ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
பூமியின் மிகவும் குறைந்த ஈர்ப்பு விசை இலங்கையின் தெற்கு முனையில்! பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக, மேற்கொண்ட செயற்கைகோள் ஆய்வுகளில் இந்த வேறுபாடுகளை கண்டறிந்துள்ளது. பூமியின் மேலோட்டத்தின் தடிமன் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மக்மாவின் அளவு ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதால், அவை ஈர்ப்பு விசைகளி…
-
- 0 replies
- 300 views
-
-
'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி "கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது: "மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன. ந…
-
- 10 replies
- 1.7k views
-
-
ராஜபக்ஷவினருடன் மெதமூலனவில் இன்று அரசியல் ஏதும் பேசவில்லை ஜனாதிபதி! மெதமூலனவிற்கு இன்று காலை ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் ராஜபக்ஷ தரப்பினருடன் அரசியல்விடயங்கள் ஏதும் கலந்துரையாடப்படவில்லை என ராஜபக்ஷ தரப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை மெதமூலனவிலுள்ள ராஜபக்ஷக்களின் பாரம்பரிய வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி சிறிசேன சென்றிருந்த வேளையிலேயே இந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகா…
-
- 0 replies
- 489 views
-
-
போர்க்குற்றவாளிகள் என்று தானே பட்டியலிட்ட சிங்கள ராணுவத்தை "ஐ.நா சபையின் அமைத்திப்படைக்குச்" சேர்க்கிறது ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் குறியிருக்கின்ற போதும் கூட அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் தனது அமைப்பு நாடுகளின் அமைதி காக்கும் பணிக்கென சிங்கள போர்க்குற்ற ராணுவத்தை அது அமர்த்தியிருக்கிறது. இது அதன் அங்கத்துவ நாடுகளுக்கு பிழையான சமிக்ஞையை அனுப்புவதோடு போர்க்குற்றங்களுக்கேதிரான விசாரணைகளின் வீரியத்தையும் பெருமளவில் குறைப்பதற்கு வழிகோலப்போகிறது. UN wrongs the World by inducting SL Military for ‘peacekeeping’ [TamilNet, Friday, 27 May 2011, 11:35 GMT] …
-
- 0 replies
- 712 views
-
-
டாண் தொலைக்காட்சியில் தேர்தலை பகிஸகரிக்குமாறு அனந்தியின் குரலில் போன்ற விளம்பரம் அனந்தி மறுப்பு:- 05 ஜனவரி 2015 டாண் தொலைக்காட்சியில் தேர்தலை பகிஸகரிக்குமாறு அனந்தியின் குரலில் போன்ற விளம்பரம் அனந்தி மறுப்பு:- இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார் அவரது மறுப்புக் கடிதம் இணைக்கப்பட்டு உள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115196/language/ta-IN/------.aspx
-
- 16 replies
- 1.4k views
-
-
அகதிகளுக்கு கொழும்பில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியில் மேலக முன்னணி, தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் -தாராள மனதுடன் உதவுமாறு வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலைநகர் கொழும்பில் வசிக்கும் அனைத்து மக்களும் இன மதபேதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலக மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தலைநகர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக…
-
- 2 replies
- 960 views
-
-
வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது. கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் த…
-
- 29 replies
- 1.8k views
-
-
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இலங்கை விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்! கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர். இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயினை அழிப்பது தொடர்பில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் ஹெரோயின் கையிருப்பு சேகரிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் தெரிவித்துள்ளார். இந்த ஹெரோயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு இன்னமும் அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
தமிழர்களிடம் கப்பம் கோரும் அமைச்சர்கள் [23 - March - 2007] * `தெரிவுக்குழுவை நியமித்தால் விபரம் தருவேன்' -டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அமைச்சர்கள் சிலர் தமிழர்களிடம் பல இலட்ச ரூபா பணத்தை கப்பம் கோருவதாக அதிர்ச்சியூட்டும் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்த முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட ஐ.தே.க. எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா, பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைத்து இந்தவிடயம் தொடர்பாக விசாரணை நடத்தினால், கப்பம் கோரும் அமைச்சர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்கத் தயாரென அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உள்நாட்டரசிறை, பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்த) சட்டமூலப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜ…
-
- 0 replies
- 793 views
-
-
உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம் _ தமிழ் மக்களிடையே தற்போது உள்ள உள்ளக சுயநல அரசியல் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்காகட்டும் மலையகமாகட்டும் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் புறப்பட்ட அரசியல் தலைமைகளின் உள்ளக சுயநல அரசியலால் இந்த நிலைமை இன்று உருவாக்கியுள்ளது. "தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்'' என்ற வகையில் அரசியல் நடத்தப் புறப்பட்டவர்களே இன்றைய இந்த நிலைக்குக் காரண கர்த்தாக்களாக உள்ளனர். மக்களோ மனதுக்குள் அழுது கொண்டு மௌனித்துப் போய் உள்ளனர். முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள இவர்களின் அரசியல் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத நிலையிலும் தம…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதன் 28-03-2007 01:16 மணி தமிழீழம் [சிறீதரன்] மட்டக்களப்பில் இளம் பெண் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மட்டக்களப்பு மாணிக்கப் பிள்ளையார் வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த கந்தையா கிருஸ்ணகுமாhரி என்ற சிறுமியை சிற்றூர்தியில் கடத்திச் சென்றுள்ளனர். இவரது உடலம் நேற்று மாலை சிவானந்தா சந்தியில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பதிவு
-
- 0 replies
- 817 views
-
-
விமானப்படைப் பெண்ணின் தேசிய சாதனையை முறியடித்தார் யாழ்.வீராங்கனை! Published on June 10, 2011 இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் நடத்தப்படும் கனிஷ்ட பிரிவுக்கான தடகளப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி கே.தனுஷா தேசிய ரீதியில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் 20 வயதுக்குட்பட்டோருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3 மீற்றர் உயரத்தைத் தாண்டியதன் மூலம் தேசிய ரீதியில் இந்தச் சாதனையை ஏற்படுத்தி முதலிடம் பெற்றார். இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை வீராங்கனை ஒருவர் இந்தப் போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாண்டியதே தேசிய ரீதியில் சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சே.தனுஷா நேற்று முறியடித்துச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். கனிஷ்ட…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ். வீதி ஒழுங்குப் பிரச்சினை ; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சசினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன். அதன்போது, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்பாக…
-
- 1 reply
- 921 views
-
-
விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளது. திட்டமிடப்பட்ட குத்தகைக் காலாவதியால் விமானப் பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கணித்திருந்தது, எனினும், எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைமை மோசமடைந்தது. உள்நாட்டில் உதிரிப்பாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. அ…
-
- 8 replies
- 741 views
-
-
பலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல் யாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். திகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். இந்த குழுவானது அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்ய…
-
- 1 reply
- 597 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் தடை? சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விரைவில் தடைகளைக் கொண்டு வரலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கான ஆதரவு பெருமளவு சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இவ்வூடகம், எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கம் மீது தடைகளை விதிக்கக் கோரும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இத்தகைய தடைகளை முறியடிக்கின்ற வகையில் சிறிலங்கா அ…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த JAN 28, 2015 | 0:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. அதுபோன்று தேர்தலுக்கு பின்னர் எனது குடும்பத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வ…
-
- 2 replies
- 698 views
-
-
கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்! October 3, 2018 1 Min Read திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்… கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரைய…
-
- 19 replies
- 1.4k views
-
-
(லங்கா ஈ நியூஸ் 24-06.2011) இம்மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாடு ஒன்று இடம்பெற்றது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மகாநாட்டில் இலங்கையின் இனப்பிரச்சினை> இறுதி யுத்த காலப்பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இம் மகாநாட்டில் தாயகத்திலிருந்து தமிழர் பிரதிநிதிகளை பங்குபற்ற வைக்கும் நோக்குடன் மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள்> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றமாறு கோரியிருந்தனர். தமிழ் மக்க…
-
- 0 replies
- 799 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. எனினும் தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமையினால் தேர்தலை உடனடியாக நடத்தமுடியாமல் போனது. இரு சபைகளுக்குமான தேர்தல் 2011ம் ஆண்டும் பின்னர் 2012ம் ஆண்டும் நடத்தப்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போதும் குறித்த தே…
-
- 1 reply
- 308 views
-
-
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது நிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றின் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளது. 2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னரும், தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியும், வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகள் இல்லாமையாலும், இந்த பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ‘எங்களால் ஏன் வீடு செல்ல முடியாது, இலங்கையில் இராணுவத்தின் காணி சுவீகரிப்பு’ என்ற பெயரில் 80 பக்க அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், காணி விடுவிப்பு விடயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை, சுவீகரிக்கப்பட்ட காணிகள…
-
- 1 reply
- 506 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறப்புரிமைகள் அரசாங்கத்தினாலும், அரசபடைளாலும் முடக்கப்படுகின்றன : எஸ். கஜேந்திரன் - பண்டார வன்னியன் Monday, 16 April 2007 15:58 தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் அவர்களது உத்தியோக பூர்வ இல்லங்களிலும் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களென்ற தொனியிலான ஜனாதிபதியின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை அவர்களின் செயற்பாடுகளை முடக்க அரசு மேற்கொள்ளும் சதியே இந்தக் குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹசன்டே லங்கா' என்ற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியை மேற்கோள் காட்டியுள்ள கஜேந்திரன் எம்.பி…
-
- 0 replies
- 637 views
-
-
[Tuesday, 2011-06-28 21:44:38] அரசாங்கத்துடன் பலவந்தமாக இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சுங்க, பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபன், எஸ்.சிறிதரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கெதிராகவே இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.சிறிதரன் எம்.பி விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட பால்ராஜின் நெருங்கிய உறவினராவார். இந்த உறவு முறையின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி, பாடசாலை மாணவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சா…
-
- 1 reply
- 778 views
-
-
ஐ.நா. விசாரணையாளர்கள் இலங்கையில் விசாரணை நடத்த வேண்டும்! - புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை [saturday 2015-02-07 09:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என்றும், இதற்காக ஐ.நா. விசாரணையாளர்களை இலங்கை சென்று விசாரிக்க வேண்டும் எனவும் புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கனேடியன் தமிழர் தேசிய பேரவை (கனடா), தமிழ் அமைப்புக்களின் டெனிஸ் கூட்டமைப்பு (டென்மார்க்), ஈழத்தமிழ் இத்தாலியப் பேரவை (இத்தாலி), நியூசிலாந்து தமிழர் பேரவை (நியூசிலாந்து), டச்சு தமிழர் கூட்டமைப்பு, மைசன் டூ தமிழீழம் பிரான்ஸ், நோர்வேஜியன் தமிழீழ பேரவை, சுவிஸ் தமிழீழ பேரவை, பெல்ஜியம் தமிழர் கலாசார பேரவை, தமிழீழ பேரவை ஜேர்மனி…
-
- 3 replies
- 521 views
-