூந்துகள் மூலம் கதிர்காமர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா படையினரால் பலாத்காரமாக பேரூந்துகளில் முகாம் மக்களில் ஒருபகுதியினர் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர். ஆனால் நேற்…
-
- 0 replies
- 281 views
-
-
"மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை""மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை" இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார்.இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை …
-
- 1 reply
- 542 views
-
-
"சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை," என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
"சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை," என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
-
"மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்" மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். இவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்க…
-
- 1 reply
- 622 views
-
-
யுத்த முன்னெடுப்புகளுக்கு மகிந்த சிந்தனை மட்டுமல்ல மன்மோகன் சிங் சிந்தனையும் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி முன்னணியின் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், அரசாங்கம் அதெல்லாவற்றையும் மூடிமறைத்து யுத்த சிந்தனையை திணித்துக்கொண்டிருக்கின்றத
-
- 1 reply
- 796 views
-
-
"மறுபடியும் முதல்ல இருந்தா?" - விக்கி ஐயாவிடம் ஒரு பாமரனின் கேள்வி.... 2013 ஆம் ஆண்டு அக்ரோபர் முதல் வடமாகாண முதலமைச்சராக இருந்து வரும் விக்கி அய்யா தலைமையில் அமைந்த அணிகள், இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக பிரேரணைகள் மட்டுமே ஏற்படுத்தி இருந்தன. 49 அதிகாரங்களை தாமாக கொண்டமைந்த மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மக்களின் அடிப்படை விடயங்கள் பலவற்றை தீர்ப்பதற்கான வடிகாலாக இருக்கும் போதும் அவை எவற்றையும் கருத்தில் எடுக்காது. மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை மட்டுமே கதைத்து காலத்தையும் 38 உறுப்பினர்களுக்குமான ஊதியம் உட்பட்ட செலவீனங்களையும் ஏற்படுத்தியது தான் மிகுதியாக உள்ளது. காணி அதிகாரம் பெரும்பாலும் மத்திய …
-
- 1 reply
- 758 views
-
-
"மலேசியாவின் தீர்வு தீர்வாகாது" அகதிகளைத் திருப்பி அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும்! ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. [Thursday, 2011-09-15 09:05:40] அகதிகள் கடல் வழியாக வந்த வண்ணம் இருப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மலேசிய அரசுடன் ஆஸ்திரேலிய அரசு "மலேசிய தீர்வு" ஒப்பந்தத்தை மேற்கொண்டது.இந்த அகதிப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி இங்கு வந்து இறங்கியுள்ள 800 அகதிகள் ஏற்கனவே மலேசியாவில் வந்து தங்கி இருக்கும் பரிந்துரைக்கப் பட்ட 4000 அகதிகளுக்குப் பதிலாக 'அகதிப் பரிமாற்றம்� செய்யப் படுவர்கள் என்பதே அரசின் திட்டமாகும். இந்த விவகாரம் உச்ச நீதி மன்றம் வரை எட்டிப் பார்த்தது.கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.. தலைமை நீதிபத…
-
- 1 reply
- 750 views
-
-
புலிப் போராளிகளின் தியாகமே சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்தது – அகிம்சைப் போராட்டமல்ல - பேராசிரியர் சிற்றம்பலம மஹிந்த அரசு 'எமது பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை தர தொடர்ந்தும் பின்னடிக்குமானால் போராடுவதை தவிர வேறு வழியில்லை' என கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு வேடபாளர்களிற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். 'முதலில் மஹிந்த அரசுடன் பேசிப்பார்ப்போம். அது சரிப்பட்டு வரவில்லையானால் சர்வதேசத்திடம் இந்தியாவிடம் முறைப்பாடு செய்வோம். அவர்களுடாக தீர்வை பெ…
-
- 1 reply
- 463 views
-