Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிதியுதவி கேட்டு யாரையும் கெஞ்ச மாட்டோம் - இலங்கை வெள்ளிக்கிழமை, ஜூன் 12, 2009, 14:13 [iST] கொழும்பு: சர்வதேச நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டாலர் கடனுவதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதட்டத்தில் இருக்கும் இலங்கை, யாரிடமும் நிதி கேட்டு பிச்சை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவர்ட் கப்ரால் கூறுகையில், பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம். சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளார் அவர். இலங்கை நிதி நிலைமை …

  2. 2015 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தயாரா? ரொபட் அன்­டனி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டாலும் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டாலும் தனது நாட்டு பிர­ஜை­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். அது மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தின் பொறுப்பும் கட­மை­யாகும். அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச மேடை­களில் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக கூறி­விட்டு இலங்­கையில் அதனை இழுத்­த­டித்துச் செல்லும் போக்கை அர­சாங்கம் பின்­பற்­றக்­கூ­டாது. ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் அமர்­வுகள்…

  3. பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம்: கோவையில் சிறுவர்கள் முழக்கம் கோவையில் தமிழர் ஆதரவு முன்னணி சார்பாக ஈழ ஆதரவாளர் விடுதலை இயக்க மாநாடு 21.6.09 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர்கள் பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம் என்று கூறியது அனைத்து தமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்புவதாக இருந்தது. கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், புதுகோட்டை பாவாணன், திரைப்பட இயக்குநர்கள் சீமான்,ராம், ஆகியோர் பங்கேற்க அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாடு நடந்துகொண்டு இருக்கும் வேளையில் மளமளவென மேடை ஏறிய ஆத்தூரில் பயிலும் எட்டு வயது சிறுவன் நக்கீரனும்,அவரின் மூன்று வயது தங்கை இனியாவும் மை…

    • 29 replies
    • 3.7k views
  4. வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்தினால் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் 500 குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளைக் கட்டிக்கொள்வதற்காக வடமாகாணத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரியவருகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=24711

    • 0 replies
    • 527 views
  5. யாழில்... அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டள்ளனர். மேலும் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே வருகின்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். அத்துடன் அத்தியா…

    • 15 replies
    • 1.1k views
  6. மட்டு அரச அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான், வியாழேந்திரனிடத்தில் சிக்கியுள்ளார் - இரா.சாணக்கியன் சாடல். on Tuesday, June 01, 2021 (துதி மோகன்) மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி. அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று நிலைமையை அரசாங்கம் தனது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் …

  7. செஞ்சிலுவை சங்கத்தின் அழுத்தம் காரணமாய் துறைமுகம் செல்ல "கப்.கொலராடோ" வுக்கு அனுமதி தமிழ்நாடு, சென்னையிலிருந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  8. மட்டு செய்தியாளர் மகான் 15/07/2009, 03:12 சிங்களக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைப்பு அம்பாறை மாவட்டத்தில் நான்கு சிங்களக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்திற்குள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. சிங்களவர்கள் மட்டக்களப்பு கச்சேரிக்குச் செல்வதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்து கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாறை நிருவாக அலகுக்குள் கொண்டு செல்லப்பட்ட கிராமங்களே மீண்டும் மட்டக்களப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருகோணமலை போன்று மட்டக்களப்பிலும் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மெல்ல மெல்ல அதிகரிக்க முடியும் என சிறீலங்கா அரசு நம்புவதாகத் தெரிகின்றது. மட்டக்களப்பு – பதுளை வீதியிலுள்ள சிங்களக் கிராமங்களான கெமுனுபுர,…

  9. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தின் மூலம் விநியோகிக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணபிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அப்பகுதிகளில் உள்ள கிராம அதிகாரிகள் மற்றும் தோட்ட அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளுமாறும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்திற்கு ஒப்பான இரண்டு புகைப்படங்களுடன் தோட்ட அதிகாரி அல்லது கிராம அதிகாரிடம் ஒப்படைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை,…

    • 0 replies
    • 364 views
  10.  கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திப்பு எஸ்.நிதர்ஷன் காணி விடுவிப்பு மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை உள்ளடங்கலாக வடபகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை திங்கட்கிழமை (17) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பொது மக்களின் காணிகளை முப்படையினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதனை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருந்தும் இதுவரையில் விடுவிக்காத நிலையில் மக்கள் தாங்களாவே போராட்டங்களை ஆரம்…

  11. அவதானம் : குப்பைமேடு எந்நேரத்திலும் வெடிக்கலாம், நெருப்பு பற்றும் வாய்ப்பு அதிகம் : பெக்கோ, சிகரட் பாவிப்பதை தடுக்கவும் : நேரில் சென்று ஆராய்ந்த ஜப்பான் குழு தகவல் (ந.ஜெகதீஸ்) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்தது. மேலும் மீதொட்டமுல்ல பகுதியில் சிறிய அளவிலேனும் நெருப்பு பற்றக்கூடிய எந்த வொரு பொருளையும் பாவிப்பதானது மிக அவதானமானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் …

  12. ராஜபக்ஷ அரசாங்கம் அழுகிவரும் கிழங்காக மாறியுள்ளது - பௌத்த தர்மத்திற்கு முரணாக முஸ்லீம்களுடன் மோதலை உருவாக்குகிறது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அழுகி வரும் கிழங்காக மாறியுள்ளது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தனது வங்குரோத்து நிலைமையை உணர்ந்துள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமாக செயற்பாடுகள் காரணமாக மக்கள் அரசாங்கத்திடம் இருந்து வேகமாக விலகி வருகின்றனர். அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளதை உணர்ந்துள்ளது. பௌத்தர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் மோதல்களை உருவாக்கி வருகின்றனர். பௌத்த தர்மத்திற்கு முரணான செயற்படுவர்களை பயன்படுத்தி அரசாங்கம் முஸ்லிம் மக்…

    • 3 replies
    • 519 views
  13. ஒன்றிணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியுமா? -வேல்ஸிலிருந்து அருஷ் 02/08/2009, 02:42 சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்ப தற்கு இந்தியா அமெரிக்காவுடன் இணைந் துள்ளதாக இந்தியாவின் முன்னாள் இராஜ தந்திரியான எம் பத்ரகுமார் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள் ளார். அண்மைக்காலமாக இந்தியாவுடன் அமெ ரிக்கா நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கு காட்டிய அக்கறைகளும் அதனை தான் காட்டுகின்றன. ஆனால் இந்திய தரப்பு அதனை பயன்படுத்த தவறிவிட்டது என்றே கொள்ள முடியும். ஏனெனில் இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் இந்திய அமெரிக்க கூட்டுற வினால் ஏற்படப்போகும் பலாபலன்கள் குறைவானதே. அதற்கான பணி கடினமானது. தென் ஆசிய பிராந்தியத்தில் கேந்திர முக்…

    • 0 replies
    • 553 views
  14. இலங்கைக் கடற்படையால் அநீதியாகக் கொல்லப் பட்ட 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்பாக இதுவரை இலங்கை மன்னிப்புக் கோரவில்லை. இன்னும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நட்ட ஈடு எதுவும் கொடுக்கப் படவுமில்லை. இன்னும் மீனவர் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதல் தொடர்கிறது. இந்த சூழலில் எந்த முகத்துடன் காமன்வெல்த் விருந்துக்கு அந்த மீனவர்களதும் பிரதமரான மன்மோகன் சிங்கை அழைக்க இலங்கை அமைச்சர் பீரிஸ் டெல்ஹிக்கு வந்திருக்கிறார்?

    • 2 replies
    • 599 views
  15. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவராகவும் செயற்பட்டு வந்த கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட 48 மணித்தியால காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்று அரச பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரச பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரி…

    • 4 replies
    • 1.9k views
  16. புதிய அனுபவ காட்சியறையை கொழும்பில் திறந்துள்ள Huawei (காணொளி இணைப்பு ) Huawei நிறுவனம், இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அத்தியாயமாக கொழும்பில், லிபேர்ட்டி பிளாஸா வர்த்தக மையத்தின் கீழ்த் தளத்தில் வர்த்தகநாமத்தின் புதிய அனுபவ காட்சியறையொன்றை திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய Huawei ஸ்மார்ட்போன்கள், tablet சாதனங்கள் மற்றும் ஏனைய சாதனங்களை நேரடியாக அனுபவித்து அவை தொடர்பில் தீர்மானிப்பதற்கு இடமளிக்கும் வகையில் நேரடி இடைத்தொடர்பாட்டு அனுபவங்களைக் கொண்ட கருமபீடங்களுடன் இப்புதிய அனுபவ காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து பிரதான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் தன…

    • 0 replies
    • 349 views
  17. வன்னி தடுப்பு முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்களே காரணம் என்று சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 529 views
  18. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஒற்றுமைமிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவர் தொடர்ந்துரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.அவரின் வருகையானது இங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். இலங்கையில் மனித உரிமையும் மக்களுக்கான சுதந்திரமான சூழலும் சிறப்பாக காணப்படுகின்றத…

  19. மோடி புறப்பட்டார் சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இன்று(11) மாலை 6 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, விசேட விமானத்தின் மூலமாக, புதுடெல்லியிலிருந்து சற்றுமுன்னர் புறப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196430/ம-ட-ப-றப-பட-ட-ர-#sthash.mCdnrs0Q.dpuf

  20. (August 23, Oslo, Sri Lanka Guardian) Following the defeat of the LTTE, the Tamil Rehabilitation Organisation (TRO) Executive Director K P Reggie is said to have thrown his hat into the leadership battle that is raging behind the scene in Europe. The Oslo based Nediyavan who was the second in command of Veerakathi Manivannan alias Castro is said to be the other contestant. Reggie, an asylum claimant in the United Kingdom, is said to be exerting his authority through a section of the British Tamil Forum (BTF). Publicity shying Reggie due to his immigration status, is exerting his authority with sheer force on the grounds that he was very close to the LTTE hierarchy. …

  21. -எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெட்கத்திற்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும். பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் அதிகாரத்தை மட்டும் கோருகிற உப்புச்சப்பற்ற தேர்தல் விஞ்ஞாபனமாகும். ஒவ்வொரு கடமைகளையும், பணிகளையும் வேறு யாரிடமோ பொறுப்பு வைக்கும் சுயநலப்போக்குடையதாக காணப்படுகிறது' என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரத்தை மக்களிடம் கேட்கின்ற அளவுக்கு இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களின் துயரங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலையும் செய்யவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்…

    • 3 replies
    • 576 views
  22. கிழக்கு பல்கலைக்கு முழு முடக்கம்!! கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கு கடந்த வாரமும், இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்ததை அடுத்து அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீடாதிபதிகள் உட்பட சுமார் 60 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெர…

  23. இந்திய அழுத்தங்களுக்கு இணங்கி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டால், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக எதனைச் செய்வதற்கும் தாம் தயங்கப் போவதில்லை என ஜே.வி.பி. மீண்டும் அரசை கடுமையாக எச்சரித்திருக்கின்றது. "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது தனிநாட்டுக்கு அல்லது நாடு பிளவுபடுவதற்கே வழிவகுப்பதாக அமையும்" எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. "காவல்துறை அதிகாரம் எந்தவொரு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தின் காவல்துறை மத்திய அரசின் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படாது" எனவும் ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார். தென்மாகாணத்தில் உள்…

    • 0 replies
    • 522 views
  24. முல்லைத்தீவு - விஸ்வமடு பொது நூலக வளாகத்தில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் தங்கியிருப்பதால் இந்த நூலகத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நூலகத்துடன் இணைந்ததாக சிறுவர் பூங்கா மற்றும் முன்பள்ளி என்பனவும் அமைந்திருக்கின்றன. இவற்றையும் சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் விஸ்வமடுவில் அமைந்துள்ள மேற்படி பொது நூலகத்தில் பல்துறைகளையும் சார்ந்த சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. இதனால், க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாண தரத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது ஆய்வுத் தேடலை இங்கு மேற்கொள்ள இது பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் மே…

  25. இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வு யாழில் முன்னெடுப்பு இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ எனும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாரதத்தின் 75-வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை (15 ஆகஸ்ட் 2021) மிக சிறப்பாக கொண்டாடியது. யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோர் பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்துஇ யாழ் இந…

    • 3 replies
    • 459 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.