ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கால் 18 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
சீன - இந்திய - சிறிலங்கா உறவும் இந்திய மாக்கடலும்: தமிழ்நாட்டு தமிழரின் கைகளில்? [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Foreign Policy Research Institute - FPRI தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள Mark J. Gabrielson, Joan Johnson-Freese ஆகிய இருவரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அந்…
-
- 1 reply
- 602 views
-
-
கடந்துபோன 2012 ஆம் ஆண்டு இலங்கையை பொறுத்தவரை பல வகைகளிலும் ஒரு ஏமாற்றம் மிக்க ஆண்டாகவே கடந்து போயிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார். போரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானம் ஒரு உந்து சக்தியாகப் பார்க்கப்பட்டாலும், அதனையடுத்து பெரிய அளவில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கையின் தென்பகுதி அரசியலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் பலமிழந்த நிலையில், ஒரு தனிந…
-
- 1 reply
- 700 views
-
-
வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின…
-
- 0 replies
- 358 views
-
-
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் பணிமனை நடாத்தும் அனைத்துலக சிறப்பு மாநாடு பிரான்ஸ் செப்டம்பர் 11 ஞாயிறு காலை 10.30 மணிக்கு Salle Saint Michel 19,Avenu Saint ouen, 75018 Paris France என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத்தலைவர் வி.சு.துரைராஜா சிறப்பு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் செயலாளர் நாயகமுமான திரு.துரைகணேசலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் பணிமனைத் தலைவர் திரு.கனகசபை அரியரத்தினம் மாநாட்டுச் செயலர் திரு.ம.இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். அனைத்துலக சிறப்பு மாநாடு அகிலத்தலைவர் விசு.துரைராஜா அ…
-
- 0 replies
- 228 views
-
-
பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவுடன் தொடர்பு; ஒருவர் கைது! சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பலியானதாக கூறப்படும், பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவை சேர்ந்த சாரா மொஹமட் எனும் புலஸ்தினியின் சிறிய தந்தையான செ.தேவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு இன்று (11) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிம் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே அவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். https://newuthayan.com/பயங்கரவாதி-ஷஹ்ரான்-குழுவ/ சிறிய தந்தையான செ.தேவகுமார்🤔🤔
-
- 0 replies
- 416 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான குற்றப் பிரேரணை தொடர்பிலான நடைமுறைகளில் ஒருபோதும் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில் தாம் செயற்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப் பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களை பதவி நீக்குவதற்கு கடைபிடிக்கப்பட்டுவந்துள்ள நடைமுறைகளையே அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்துள்ளது. அதற்கு புறம்பாக செயற்படவில்லை. அரசாங்கத்தைப் போ…
-
- 0 replies
- 422 views
-
-
இதைப்பார்க்கவே முடியல புத்தம் புதிய ஆண்டு இவர்களுக்கு இப்படி
-
- 5 replies
- 3.4k views
-
-
நாடாளுமன்றத்தை தாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடசியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், நீதிமன்றங்களின் சுயாதீன தன்மைக்காக தமது கட்சி எப்போதும் முன்னிலைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/51240
-
- 0 replies
- 737 views
-
-
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதி மக்களின் காணி விடுவிப்பு குறித்து காலத்திற்கு காலம் பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் வழங்குகின்றனர். எனினும், காணி விடுவிப்பு தொடர்பில் அப்பகுதி மக்களின் போராட்டம் இன்று வரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாட்டின், ஆட்சிப் பீடத்தை அலங்கரித்த ஆட்சியாளர்களினால், அகதி வாழ்வுக்கு விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இன்றும் அவர்களின் வாழ்வு தொடர் கதையாகவே உள்ளது. பரவிபாஞ்சன் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் சொர்க்காபுரி, அவர்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் கேந்திர நிலையம். பசுமை நிறைந்த நிலப்பரப்பாக காட்சியளித்த பரவிப்பாஞ்சன் பகுதி, தலைநகர் கொழும்புக்கு இணையாக செயற்…
-
- 0 replies
- 432 views
-
-
சிறிலங்கா இராணுவத்தை மிரள வைக்கும் புலிகளின் பாதுகாப்பு பதுங்கு குழிகள் [ திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 12:16.54 PM GMT +05:30 ] கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாக அலுவலகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பங்கர்கள் (பதுங்கு குழிகள்) எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய இரும்புக் கோட்டைகள் போல இருப்பதைப் பார்த்து இலங்கை இராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சி தற்போது இராணுவத்தின் கைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் பல்வேறு அலுவலக கட்டடங்களை இராணுவத்தினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலுவலகத்திற்கு வெளியேயும் பங்கர்கள் காணப்படுகின்றன. இந்த பங்கர்கள…
-
- 6 replies
- 2.5k views
-
-
எங்கள் தீவகப் பெருநிலம் இன்று ஆட்களின் ஆரவாரமின்றி இனம்புரியாத சோகத்துடன் இருப்பதை அங்கு செல்பவர்கள் உள்ளூர உணர்ந்திருப்பர்.தன்னுறவு மீளவும் வரவில்லையே என்ற வேதனைதான் தீவகத்தின் பொலிவிழப்புக்குக் காரணமென்று கூடச்சொல்லலாம். யாழ்ப்பாணத்தின் தென்பால் அமைந்த தீவகம் ஒரு அற்புதமான பிரதேசம். விருந்தோம்பல் உபசாரம், உறவுகளைப் பேணும் உன்னதம், இன்சொல்லால் வரவேற்கும் இங்கிதம், சமூகத்தை மதிக்கும் பெருந் தன்மை, மொழிப்பற்று, ஆன்மிக சிந்தனை என மனித வாழ்வுக்குத் தேவையான அத்தனை விழுமியப் பண்பாடுகளையும் கொண்ட பிரதேசமாக தீவக மண்ணை அடையாளம் காணமுடியும். கதிரவன் மேற்றிசையில் உறங்கலான் என்றதும் பண்ணை வீதியில் வேகமெடுக்கும் கார்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு தொடர் காட்சியாக அலங…
-
- 2 replies
- 526 views
-
-
இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’ -எஸ்.நிதர்ஷன் “ஜெனிவா சென்று, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், நேற்று (29), மானிப்பாயில் நடைபெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சிங்கள பகுதிய…
-
- 1 reply
- 511 views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டமைக்காக சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமைக்கு அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகம் என்று இலங்கை அரச ஊடகங்கள் விபரித்துள்ள திக்கோவிட்ட துறைமுகம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் கிட்டத்தட்ட 53 யூரோ மில்லியன் செலவில்(இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 9500 மில்லியன் ரூபாய் செலவில்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மொத்த செலவில் 45 யூரோ மில்லியன் நிதியை ( 65 வீதமளவு கடனாகவும் 35 வீதமளவு மானியமாகவும்) நெதர்லாந்து வழங்கியுள்ளது. மிகுதி 8 யூரோ மில்லியன் பணத்தை இலங்கை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக திக்கோவிட்ட துறைமுக நிர்வாக முகாமையாளர் நுவன் ஜயசிங்க ப…
-
- 1 reply
- 700 views
-
-
யாழில் வாக்குப்பெட்டிகள்... வாக்குகள், எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வழமை போன்று வாக்குகள் எண்ணும் பணிகள் நாளை நடைபெறும். மேலும் வாக்கெண்ணும் நிலையத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து விமானத்தின் மூலம் வாக்குப் பெட்டிகள மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டன. அங்கே வாக்கெண்ணும் பணி…
-
- 0 replies
- 351 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த ஒழுக்கமுடையவர்-ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலில் விபரிப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்தி ருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு ள்ளதாவது, பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்கு…
-
- 15 replies
- 2.2k views
-
-
(நா.தனுஜா) பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம் கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்…
-
- 15 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல மூளையை கொடுக்க வேண்டும் என அனைத்து இன மக்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார். கொழும்பில் இன்று, அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்தவும் என்ற இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கஞ்சா, ஹெரோயின் வியாபாரம் செய்பவர்களே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கி இந்த அரசாங்கத்தை அடித்து விரட்ட வேண்டும். தற்போது பிரதியமைச்சராக உள்ளவர் ஒருவர் அண்மையில் 4 அரை கிலோ கஞ்ச…
-
- 5 replies
- 517 views
-
-
இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்புாது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினைக்கு துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்களா என அவரிடம் ஊடகவியாளல் வினவினார். குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எனக்க யாரும் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொ…
-
- 0 replies
- 356 views
-
-
காணொளிய பாக்க இங்கை கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...14&Itemid=1
-
- 0 replies
- 989 views
-
-
மகிந்தவின் அசிங்கப் பயணமாகியது இந்தியாவிற்கான ஆன்மீகப் பயணம் பிப் 14, 2013 பிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவின் ‘அதியுயர் ஜனாதிபதி’ மகிந்த ராஜபக்ச விரட்டப்பட்டு ஓடத்தொடங்கியபோது அவரது இந்த ஓட்டம் இனித் தொடரும் என்பதை ஆணித்தரமாகக் கூறியிருந்தோம். இப்போது அயலிலுள்ள இந்தியாவில் இருந்தும் அவர் விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இனப்படுகொலையை முடித்த கையுடன் இந்தியா சென்றிருந்த மகிந்தவிற்கு ஆளும் கொங்கிரஸ் அரசு செங்கம்பளம் விரித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்பளித்தது. அதன் பின்னரும் இரண்டு தடவைகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது ஆங்காங்கே தமிழ் இன உணர்வாளர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியபோதும், மகிந்தவை இந்தியா மிகக் கௌரவமாகவே வரவேற்றிருந்தது. இறுதியாகக் கடந்த ஆண்ட…
-
- 0 replies
- 596 views
-
-
யாழ் இந்துவில் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
-
- 0 replies
- 533 views
-
-
வடக்கில் இராணுவத்தினர் பெற்று வரும் வெற்றிகளை தனக்கு சாதகமாக பயன்பபடுத்தி வரும் அரசாங்கம், குடும்ப அதிகாரம் அரசாளும்,சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவும், மாகாண சபை தேர்தலும் அதன் ஒரு நடவடிக்கையே என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.அரசாங்கம் அரச ஊடகங்கள் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துகொண்டு, அரசாங்கத்தை ஒரளவு விமர்சித்து வந்த மாற்று மற்றும் தனியார் ஊடகங்களை தனக்கு சார்பாக மாற்றுவது அல்லது ஊடகங்களை அச்சுறுத்தி, ஊடகவியலாளர்களை கொலை செய்து, அல்லது தாக்கி, ஊடக நிறுவனங்களை எரியூட்டி, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி நாட்டில் இருந்து வெளியேற்றும் கருத்தியல் சர்வாதிகாரத்தை ந…
-
- 0 replies
- 585 views
-
-
கிளிநொச்சியின் பல இடங்களில் மாடுகளை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விஸ்வமடு அம்பாள் குளம்பகுதிகளில் மாடுகளை திருடி அவற்றை இறைச்சியாக்கி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது . நேற்று 12.10.2016 அதிகாலை அம்பாள்குளம் காட்டுப்பதியில் திருடப்பட்ட பசு மாடோன்றினை அக்கிராமத்தில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில் இறைச்சியாக்குவதற்கு முற்பட்ட திருட்டுக்கும்பல் ஒன்று மக்கள் நடமாடியதனை அடுத்து குறித்த மாட்டினை கொலை பண்ணியநிலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் . குறித்த சம்பவம் தொடர்பாக அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை போடப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கிளிநொச்சிப்…
-
- 0 replies
- 254 views
-