Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம் நாளை யாழில் அனுஸ்டிப்பு! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த நினைவாலயம் துப்புரவாக்கப்பட்டு வருகின்றது. யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள குறித்த நினைவாலயம் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் துப்புரவாக்கப்பட்டு வர்ணப்பூச்சுக்கள் பூசப்பட்டு வருகின்றது. …

  2. இறுதியுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத்தின் மூன்று முக்கிய தளபதிகளின் பிள்ளைகளின் உயர்கல்வி விசாக்களை மூன்று நாடுகள் நிராகரித்துள்ளன. உயர்கல்வி நோக்கத்திற்காக அவர்களின் பிள்ளைகள் சமர்ப்பத்த விசாக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானிய விசாக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் மனித உரிமைமீறல், போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் இந்த மூன்று தளபதிகளும் மேற்படி நாடுகளிற்கு செல்ல ஏற்கனவே விசா மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/86936/?fbclid=IwAR3hLzsrLPHrqfkV2Wn78AadS2CX-iXgnyd4VqH37iTe6LtNKbzhGD-hGuE

    • 4 replies
    • 734 views
  3. Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 12:07 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போதே மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர், இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்பட…

  4. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிராக யோசனையின் பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அவரின் அலுவலக பணியாளர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் யோசனைக்கு இவர்கள் உதவியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார். பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்துடன், நவநீதம்பிள்ளையின் ஆசிய பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் ரோரி மன்கோவன், பலருக்கு அனுப்…

  5. பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் Friday, 02 May 2008 பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் லோரன்ஸ் டேவிட்ராஜ் பிரகாஸ் அல்லது அப்பன் விசாரனைகளின் போது கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பிலயன்தலை போலீசார் தெரிவித்துள்ளனர். இரத்தமலானை, கல்கிஸ்ஸை , மீன் கடை , மற்றும் வவுனியா குண்டு வெடிப்புகளுக்கும் மேஜர் ஜெனரல் பராமீ குலதுங்கவின் கொலைக்கும் லோரன்ஸ்தான் ( அப்பன்) காரணம் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். லோரன்ஸ் டேவிட்ராஜ் அல்லது அப்பனின் 800914221 எனும் அடையாள அட்டையில் திருகோணமலை பிறப்பி…

    • 5 replies
    • 2k views
  6. ஐ.நா. தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று (திங்கட்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் சீரான மற்றும் பாகுபாடற்றதாக மாற்றுவதில் இலங்கை கவனம் செலுத்தும். …

  7. 8 Feb, 2025 | 04:40 PM யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள நிலையில் குறித்த முச்சக்கரவண்டியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது, ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப…

  8. சிறிலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களின் பிரகாரம் கடந்த 4 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,965 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 740 views
  9. [size=4]தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காணியையும் கோட்டைகட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் காணியையும் தேறாங்கண்டல் பகுதியில் சுமார் 250 ஏக்கர் காணியையும் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 112 ஏக்கர் காணியையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.[/size] [size=4]முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் சுமார் 712 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் காணிகளையும் அரச காணிகளையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அந்தக் காணிகளைத் தமக்கு வழங்குமாறு தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனர். துணுக்காய் தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காண…

  10. இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தமது ‘X’ கணக்கில் பதிவிட்டு இதனை அவர் கூறியுள்ளார். முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பண…

  11. கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை தோற்கடிக்க மேற்குலத்தை சேர்ந்த நாடுகள் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஊடாக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகவும்............ தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6920.html

    • 0 replies
    • 1.7k views
  12. புதிய அரசியல் யாப்பு தீர்வல்ல - நியூயோர்க் டைம்ஸ் [ Friday,29 January 2016, 12:26:24 ] ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு, யுத்த குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறைக்கான மாற்றீடாக அமையாது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ”ஸ்ரீலங்காவில் நீதிக்கான தருணம் இது” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் (Editorial) நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு கூறியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்ட விபரங்கள் வருமாறு… 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கொடுமையான யுத்தத்தால் சிதைவுற்ற நாட்டை வழமைக்கு கொண்டுவருதல் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பில் புதிய யுகமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பார் என்ற நம…

  13. இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளேன் : நீந்தி கரையேறுவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் இரண்டு கருங்கற்கள் கட்டப் பட்டு சமுத்திரத்தில் நான் தள்ளிவிடப்பட்டுள்ளேன். எனி னும் நீந்தி கரையேறுவேன் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம், பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், மரக்கறி மொத்த விற்பனை நிலையம் என்பவற்றிற்கு சென்று அங்கு பலரையும் சந்தித்ததன் பின்னர் வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், இங்கு தொடர்ந்தும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், பலரின் கோ…

  14. நீதவான்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அரசியல் சாசனத்தின் 68ம் சரத்தின் அடிப்படையில் நீதவான்களதும், அமைச்சர்களதும் சம்பளங்கள் ஒரே தரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் சம்பளம் பிரதம நீதியரசரின் சம்பளத்திற்கும், சபாநாயகரின் சம்பளம் சட்ட மா அதிபரின் சம்பளத்திற்கும் சமப்படுத்தப்பட்டது. அமைச்சரவை சாரா மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளம் உயர் நீதிமன்ற நீதவான்களின் சம்பளத்திற்கு சமப்படுத்தப்பட்டது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 695 views
  15. எலிசபெத் மகாராணியின் சுதந்திர தின வாழ்த்து! இலங்கை, தனது 68ஆவது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடுவதற்கு இங்கிலாந்து நாட்டின் அரசியலான எலிசபெத் மகாராணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், 'இலங்கை ஜனாதிபதிக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இனிவரும் வருடங்களில் இலங்கை மக்கள் சந்தோசமாகவும் அதிஷ்டம் மிக்க ஆண்டாக இருப்பதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இலங்கை வாழ் மக்களுக்கு, 68ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார். …

  16. (இராஜதுரை ஹஷான்) இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளோம். தாக்கம் செலுத்தியுள்ள புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். நாட்டு மக்கள் என்றும் இராணுவத்தினரை கௌரமளிப்பார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விடுதலை புலிகள் அமைப்பினை மு…

    • 0 replies
    • 321 views
  17. 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM (செ.சுபதர்ஷனி) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார். தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு ம…

  18. [size=5]பெட்ரீக்கா ஜேன்ஸ் விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்[/size] [size=3][size=4]சுவிஸர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து நாய் குட்டி ஒன்றை கொண்டு வருவதற்காக 56 பயணிகளின் பயணத்திட்டத்தை மாற்றி, சிறிய விமானம் ஒன்றின் மூலம் அவர்களை அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனக்கு அச்சுறுத்தில் விடுத்ததாக சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரீக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சுவிஸில் இருந்து நாய் குட்டியை கொண்டு வருவதற்காக பாதுகாப்புச் செயலாளரினால், பிரவீன் விஜேசிங்க என்ற விமானி மற்றும் கப்டன் ஒருவரை தெரிவுசெய்திருந்தாலும் அந்த விமானிக்கு ஏ 330 விமானத்தை செலுத்தி செல்லும் தகுதி ம…

  19. இரகுநாதன் கவியழகன் மொத்தம் 500 க்கு 464 புள்ளிகபைபெற்றுள்ளார். அகில இந்திய ரீதியில் 9 இலடசத்திறகும் அதிகமான மணவர்கள் எழுதிய இத்தேர்வில் ஓர் ஈழத்து (அகதி) மாணவர் அணைத்துப்பாடங்களிலும் ஏ-1 இரக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈழத்து இளைய கலைத்துறைச் சாதனையளன், ஓவியம், கலைமாமணி- இரகுநாதன்­-கவியழகன்(2006 ) கராத்தேயுவ கலாபாரதி- இரகுநாதன்- கவியழகன்(2005) 1992 ம்ஆண்டு ஆனிமாதம் 27திகதி ஈழத்தின்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கரையில் செம்லை என்ற ஊரில் பிறந்த இம்மாணவன் போராட்டச் சுழலில் வாழ்ந்தான். தந்தையார் இரகுநாதன்(எம்.ஐ.ஆர்) அவர்கள் நீண்டகாலம் போரளிகளின் பயிற்சி சம்பந்தப்பட்ட பொறுப்புக்களை வகித்து வந்தவர். குடும்ப சுழல் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நா…

  20. [size=3][size=4]ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size] [size=4]கருணாநிதியின் தமிழீழ கோரிக்கைக்கு இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கருணாநிதி தலைமையிலான டெசோஅமைப்பின் மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.[/size] [size=4]நேற்றைய தினம் அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் டொசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size] [size=4]தமிழகத்தில் தமிழீழ கோரிக்கை n;தாடர்பான நட…

  21. மக்கள் ஒப்புதல் வழங்கினாலே கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு! மக்களின் அனுமதி இருந்தால் மாத்திரமே மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நன்னீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்றது. சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ள…

  22. (நா.தனுஜா) 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைதுசெய்யப்பட்ட நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியடைந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 9 தேரர்கள் ஊடாகவே அவர்களுக்குப் பெரும்பான்மையைப் பெறமுடிந்தது. அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்த…

  23. ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 567 views
  24. மைத்திரி கொடுத்த ஆணை! நிதி மோசடி விசாரணை பிரிவிடம் சிக்கிய 10 வர்த்தகர்கள் [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 10:28.05 AM GMT ] அதிகளவான வர்த்தகர்கள் எதிர்வரும் வாரம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ் நிதி குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதனால், 10 வர்த்தகர்களை அழைத்து விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வர்த்தகமானி மூலம் ஜனாதிபதியினால் குற்றம் சுமத்தப்படுகின்ற எந்தவொரு நபரின் வங்கி கணக்குகளை நீதிமன்றி…

  25. மலர்ந்துள்ள (2020) புத்தாண்டு தேர்தல் ஆண்டு பிறந்துள்ள 2020ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக சர்வசன வாக்குறுதி நடைபெறலாம் என, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள எட்டாவது நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்குள் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்வதால், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.