Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இ…

    • 1 reply
    • 330 views
  2. June 24, 2019 முஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாத கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளை அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்க, அந்த மார்க்கத்திலுள்ள சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவர், நாட்டிற்கு …

    • 1 reply
    • 329 views
  3. ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு! In இலங்கை June 14, 2019 8:35 am GMT 0 Comments 1305 by : Benitlas ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன…

  4. வீ.தனபாலசிங்கம் கடந்த வாரம் இரு தலைவர்கள் நமது அரசியல்வாதிகளைப் பற்றி படுகேவலமாகப் பேசியிருந்தார்கள். ஒருவர் நாட்டின் தலைவர். மற்றவர் வேடுவர் தலைவர். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலவில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையொன்றுக்கான புதிய மூன்றுமாடி கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டுவைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அரசியல்வாதிகள் பற்றிய தனது ' மதிப்பீட்டை ' வெளியிட்டார். " இலங்கை அரசியல்வாதிகளில் 90 சதவீதமானவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள்.அதேவேளை, 60 வீதம…

  5. June 24, 2019 கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற காவல்துறையினருக்கு கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23)அவ்விடத்திற்கு காவல்துறை அத்தியட்சகர் ஹேரத் மற்றும் கல்முனை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி ஆகியோர் சென்று போராட்டக்கார்களான கல்முனை சுபத்திராம விகாரையின் …

  6. ஜனாதிபதியாகுபவர் குறைந்தது உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்கவேண்டும் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தகுதி அரசியல்வாதியொருவருக்கு இருக்க வேண்டும், அதற்காகச் சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம். அது மாத்திரமின்றி நாட்டுப் பிரச்சினை, உலகப் பிரச்சினைத் தொடர்பில் சிறந்த தெளிவுள்ள ஒருவராகவும் அவர் இருக்கவேண்டும் எனப் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன மேலும…

    • 1 reply
    • 778 views
  7. சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் பின்னணியில் மூன்று பிரதான காரணங்கள் இருந்திருக்கின்றன. தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த வடகிழக்கின் நில அபகரிப்பு, வடக்கு, கிழக்கில் குடிசன பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துதல், தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான நி…

  8. முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ரவூப் ஹக்கீம் என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (23) கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அ…

    • 0 replies
    • 610 views
  9. June 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள, பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. …

  10. அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார். இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள…

    • 1 reply
    • 547 views
  11. சைக்கிள் களவெடுத்த கள்ளருடன் யாழ்ப்பாணப் பொலிசார் கூட்டுச் சேர்ந்துள்ளார்களா என சந்தேகம் தோன்றுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். யாழ் பொஸ்போ பாடசாலைக்கு அருகில் இயங்கும் பொஸ்கோ முன் பள்ளியில் தனது பிள்ளையை ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் தனது சைக்கிளை திருடர்களிடம் பறி கொடுத்துள்ளார். பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த சைக்கிளை திருடர்கள் இலகுவாக திருடும் அந்தக் காட்சியே இங்கு காட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. யாழ்ப்பாணப் பொலிசாருக்கு இது தொடர்பாக முறையிட்டும் குறித்த திருடர்கள் வந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரங்களை இலக்கத்தகட்டு இலக்கத்துடன் தெரிவித்திருந்தும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என …

  12. (ஆர்.யசி) கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம். கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்யவேண்டிய எந்தவித தேவையும் இல்லை. கல்முனை த…

  13. மட்டக்களப்பில் திடீர் தீ – நூற்றுக்கணக்கான பயன்தரு மரங்கள் எரிந்து நாசம்! மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீ மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இதன்போது 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு பய…

  14. “அதிபர் தேர்தலில் போட்டியிட நானும் தயார்“ – ராஜித சேனாரத்ன சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்து எனக்கு வேட்புமனுவை வழங்கினால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டால், அதிபர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று, எனக்குத் தெரியும். இரண்டு தரப்புகளில் இருந்தும் என்னால் வாக்குகளைப் பெற முடியும். கடற்றொழில்…

    • 0 replies
    • 333 views
  15. குரங்கின் கையில் ‘அப்பம்’ இலங்கையில் வாழும் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம், உறுதியான முடிவில் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன்னர், அத்துரலியே ரத்தன தேரர், கூறியிருந்தார். புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், தமிழர்களுக்கு புதிய தலைமையை உருவாக்கப் போவதாகத் தான் கூறியது. இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைமையை மாத்திரமல்ல, அவர்களின் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதே, …

    • 0 replies
    • 373 views
  16. இலங்கைத் தீவின் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். “காலநிலை மாற்றம், மாசுபாடு, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடலுக்குள் வீசப்படும் பொலித்தீன் அளவு ஆகியவற்றினால் இலங்கைத் தீவின் பவளப் பாறைகள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை ஆராய்ச்சி நிரூபித்துள்ளன. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒவ்வொருவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்காவிட்டால், அடுத்த பத்தாண்டுகளில் பவளப்பாறைகள் முற்றாக அழிந்து விடும் அச்சுறுத்தலை உள்ளது. உலகில் …

    • 0 replies
    • 637 views
  17. தமிழ் வர்த்தகர்களும் சிங்கள வர்த்தகர்களும் இணைந்து தனியாக வர்த்தக சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியிருக்கின்றார். திருகோணமலை-குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் நாம் எம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். தெற்காசியாவில் மிக முக்…

  18. யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான் ; விக்னேஸ்வரனையும் சந்தித்தார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். குறித்த சந்திப்பின் போது பத்தரிகையாளர் எவரும் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், சந்திப்பினை முடித்தவிட்டு இருதரப்பினரும் பத்திரிகையாளரை சந்திருந்தனர். இச்சந்திப்பு குறித்து ஆறுமுகன் தொண்டமான் கூறுகையில், நான் வந்தது யாழில் உள்ள ஆலயங்களை தரிசிப்பதற்கே. அந்தவகையில் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருக்கிறார் அந்தவகையில் மரியாதையின் நிமித்தம் வந்து பார்த்தே…

    • 4 replies
    • 959 views
  19. எஸ். அஷ்ரப்கான் பிரதேச செயலகம் தரமுயர்த்தும் விடயம் நடக்காமல் போனால் நிச்சயமாக நான் நஞ்சருந்தி தமிழ் உறவுகளுக்காக தற்கொலை செய்து கொள்வேன் என கல்முனை விகாராதிபதி ரன்முத்து கல சங்கரத்ன தேரர் இன்று (22) தெரிவித்தார். இன்று சனிக்கிழமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்ற உண்ணாவிரதப் போராட்ட களத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட கலகொட அத்தே ஞானசார தேரர் குழுவினரால் தரமுயர்த்துகின்ற விடயத்தில் மிக விரைவில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் அங்கு உரையாற்றிய கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மேலும் தனதுரையில், முஸ்லிம்களுக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலை அநியாயம் நடந்தால் அவர்களுடனும் நான் ஒன்றிணைந்து போராடுவேன். …

    • 1 reply
    • 517 views
  20. இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென்று நூறுக்கோடி யென் நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் வரலாற்று நகரமான கியோதோ நகரத்தின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாத்து நவீன மயப்படுத்தியதுபோன்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் பேராசிரியர் ஹரொதொ ஹசுமிக்கும் இடையிலான கலநதுரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவு…

  21. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென்றால் எம்மிடம் வெளிப்படையாக அதனை தெரிவிக்க வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேசிப்பார்த்து எமது நிலைப்பாட்டுக்கு ஏற்றால்போல் இருந்தால் அவரை ஆதரிப்போம் என பிரதான எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இன்றுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதி - பிரதமர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றங்கூறிக்கொண்டு தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருவதால…

    • 0 replies
    • 866 views
  22. முஸ்லிம் அமைச்­சர்கள் பணத்துக்காக மீண்டும் பத­வி­யேற்­றமை வெட்­கப்பட வேண்டியது – ஜே.வி.பி. முஸ்லிம் அமைச்சர்கள் தாமாக பதவி வில­கி­ய­மையும், மீண்டும் பதவியை ஏற்றுக்கொண்­ட­மையும் பணத்­திற்­கா­கவே என்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் நல­னுக்­காக அன்றி இன்று நாட்டில் பணத்­திற்­காக அர­சி­யலில் ஈடு­படும் அர­சி­யல்­வா­தி­களே அதி­க­மாக இருக்­கின்­றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களில் இருவர் மீண்டும் பத­வி­யேற்றுக் கொண்­டமை குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், “போதைப் ப…

  23. ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என நீதி மற்றும் சறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எமது கட்சியில் இருக்கும் சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகக் வேண்டும் என்று நாங்கள் இன்று நேற்று அல்ல, பல வருடங்களுக்கு முன்பிருந்தே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். வறிய மக்களின் கவலையை உணர்ந்து, மக்களுக்கு சேவை செய்ய முடியுமான தலைவராகவே நாங்கள் அவரை பார்க்கின்றோம் என்றார். இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்…

    • 0 replies
    • 315 views
  24. 8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், சிறிலங்காவில் தங்கியுள்ள 7900 வெளிநாட்டவர்கள் பற்றிய தரவுகளை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு அலகு கண்டறிந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்தார். “இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா நுழைவிசைவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத் துறைகளில…

  25. தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இன்று (23.06) இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரை 13 வது திருத்தச் சட்டம் ஒரு அடிப்படை. அது தீர்வல்ல. தீர்வு என்பது சமஸ்டியாகத் தான் இருக்க வேண்டும். ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைபின் மீது பொய்யான செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.