ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142758 topics in this forum
-
“இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்” ஒரேபார்வையில் முதலமைச்சரின் 3 நிகழ்வுகள்…. பிரியாவிடைநிகழ்வும் இராப்போசனவிருந்தும் இந்தியத் துணைத் தூதுவர் உயர் திரு. யு.நடராஜன் ஃகிராண்ட் ஃகிறீன் பலஸ் மண்டபம், ஹொட்டல் ஃகிறீன்கிறாஸ்,யாழ்ப்பாணம் 25.02.2018 ஞாயிற்றுக்கிழமைமாலை 07.00 மணியளவில் முதலமைச்சர் உரை இன்றையநிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, விழாநாயகனாக வீற்றிருக்கும் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு. யு.நடராஜன் அவர்களே, திருமதி. சாந்தி நடராஜன் அவர்களே, இந்தநிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்திருக்கும் விசேட அதிதிகளே, கௌரவ அதிதிகளே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, …
-
- 0 replies
- 492 views
-
-
“இனியும் பொறுமை காக்க மாட்டேன்” வடக்கு ஆளுநர் எச்சரிக்கை பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில், இதுவரை தீர்வுகளை முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இனியும் பொறுமை காக்க மாட்டேன் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரித்துள்ளார். ஆளுநர் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் சேவையை அமைச்சர்கள் மாற்றும் திணைக்களங்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களில் பொதுமக்கள் தமது தேவையை திருப்திக…
-
- 0 replies
- 96 views
-
-
“இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம்” October 1, 2021 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை 9.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம். அதிகமான சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையிலே இன்றைய சிறுவர் தினத்தினை நாங்கள் கறுப்பு நாளாகவே கொண்டாடுகின்றோமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இணைப்பாளர் …
-
- 0 replies
- 430 views
-
-
“இன்று நாட்டின் ஆட்சி யார் கையில்” : மஹிந்த ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரித்ததாக கூறும் போதிலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்று நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் உண்மையான நிலவரத்தை சர்வதேச தரப்பிடம் எடுத்துக்கூற பொருத்தமான ஒருவர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/17907
-
- 1 reply
- 266 views
-
-
“இன்று போய்…. நாளை வா“ – ஐதேகவினரை அனுப்பிய சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐதேக நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், ஐதேக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாளை விவாதிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும், இந்தக் கூட்டங்கள் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றதாகவும், இன்று காலை 9.30 மணியளவில் மீண்டும் ஐதேகவினரைச் சந்திக்க வருமாறு சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை ஆக்கபூர்வமான தி…
-
- 0 replies
- 180 views
-
-
வடமாகாண ஆளூநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம் இல்லை என ஆவா குழுவின் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வடமாகாண ஆளூநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வாரம் ஆவா குழுவை சந்தித்து பேச்சு நடத்த தயார் எனவும் , அதற்காக தான் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று பேச்சு நடத்த தயார் எனவும் அறிவித்திருந்தார். அந்நிலையில் ஆவா குழுவின் பெயரில் , வடமாகாண ஆளூநருக்கு 17ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் இன்றைய சூழ்நிலையில் எங்களை உங்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது. #ஆவாகுழு #சுரேன்ராகவன் …
-
- 1 reply
- 542 views
-
-
சிறிலங்கா தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் எம்.ஆர். நாராயணசுவாமிக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியாவின் பாராமுகம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை எட்டுவதில் இருந்து விலகி நிற்பதற்கு கொழும்புக்கு ஊக்கமளிக்கிறது. விடுதலைப் புலிகள் இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட அதே கொள்கையைத் தான் இந்தியா இன்னமும் கடைப்பிடிக்கிறது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம…
-
- 2 replies
- 549 views
-
-
“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” - ஜனாதிபதி இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் கோப் (COP 26) என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திரு…
-
- 0 replies
- 265 views
-
-
“இரண்டாவது வாக்கைக் கோதாவுக்குப் போடுங்கள்” – ஹிஸ்புல்லா நவம்பர் 03, 2019 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கோதபாயவின் வெற்றிக்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பலரும் சந்தேகப்பட்டது உண்மையென நிருபிக்கிறது அவரது தேர்தல் விஞ்ஞாபனம். கடந்த வாரம் வெளியிட்ட அவரது விஞ்ஞாபனத்தின் மூலம் ‘இரண்டாவது தேர்வாக கோதபாய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்’ என அவர் முஸ்லிம் வாக்காளர்களைக் கேட்டுள்ளார். முதலாவது சுற்றில் 50% + 1 வாக்குகளைப் பெற்று வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறாத பட்சத்தில் இரண்டாவது தேர்வாகக் கொடுக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே வெல்பவரைத் தீர்மானிக்கும். இதன் மூலம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் வெல்பவர்களுடன் பேரம் பேசும் பலத்தைப் பெறுவார்கள். …
-
- 0 replies
- 262 views
-
-
23/06/2009, 14:44 [சுடர்நிலா] “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் உட்பட்ட 300,000 மக்களை வெளியேவிடுமாறும், மனித உரிமைகள் அவசர அழைப்புவிடுத்திருக்கும் இவ்வேளையில், சிற்றி வங்கி மற்றும் டெற்செ வங்கிகள், “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் பெறத் தேடுகின்றனர் என்று, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா.வின் செயற்பாடுகளை தெரிவிக்கும், இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கூறியுள்ளது. புதிய “இந்தியாவினது ஙொங்கோங்”ஐ நம்பிக்கையுடையதான ஒன்றாக மதிப்பிட்ட ஙொங்கோங் மற்றும் ஷா…
-
- 0 replies
- 774 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ளன. யாருக்கு வாக்களிக்க போகிறோம்? இலங்கையில் அன்று தொடங்கி இன்றுவரை ஆட்சி செலுத்திய எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் கொடிய யுத்தத்தை முன்னெடுத்தமையிலும் தொடர்ச்சியாக இன அழிப்பை மேற்கொண்டு வந்தமையிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாயிருக்கவில்லை. எனவே.. இறுதி யுத்தத்தை நடத்தியவரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் முதுசமான யாழ் நூலகத்தையும் தன்கையாலேயே கொளுத்திய (1981ம் ஆண்டு) குற்றவாளி ரணிலுக்கு (மைத்திரி வென்றால் பிரதமராகபோகும்) நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்? இறுதி யுத்தத்தத்தை நடத்தியவரை பழி வாங்க வேண்டுமாயின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு நாம் எப்படி வாக்களித்தோம்? யுத்தத்த…
-
- 7 replies
- 705 views
-
-
கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம். இது நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள, இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசையே அப்பட்டமாக மீறுகிறது. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை உடனடியாக சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐநா அமைப்பின் கீழ் வரும் யூனேஸ்கோ (UNESCO) என்ற ஐநா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடன…
-
- 1 reply
- 461 views
-
-
“இராணுவ தேவைக்கு சத்தமில்லாமல் சவீகரிப்பு நடவடிக்கை” (ஆர்.வி.கே) வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக சத்தமில்லாமல் நில அளவை பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருவதாக வலிவடக்கு மீள் முடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி, பலாலி போன்ற பிரதேசங்களில் தற்பொழுது நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யுhழ். நகரை அண்டிய பகுதிகளில் அசோகா கோட்டல் நிலப்பரப்பு, பண்ணையில் வைத்தியசாலைக்கு சொந்தமான நிலப்பரப்பு போன்றன இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. சத்தமில்லாமல் இந்த அபகரிப்புகள் ந…
-
- 0 replies
- 244 views
-
-
“இராணுவ பாதுகாப்பை வழங்க தயார்” அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்பதி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடையங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கின் இனவாத நகர்வுகளும் அதன் மூலமாக விக்கினேஸ்வரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் வடமாகாண உறுப்பினர்களும் மற்றும் விக்கினே…
-
- 2 replies
- 510 views
-
-
“இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம் adminAugust 14, 2023 காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லை. காவல்துறையினா் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள்…
-
- 10 replies
- 1.3k views
-
-
“இராணுவத்தின் முக்கிய புள்ளி” என தன்னைக் குறிப்பிடும் அருண் சித்தார்த்தன் கைது. November 20, 2021 இராணுவத்தன் எடுபிடி என்று அழைக்கப்படுபவரும், சர்ச்சைகளின் சொந்தக்காரருமான அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் காவற்துறையினர் இன்று இவரை கைது செய்துள்ளனர். பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.. அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் காவற்துறையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், காவற்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், இராணுவத்தின் முக்கிய புள்…
-
- 2 replies
- 370 views
-
-
“இராணுவத்தை குறைக்குமாறும் காணிகளை விடுவிக்குமாறும் பான் கீ மூன் கோரினார்” வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்குமாறும் பொது மக்களின் காணிகளை விரைவாக மீளளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்னிடம் கோரிக்கை விடுத்தார். அதேநேரம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்குமாறும் பான் கீ மூன் கோரினார் என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் பான் கீ மூன் கோரினார். மேலும் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களை அவர் பாராட்டியமையும் விஷேட அம்சமாகும் என்றும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டார். ஐக்கிய நாட…
-
- 0 replies
- 306 views
-
-
“இராவணன் தமிழன் அல்லது சிங்களவன். அது முக்கியமல்ல. அவன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன். அவன் இலங்கையன்.” இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது தெற்கின் கடும்போக்கு சிங்கள அமைப்பான ராவணபாலய அமைப்பு. எல்லாவல தேரர் “சுடர் ஒளி”க்கு கூறிய கருத்தில், “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே ராவணபாலயவின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸதேரர் மேலும் தெரிவித்ததாவது, “விஜயன் இங்கு வந்தபோது குவேனி இங்கிருந்தார். குவேனியின் படையணியே விஜயனை கைது செய்தது. குவேனியின் பின்புலத்தை ஆராய முற்பட்டால் இராவணன் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிடலாம். இராவணனுடன் 12 ஆண்டுகள் போர…
-
- 3 replies
- 1.1k views
-
-
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில் தமிழ் உணர்வாளர்கள் த.சீனுவாசராவ், இரா.ஞானசேகரன் ஆகியோரினால் எழுதப்பட்ட “இருப்பாய் தமிழா நெருப்பாய் உலகத்தமிழினம் அழிந்திடுமா” எனும் தலைப்பிலான புத்தகம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 7:30 மணியளவில் வெளியிடப்பட்டது, இப்புத்தகத்தில் உலகத் தமிழினத்தின் வரலாறு மற்றும் ஈழ விடுதலை முள்ளிவாய்க்கால் படுகொலை, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் ஈழ விடுதலைப்போர் உலக நாடுகளின் அரசியல் கீழ்த்தரமான சுய நோக்கங்களுக்காக பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன. மற்றும் பல இப்போதைய இன உணர்வுள்ள தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் த.சீனுவாசராவ், இரா.ஞானசேகரன் கிட்டத்தட்ட 120 நாடுகளுக்கு ம…
-
- 0 replies
- 406 views
-
-
“இறுதி முடிவு இருப்பது மைத்திரியிடம் – அடுத்த முடிவு இருப்பது என்னிடம் முதலில் MY3 முடிவு எடுக்கட்டும் ” ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது, “ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த மு…
-
- 1 reply
- 267 views
-
-
“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ” முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார். இனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித…
-
- 3 replies
- 546 views
-
-
859f782c5ad8d52de41b046ce0576245
-
- 1 reply
- 444 views
-
-
“ தமிழ்நாட்டு அரசுகள் தவறிவிட்டன” இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இன முரண்பாடுகளை புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். கோவாவில், ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கையில் உள்ள பிரச்சினைகளை இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு நேர்மையான பதில். அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை. இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவ…
-
- 42 replies
- 3.7k views
- 2 followers
-
-
சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை அனுப்பியது உண்மை தானே?, அப்போது திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை நான் முதலில் எழுப்பியதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் கருணாநிதி. ஆனால், நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் குறுகிய காலத்திலேயே மீறப்பட்டுவிட்டன. தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் முக்கிய திரைப்பட பிரமுகர்களின் கூட்டத்திற்கும், சென்னையில் மனித சங்கிலி போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார் கருணாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்” இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. மைட்டோகாண்ட்ரியன் என்ற அற…
-
-
- 25 replies
- 2.1k views
- 1 follower
-