Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிதாக 5 விமான நிலையங்களை தரமுயர்த்த வர்த்தகர்களின் ஒத்துழைப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-03-26 09:45:49 AM GMT ] புதிதாக ஐந்து வர்த்தக விமான நிலையங்களை அமைக்கும் விமான சேவை வேலைத்திட்டத்திற்கு, இலங்கை வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்தன தெரிவித்தார். பலாலி, இரத்மலானை, திருகோண மலை, கொக்கலை மற்றும் ஹிங்குரக் கொடை ஆகிய இடங்களில் புதிதாக வர்த்தக விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அவற்றிற் கிடையே உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக விமானங்களை வழங்குவதற்கு இலங்கை வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், அமைச்சர் மேலும் கூறினார். தற்போது பாவனையிலுள்ள சீ பிளே…

  2. நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு – கொழும்பு அரசியலில் பரபரப்பு 2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி பொய்யானது என்று ராஜபக்ச தரப்பு மறுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியூயோர்க் ரைம்ஸ் செய்திய…

  3. மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …

  4. அம்பாறை மாவட்ட ஆதரவாளர் ஒன்றியம் ஹக்கீமிடம் வலியுறுத்தல் பதவி ஆசை கொண்டு அலையும் சுயநல நோக்கம் கொண்டவர்களுக்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவருக்கும் அடகு வைக்க முற்பட வேண்டாமென்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒன்றியம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. வெளிச்சக்திகளதும் உட்சக்திகளதும் சவால்களுக்கு உறுதியுடன் நின்று தலைமைத்துவம் முகம் கொடுக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தையும் பாதுகாக்க அதன் ஆதரவாளர்களைக் கூட்ட தயாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியம் செவ்வாய்க்கிழமை தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவற்றைக் குறிப்பிட்டிருக…

  5. மனித உரிமை மீறல்களினால் இலங்கைக்கு உதவிகள் இல்லை - பெண்டகன் மலேசிய நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011 மனித உரிமை மீறல்களினால் இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட தொடர்புகளையே பேணுவதாகவும் அவர்களுக்கான இராணுவ ஒத்துழைப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் விலாட்ஸ் என்பவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை லக்‌ஷர் ஏ தொய்பா அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். இதனால் அமெரிக்கா இந்த நாடுகளுடன் இராணுவ உறவுகளைப்பேண வேண்டிய தேவை உள்ளது. என்றாலும் இலங்கையுடனான உறவு அவர்களின் மனித உரிமை மீறல்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈழநாதம்

    • 0 replies
    • 1.1k views
  6. கிளிநொச்சியில் லஞ்சம் வாங்கிய பொலிஸார்: கமராவில் பதிவாகிய காட்சிகள் கிளிநொச்சிப் போக்குவரத்து பொலிஸார் இலஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தையே மாற்றுகின்றனர் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில், கிளிநொச்சி முருகானந்தா கலூரிக்கு பாதுகாப்புக் கடமைக்காக நின்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சென்ற ஒருவரை இடைமறித்துள்ளனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தால் நீதிமன்றம் செல்லவேண்டும் இதற்கு கூடிய அளவு பணம் செலுத்த வேண்டும் என நீண்டநேரம் மறித்து வைத்திருந்த குறித்த பொலிஸார் உங்களுக்கு ஒரு உதவி மட்டும் செய்யலாம் ஆயிரம் ரூபாய் காசு தாருங்கள் வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சிறிய க…

  7. ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தகவல்! ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதருவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இல்லையா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோல் எந்த தேர்தலுக்கும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அரச அச…

  8. இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் விமானத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. சேதவிபரம் கிடைக்கப்பெறவில்லை.அங்காலே அப்பா பிச்சையெடுப்பு இங்காலே பிள்ளைகள் இனஒழிப்பு

  9. எதிர்ப்பரசியல் மூலம் பெறமுடியாத தீர்வை இணக்க அரசியல் மூலம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதனால் தான் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். எனவே, அனைத்து மக்களும் அணிதிரண்டு எமது கரங்களைப் பலப்படுத்தினால் 30+30 வருடங்களாகப் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவோம். இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆனைக்கோட்டைச்சந்திக்கு அருகில் உள்ள துரைராசா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறினார். மானிப்பாய்,வட்டுக்கோட்டைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் போது மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த …

  10. வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என்று தெரிவித்துள்ளார் ராமன்ய பீடத்தின் அனுநாயக்க தேரர் கிராம்பே ஆனந்த தேரர். பொலனறுவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் வரையில் நாம் போராட்டத்தை கைவிடோம். இந்த ஜென்மத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழி வாங்குவேன். இது ஆச்சரியமான ஓர் விடயம்.அண்ணன்மார், தம்பிமார், மகன்மார், மருமகன்மார் மற்றும் வயிற்றில் இருப்பவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசாங்கமொன்று இதுவரை இருந்ததில்லை. மைத்திரி…

  11. விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம் வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை - இந்திய பிரதானிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், தமிழ்மிரருக்குக் கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்ற…

    • 4 replies
    • 1.1k views
  12. இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் Published By: NANTHINI 01 APR, 2023 | 05:29 PM கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் கீழான சிறு போகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள் பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் எடுக்கப்பட்டுள்ளதாக தான் உணர்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் இவ்வாண்டுக்கான சிறுபோகச் செய்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் பின்தங்கிய பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கல்மடுக் குளத்தின் கீழான விவசாயிக…

  13. வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தள ஆசிரியர் களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டவாளர் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். லங்கா ஈனியூஸ் இணையத்தள ஆசிரியர்களுள் ஒருவரான சாந்த விஜேசூரியா ஆவர்களே கைது செய்யபப்ட்டுள்ளவராவார். Eelanatham

    • 0 replies
    • 931 views
  14. ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தகவல்களை விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தராக செய்ற்பட்டு வந்த குமரன் பத்மநாதனிடமிருந்து பெற்றுத்தருமாறு சிபிஐ, இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இலங்கையிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவிட்டால் அந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கே.பி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இவர் தொடர்ந்தும் அரசின் பாதுக்காப்புடன் கிளிநொச்சியில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ராஜீவ் கொலை தொடர்பில் குமரன் பத்தநாதனின் தொடர்பு குறி…

  15. விரும்­பிய நேரத்­தில் -கொழும்பு அரசு-மாகாண சபை­க­ளைக் கலைக்­க­லாம்!! கொழும்பு அரசு விரும்­பிய நேரத்­தில் மாகாண சபை­யைக் கலைக்­கக் கூடி­ய­வ­கை­யில் புதிய அர­ச­மைப்­பில் திருத்­தங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நாட்­டைப் பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­தான கருத்­துக்­கள் பொய்­யா­னவை. புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்வு கிடைக்­கா­மல் போனால் நாடு பிள­வு­ப­டு­வதை தடுக்க முடி­யாது. இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புக்­கான வ…

  16. போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதிலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளாமலும் எதிரி வலுக்கட்டாயமாக மோதி போருக்கு அழைத்து சீண்டிய தருணங்களிலும்கூட மௌனமாயிருந்து பொறுமை காத்தது மட்டுமன்றி சாதுரியமாக படை நகர்தலை மேற்கொண்டு இழப்புகளைக் குறைத்துக்கொண்டதுமான இச் செயற்பாடுகள் போர்க் கால தந்திரோபாயங்களாக கருதப்படலாமா?. இவ்வாறான நடவடிக்கைகளில் எதிரியின் வலிந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆயுதப்பயன்பாடு செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பலாபலன்களிலும் பார்க்க அதிகமானதா? தேசியத்தலைவரின் தூரதரிசனமான மேற்குறித்த நடவடிக்கைகளுக்கான பதில்கள் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி விட்டன என்றே சொல்லத்தோன்றுகிறது. சிறிலங்காவுக்கு பலமுனைகளிலுமிருந்தும் அண்மைக்கால…

  17. பொலிஸ் அதிகார த்தை வழங்கினால் இரண்டு மாதங் களில் வடக்கில் இடம்பெறும் வன் முறைச் சம்பவங்களை அடக்கிக் காட் டுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்து ள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஒரு சுய நிர்ணயம் பெறும் அரசியல் அலகும் பொலிஸ் காணி அதிகாரங்களை கொண்டி ருக்க வேண்டும். காணிகள்தான் எங்களு டைய அடையாளம். எமக்கு காணி அதிகாரம் இல்லை என்றால் எமது அடையாளம் தொலைந்து போகும். எமது பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் பிறர் கையில் கொடுத் தால் என்றென்றும் நாம் அவர்களுக்கு அடி மையாக இருப்போம். அதிகாரம் எம்மிடம் இருந்தால் பிறர் …

    • 0 replies
    • 367 views
  18. தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு!! தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்துக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்…

  19. தமிழ்மக்கள் தங்களின் அரசியல்தீர்வு குறித்தான விருப்பினை வெளிப்படுத்துவதற்கு பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துமாறு இலங்கையில் எவரும் கோரவில்லை என சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக அமைந்த பொதுசன வாக்கெடுப்பு மாதிரி, இலங்கையின் வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவீர்களா என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா அவர்கள் ருவிற்றரில் கேள்வியொன்றினைத் தொடுத்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்குறித்த கூற்றினை சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். சுதந்திரமாக கருத்தினை வெளி…

  20. பலாலியில் நினை­வுத் தூபி -சிதைத்து அழிப்பு!! கடந்­த­கா­லப் போரா­லும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பா­லும் அழி­வ­டை­யாது, அழிக்­கப்­ப­டாது பாது­காக்­க­பப்­பட்ட புலி­கள், மற்­றும் பொது­மக்­க­ளின் நினை­வாக மக்­க­ளால் அமைக்­க­பப்­பட்ட நினை­வுத் தூபி 28 ஆண்­டு­க­ளின் பின்­னர் நேற்று அடித்து நொறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் மக்­கள் மத்­தி­யில் பெரும் விச­னத்­தை­யும், கோபத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 1989ஆம் ஆண்டு இந்­திய இரா­ணு­வத்­தின் காலத்­தில் பலாலி வீதி­யில் ஆல­டிச் சந்­தி­யில் இடம்­பெற்ற வெடி விபத்­தில் வீரச்­சா­வ­டைந்த 4 புலி­கள் மற…

  21. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்து! பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இயற்றப்…

  22. நினைவேந்தல் வார முதலாம் நாள் நிகழ்வுகள் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் நினைவேந்தல் வார நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகள் எங்கும் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளன. நேற்று வியாழக்கிழமை (மே12) ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வுகள் எதிர்வரும் மே18 வரை இடம்பெறுகின்றன. பிரான்சில் பாரிஸ் லாசப்பல் பகுதியில் மாலை ஆறுமணிக்கு தொடங்கிய நிகழவ்வினை நீண்டகால விடுதலைச் செயற்பாட்டாளர் திரு.பரா அவர்கள் சுடரேற்றி தொடக்கி வைத்தார். சுவிசில் பேர்ண் பிரதான தொடருந்து நிலையத்துக்க முன்னால் கையெழுத்துப் போராட்டத்துடன் நிகைவேந்தல் நாள் நிகழ்வுகள் ஆரம்மாகின. இதேபோல் ஜேர்மனியின் Neu Stadtபகுதியில் நகர மையத்தில் கையெழுத்துப் போராட்டத்துடன் கவனயீர்ப்பு வணக்க …

    • 1 reply
    • 513 views
  23. மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்! - அரச ஊழியர்களிடம் ஹக்கீம் வேண்டுகோள். [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் போது தமது மனச்சாட்சியின்படி வாக்குப் பதியுமாறு அரச ஊழியர்களிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி, 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்குப்பதிவின் போது வாக்குப்பதியுமாறும் அவர் கோரியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=123207&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 320 views
  24. மைத்­திரி வர முன்­ன­ரே மயி­லிட்­டியை விடு­வி­யுங்­கள் அமைச்­சர் விஜி­த­மு­னி­யி­டம் மாவை எம்.பி. வலி­யு­றுத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வதற்கு முன்­னர் மயி­லிட்­டி­யில் மக்­க­ளின் எஞ்­சிய காணி­களை விடு­வித்து அவர்­கள் அங்கு குடி­ய­மர்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராசா. மயி­லிட்­டித்­து­றை­முக அபி­வி­ருத்­திப் பணி­களை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வ­ரும் 22ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்க வருகை தர­வுள்­ளார். இது தொடர்­பில் ஆரா­யும் கலந்­து­ரை­யா­டல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.