ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142597 topics in this forum
-
மகிந்தவை பிரதமராக்க இணங்கும் அவசர உடன்பாடு – மைத்திரிக்கு பதிலடிAUG 14, 2015 | 5:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவைப் பிரதமரான நியமிப்பதற்கு ஆதரவு வழங்குவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்றும், சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கே அந்தப் பதவி வழங்கப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் ம…
-
- 0 replies
- 359 views
-
-
21 JUN, 2024 | 08:33 AM இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்திறங்கியுள்னர். இவ்வாறு வந்திறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமா…
-
- 0 replies
- 316 views
-
-
விதைக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் திராவிடர் இயக்க இதழான "அறிவுக்கொடி" தலையங்கம் எழுதியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்[Wednesday 2015-08-19 19:00] கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருகப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று மதியம் யாழ் ஊடக மையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - நடந்து முடிந்த தேர்லில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க…
-
- 33 replies
- 2k views
-
-
செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞன் உயிரிழப்பு! நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு எதிரேவுள்ள நீரோடையில் நேற்று இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். செல்பி எடுத்தவாறு நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இந்த இளைஞன் சிறிது நேரத்தில் சேற்றில் சிக்குண்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் நீருக்குள் மூழ்கியுள்ளார். நீண்ட நேர தேடுதலின் பின்னர் நீரோடையின் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட அவரை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தபோது…
-
- 0 replies
- 494 views
-
-
மன்னார் மாவட்டம் பேசாலையில் அமைந்துள்ள காவல்துறை நிலையம் மீது இன்று காலை கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆறு படகுகளில் வந்த கடற்புலிகள் காலை 8.00 மணியளவில் காவல்துறை நிலையம் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதேவேளை தலைமன்னார் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ஒரு படகு சேதமடைந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.
-
- 6 replies
- 3.1k views
-
-
Published By: RAJEEBAN 11 JUL, 2024 | 10:36 AM சூழல் பாதிப்புகள் குறித்த கரிசனைகள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என அரசாங்ககத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வட்டாரங்களே இதனை தெரிவித்துள்ளன. காற்றாலை மின்உற்பத்தி திட்டம் தொடர்பான இடம்குறித்து எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சக வட்டாரங்கள் சூழல் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் தயார் என குறிப்பிட்டுள்ளன. மன்னார் பூநகரியில் உருவாகவுள்ள அதா…
-
-
- 4 replies
- 547 views
- 1 follower
-
-
தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்! மணிவாசகரின் திருவாசகப் பெருமை உணராதார் தமிழராய் இருத்தல் உகந்ததன்று. திருவாசகத்தின் பெருமை என்ற பொருளில் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய சிறப்புரை திருவாசகத்தின் இனிமையை இதர சமயத்தவர்களும் பருகுதல் வேண்டும் என்பதை உறுதி செய்கின்றது. மணிவாசகரின் திருவாசகத்தில் ஒரு வரி ‘தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்’என்பதாகும். நமக்கு மிகவும் பிடித்தமான வரிகள் இவை. பிடித்தமைக்கு சிவன் மீது கொண்ட அளவு கடந்த அன்பு காரணமன்று.மாறாக மணிவாசகரின் அற்புதமான உளநிலைக் கருத்து என்பதால் அதன்மீது பற்று. உன்னைத் தந்து என்னைக் கொண்டாய். இதில் ஆர் சதுரர் என்பது மணிவாசகரின் கேள்வி. இந்தக் கேள்வியை நினைக்கும்போது இலங்கை-இந்திய அரசுகளின் நினைவ…
-
- 3 replies
- 1.6k views
-
-
இந்தியா புறப்படுகிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையவுள…
-
- 0 replies
- 1.2k views
-
-
June 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்த ஞாயிறுக் குணடுத் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார மீட்புத்திட்டம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமங்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜ…
-
- 0 replies
- 322 views
-
-
21 JUL, 2024 | 10:26 AM ஆர்.ராம் தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை திங்கட்கிழமை (22) கைச்சாத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் கூட்டிணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் மறைவினையொட்டி இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு நிகழ்வு ஒத…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
யாழ். பொது நூலக கல்வெட்டில் காணப்படும் பிழையை மாற்றியமைக்க நடவடிக்கை யாழ்ப்பாணம், பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் பொது நூலகத்தின் வரலாறு தொடர்பாக நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். அதன்படி இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன்பிரகாரம் அந்த கல்வெட்டில் பிழை உள்ளமையும் இனங்காணப்பட்டுள்…
-
- 1 reply
- 849 views
-
-
பலாத்காரமாக பௌத்த சின்னங்களை அழித்து கிழக்கில் காணிகளை முஸ்லிம்கள் சுவீகரித்துள்ளனர் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். எல்லாவெல மேதானந்த தேரர் [Wednesday December 12 2007 09:38:14 AM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த புராதன சின்னங்களை அழித்து பலாத்காரமாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை முஸ்லிம்களே சுவீகரித்துள்ளனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதில் உண்மையெதுவும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்பட இந்தியாவின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் மேற்குலகம்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மேற்குலக நாடுகள் அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரில், அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானம் தொடர்பாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடந்த வெள்ளியன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார். மேலும், இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாகவும் உயர்மட்ட இராஜதந்திர …
-
- 3 replies
- 758 views
-
-
ஊடங்ககளிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்-பி.ஈ.சி [Tuesday December 18 2007 10:25:08 AM GMT] [யாழினி] ஊடங்கங்களிற்கு மிகவும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது நாடாக இலங்கை காணப்படுவதாக ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தி
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்க உயர் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றபோதும் அவர்களினால் இலங்கைக்கு எந்த விதமான அழுத்தங்களும் இல்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரங்களை அறிந்துக்கொள்ளவே அமெரிக்கா அதிகாரிகள் விஜயம் செய்கின்றனர் அது அவர்களின் நடைமுறைகளில் ஒன்றாகவே உள்ளது இந்தநிலையில் அமெரிக்க அதிகாரிகளின் விஜயங்கள் இலங்கையின் நடைமுறை கொள்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார் இதேவேளை பல்வேறு சக்திகள் இலங்கையின் ஜனாதிபதிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிவருவதாகவும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 416 views
-
-
அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறதுSEP 19, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது. இதில், போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. போரின் போது இழைக்கப்பட்டதாக தனது பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
'நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை' கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை. இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை. இந்தாண்டு ஜனவரி மாதம் இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள், நியூசிலாந்து சென்ற பின் அழைக்கிறோம் என்று சொன்னவர்களை கடந்த ஆறு மாதங்களாக தொடர்புக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள் இவர்களது உறவினர்கள் இவர்களின் நிலை குறித்து அறிய மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்ய வேண்டும் என்கிறார்கள். இது குறித்து விசாரித்துவரும் கேரள போலீஸ், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளோம் …
-
- 0 replies
- 543 views
-
-
மட்டக்களப்பில் மழையினால் 156,000பேர் பாதிப்பு 9,355 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தஞ்சம் [Monday December 24 2007 04:34:31 PM GMT] [யாழினி] அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 9355 குடும்பங்களைச் சேர்ந்த 35650 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 865 பேரும் கோறளைப் பற்று மத்திய பிரிவில் 2100 குடும்பங்களைச்சேர்ந்த 8475 பேரும், ஓட்டமாவடி பிரிவில் 2631 குடும்பங்களைச் சேர்ந்த 10231 பேரும், கிரான் பிரிவில் 895 குடும்பங்களைச் சேர்ந்த 3169 பேரும், செங்கலடிபிரிவில் 2114 குடும்பங்களைச் சேர்ந்த 8289 பேரும…
-
- 0 replies
- 741 views
-
-
கிழக்கு பல்கலை புதிய உப வேந்தராக கலாநிதி கி.கோவிந்தராஜா நியமனம் கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக கனடாவிலுள்ள கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு நடு பகுதியில் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாக பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது. இந்நிலையில், குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன், கிழக்கு பல்கலைக்கழக விவ…
-
- 0 replies
- 517 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில் ”போதையிலிருந்து விடுதலையான தேசம் ”எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சித் திட் டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று [ 01.07.2019 வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களில் இடம்பெற்றது. அந்தவகையில் அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் பேருந்து நிலையத்திலிருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இடம்பெற்ற விழிப்புணர்வு பவனியில் அரச அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு போதைக்கு எதிரான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள் . அத்துடன் பறை மேளங்கள் அதிர கூண்டில் அடைக்கப் பட்ட போதை அரக்கனுடனான ஊர்தியினை யாழ் பிரதேச செயலாளர் எஸ் .சுதர்சன் தலைமையிலான குழுவினர் ஆற்றுகைக்கான காண்பியமாக தயாரித்திருந்தார். கோஷங்களும் ஊர்தியும் இணைந்த பவனி மாவட்ட செயலகத்தை …
-
- 1 reply
- 745 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஓரம் கட்டிவிட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப்புலிகளை ஓரம் கட்டிவிட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அமைதி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாயின் புலிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார். அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேநேரம், இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண அரசியல் வழிமுறையில் முயற்சிக்க வேண்டும். யுத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அமைதி பேச்சுவார்த்தைகளுக்கும் அரசாங்கம் சம அளவில் வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங…
-
- 1 reply
- 878 views
-
-
புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது. http://onlineuthayan.com/news/741
-
- 3 replies
- 757 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. https://athavannews.com/2024/1400368
-
-
- 14 replies
- 668 views
-
-
தொடர்கிறது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் : 5 பேர் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கம் நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலையை நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதித்தனர். உடல்நிலை மோசமாகி மயக்கமடைந்திருந்த நான்கு கைதிகளையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்…
-
- 0 replies
- 1.5k views
-