ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மன்னார் ஆண்டான்குளத்தை நேற்று படையினர் கைப்பற்றினர் என அறிவிப்பு மன்னாரின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியை நீண்ட பல வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனப் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது. நேற்றுக்காலை 5.30 மணியளவில் படையினர் தாம் திடீரென நடத்திய தாக்குதல் நடவடிக்கைமூலம் புலிகளின் பலமான பாதுகாப்பு அரணுடன் கூடிய சுமார் அறுநூறு சதுர கிலோமீற்றர் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. படை நகர்வை எதிர்த்த பத்துப் புலிகள் உயிரிழந்தனர். மேலும் ஆகக் குறைந்தது பத்துப் படையினர் படுகாயமடைந்தனர் என்றும் புலிகளின் இரு சடலங்களையும் ரி 5…
-
- 22 replies
- 9.9k views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு! [Friday 2015-11-20 20:00] நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றில் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைப்பட்டுள்ளது. மேலும் 425 கிராம் டின் மீனின் விலை 125 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல்…
-
- 0 replies
- 571 views
-
-
இலங்கையில் முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது. தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, விநாயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். …
-
- 0 replies
- 751 views
-
-
சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது ஐகிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கனே அம்மையார் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பினை புறக்கணித்திருப்பது குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அஞ்சலா கனே அம்மையாருக்கு தனது விசனத்தை தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
September 5, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது. தெல்லிப்பளை துர்க்…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஆர்.ராம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணுதல் உட்பட பத்தம்சங்களை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வழங்கிய ஆணையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்பதோடு நாட்டில் தேசிய ஒற்றுமை, சாந்தி, சமாதானத்தினை நிலைபெறச்செய்து சுபீட்சமான நாட்டில் அனைவரும் அச்சமின்றி இலங்கையர்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதனடிப்படையில் பின்வரும் விடயங்களில் அதிகமான கவனத்தினைக் கொள்கின்றேன…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து விழுந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் குறித்த விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடு…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது. அநுர அரசின் அனுமதி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அ…
-
-
- 8 replies
- 774 views
- 1 follower
-
-
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான அறிக்கை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் சரியானவையா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஏப்ரல் மாதம் 8.4 வீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம், டிசம்பர் மாதம் 4.9 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், இது எவ்வாறு கணிப்பீடு செய்யப்பட்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொருளியல் நிபுணருமான ஏரான் விக்ரமரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏனைய குறிகாட்டிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தொடர்பிலும் சில சந்தேகங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டிக் கணிப்பீடு செய…
-
- 1 reply
- 618 views
-
-
மன்னார்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
Kumar Gunaratnam alias ‘Gemunu’ led JVP in guerilla war against Indian Army in 1989 Premakumaran Gunaratnam-pic courtesy: SBS.com.au by D.B.S. Jeyaraj The enforced “disappearance” and dramatic “re-appearance” of Premakumar Gunaratnam alias Kumar/Kumara Mahathaya a.k.a. Noel Mudalige has evoked much interest into the revolutionary antecedents of this colourful personality who was at one time a key leader of the Janatha Vimukthi Peramuna (JVP) or People’s Liberation Front. Even though Gunaratnam alias Mudalige has now broken away from the JVP and together with comrades of a similar mindset, formed a new political party known as the Frontline Soc…
-
- 1 reply
- 3.4k views
-
-
என்னை கொலை செய்ய முயற்சித்த புலி உறுப்பினர்களை மன்னிக்கத் தயார் – சரத்பொன்சேகா 10 டிசம்பர் 2015 தம்மை படுகொலை செய்ய முயற்சித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை மன்னிக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டு மற்றும் 1987ம் ஆண்டு போன்ற காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏன் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து அண்மையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்ட…
-
- 1 reply
- 707 views
-
-
கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு Oct 01, 2019 | 3:45by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளையும், நாளை மறுநாளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அமெ…
-
- 0 replies
- 334 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டாக இணைந்து மே தினக் கூட்டங்களில் பங்கேற்பது கவலைக்குரியது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மே தினக் கூட்டம் நடத்துவதனையிட்டு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெட்கப்பட வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த 1993ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால், ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் கண்டனம் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://nilavaram.com/index.…
-
- 0 replies
- 458 views
-
-
பட்ஜெட் வாக்கெடுப்பு இன்று! அரச பங்காளிகள், கூட்டமைப்பு ஆதரவு; ஜே.வி.பி. எதிர்ப்பு! நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதன்போது, பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் வாக்களிக்கவுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பட்ஜெட்டுக்கு சார்பாக வாக்களிக்கவுள்ளது. ஜே.வி.பி. பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
- 0 replies
- 655 views
-
-
வட போர்முனை தொடர்சியாக அமைதியாயிருக்க வடக்கெ கடந்தவாரம் பெய்த அடை மழையால் களமுனைகள் வெள்ளக்காடாகியுள்ளன வெள்ளம் வடிந்து காயும் வரை பாரிய படை நகர்வுகளுக்கு சாதியம் இல்லை எனினும் அந்த பகுதியில் தொடர்சியான செல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன தற்போதய வெள்ளநிலமை சிக்குன்குனியாவால் சாகக்கிடக்கும் படயினரை உற்சாகப்ப்டுத்தியுள்ளது........... ...................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_578.html
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை பணிப்பெண்ணுக்கான தீர்ப்பில் மாற்றம் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யுமாறும் வழங்கப்பட்ட தீர்ப்பை, சவுதி அரேபிய நீதிமன்றம் மாற்றியுள்ளது. அதற்கு பதிலாக, சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/162247/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-#sthash.gZo2IvJ1.dpuf
-
- 1 reply
- 687 views
-
-
கடந்த நான்கு வருடங்களாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் பங்களிப்புச் செய்த தமிழ்க்கட்சிகள் இப்போது புதிய தீர்வு யோசனைகளை தயாரித்திருப்பது எதற்காக என மூத்த ஊடகவியலாளர் எஸ்.எஸ்.குகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துள்ள இந்த தருணத்தை, புதிய அரசியலமைப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், சாதகமாக பயன்படுத்த தமிழ் மக்களின் தலைமைகள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்ற கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுக…
-
- 0 replies
- 366 views
-
-
தனிமனித தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தவிர்த்து மக்களின் நலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கும் அதியுயர்சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலொசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளுமான ஆர்.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இன்று பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் சந்தித்து உரையாடினர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒருபொறிமுறையை உருவாக்குதல், அதனைத் தேர்தல்…
-
- 3 replies
- 1.9k views
-
-
"கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்" சுரேஷ் பிரேமசந்திரன்: கட்சியின் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள் என ஊடகவியலளார்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன். கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா ?…
-
- 3 replies
- 765 views
-
-
பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம்! ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, நான்கு மாகாணங்களின் ஆளுநர்கள் உதவிபுரிவதாக தெரியவந்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபட வேண்டுமென்றால், அவர்கள் தமது பதவிநிலைகளில் இருந்து விலகவேண்டும். இம்முறை தேர்தலில் தாம் சுயாதீனமாகவும் நடுநிலை வகிக்கப்போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பிரதிநிதி…
-
- 0 replies
- 259 views
-
-
Published By: DIGITAL DESK 2 20 JAN, 2025 | 04:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கும் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவி…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
இலங்கையில் மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகிறது சர்வதேசம்! இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுத பலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன? தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றதா? என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. 200…
-
- 4 replies
- 668 views
- 1 follower
-
-
அநுர அரசுக்கு எதிராக முதலில் போராட்டத்தில் இறங்கும் விவசாயிகள்! தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவ…
-
- 0 replies
- 159 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான “பரம வீர விபூஷண“ என்ற விருது வழங்கப்பட்டது. போர்க்களத்தில் தமது உயிரை மதிக்காமல் தீரத்துடன் செயற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற 15 பேரில் ஒருவர் கூட உயிருடன் இல்லை. 1981ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டே எட்டுப் படையினருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் சுமார் 24 ஆயிரம் படையினரை இ…
-
- 0 replies
- 899 views
-