ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
உறங்காத உண்மைகள் - சேரமான் ஆக 27, 2010 Font size: Decrease font Enlarge font வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந…
-
- 17 replies
- 2.9k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்திற்கென தற்போதுள்ள கொடியில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு தேவையான வகையில் அவர் இந்த மாற்றத்தினை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் வரலாற்று ரீதியான கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் மாகாண மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிள்ளையானின் இந்த நடவடிக்கை ஈழ ராஜ்ஜியத்தை உருவாக்கும் ஒரு நடவடிக்கையே என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கொடியில் திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களை குறிக்கும் …
-
- 8 replies
- 2.9k views
-
-
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாவும் அதே சமயம் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்திருக்கும் அதே வேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாதிருக்கும் நிலையில் இலங்கை தொடாபாக ஊறுவிளைவிக்கும் அறிக்ககையை முகர்ஜீ வெளியிட்டுள்ளதாக உலக சமாதான அமைப்பான தேசிய ஒருங்கிணைப்பு சபை ( National Integration Assembly) கடுமையாக சாடியுள்ளது. சி.என்.என்., ஐ.பி.என். ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முகர்ஜீ அளித்த பேட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. 'டெவில் அட்வோகேற்'…
-
- 7 replies
- 2.9k views
-
-
கனடாவில் மிகவும் முன்னேறிய மக்கள் கூட்டத்தில் தமிழ் இனமும் ஒன்று! அந்நாட்டு அரச எம்.பி போல் புகழாரம்! ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:24 இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கனேடிய மனித உரிமைகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் கனடாவின் தலைநகர் ரொரன்ரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டார்கள். ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை, இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப இதுவே நல்ல தருணம், கனடாவில் விரைவில் முன்னேறிய இனங்களில் தமிழ் இனமும் ஒன்று என்றார். லிபரல் …
-
- 25 replies
- 2.9k views
-
-
இந்தியா போரை பின்னால் இருந்து இயக்குகிறது - சீமான், அமீருடனான சந்திப்பின் பின்னர் வைகோ தெரிவிப்பு திகதி: 09.11.2008 // தமிழீழம் // [சோழன்] ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மதுரையில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: சிறீலங்கா அரசுக்கு ஆயுதம், ராடார், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, போரை பின்னால் இருந்து இந்தியா இயக்குகிறது. பலாலி விமான தளத்தை புதுப்பித்து கொடுத்துள்ளது. இராணுவத்துக்கு ஆயுத உதவி செய்துள்ளது. இலங்கை தமிழர் கொல்லப்படுவதற்கு மன்மோகன் சிங் அரசுதான் காரணம். அந்த அரசில் இடம் ப…
-
- 8 replies
- 2.9k views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… சி. கா. செந்திவேல் 18 November 10 05:28 am (BST) சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன.. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன. ந…
-
- 24 replies
- 2.9k views
-
-
-
கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு Posted by Renu on Wednesday, May 13, 2009, 15:03 | 66 Views | மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்…
-
- 21 replies
- 2.9k views
-
-
தமிழர் வாழ் பிரதேசங்களில் சிறிலங்கா அரச படைகளின் தாக்குதல்களானது நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்களின் குடிமனைகளையும், அவர்தம் வாழ்வாதாரங்களையும் இலக்கு வைத்து அழித்தொழிக்கும் செயலில் மட்டுமல்லாது அப்பாவி தமிழ் மக்களின் உயிரையும் பறித்தெடுக்கும் நோக்கில் நடத்திக் கொண்டிருக்கிறது. இதேவேளை தமிழர் பிரதேசங்கள் முழுமையான பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உணவு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரச படைகளின் விமானத்தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள், ஆழ ஊடுருவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை செய்யவும் இயலாத நிலை காணப்படுகிறது. அப்பகுதிகளில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அ…
-
- 3 replies
- 2.9k views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஜேர்மனி தளர்த்தும் சாத்தியம் [12 - January - 2007] [Font Size - A - A - A] ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைத்துவத்தை ஜேர்மனி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்காவின் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் தலையீடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை ஜேர்மனி ஏற்றுக் கொண்ட பின்னர் ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் அய்டிமரியா விக்சொறேசெவுல் வெளியிட்டுள்ள கருத்துரையில் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்காவில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான நடவடிக்கைகளில் மிகவும் நெருக்கமாகச் செயற்படப் போவதாகக் கூறியுள்ளார். இதேவேளை, ஜேர்மனி அரசாங்கம் ஸ்ர…
-
- 5 replies
- 2.9k views
-
-
கொழும்பு தேவாலாயத்தை சூறையாடிய புத்த பிட்சுக்கள் இலங்கையில் பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது புத்த பிட்சுக்கள் பயங்கர தாக்குல் நடத்தியுள்ளனர். பாதிரியார் ஒருவரின் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள 150 ஆண்டு பழமையான மெத்தோடிஸ்ட் சர்ச் மீது தாக்குதல் நடத்திய பிட்சுக்கள் அதை சூறையாடினர். பின்னர் அங்கிருந்த பைபிள்கள், கம்ப்யூட்டர்கள், இசைக் கருவிகள், பாடல் புத்தகங்கள், தேவாலய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர். பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான பிரதீப் குமாரா என்பரை குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியாறாவிட்டால் கொலை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதே போல மேலும் சில தேவாலயங்களும் தாக்கப்பட்டுள்ளன. …
-
- 14 replies
- 2.9k views
-
-
நேற்றுத்தான் ஈழ நாதத்தில் எழுதி இருந்தோம் 1981 இல் உள்ளூராட்சி தேர்தலின் போது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த முறை அதே தேதி என்ன நடக்கப்போகுதோ தெரியாது என்று. சந்தேகமே இல்லை யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. . அனால் இந்த முறை தமிழரின் சொத்தான நூலகத்தை தீயிட்டது போல் அல்லாமல் சட்ட ரீதியாக , நாசூக்காக தமிழர்கலைக்கொண்டே சங்கிலிய மன்னன் சிலை இடிக்கப்படுகின்றது. அதாவது இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் …
-
- 12 replies
- 2.9k views
-
-
லண்டனில் கொலை மற்றும கொலை முயற்சிக் குற்றங்கள் தொடர்பான இரு சந்தேக நபர்களை இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு நாடு கடத்துவதற்கு இலங்கை மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. சிவஜோதி ஆனந்தராஜ், சிவப்பிரகாசம் ராஜேஸ்கண்ணா ஆகிய இரு தமிழ் இஞைர்களையே அங்கிருந்து நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி உத்தரவு வழங்கியது கொலை, கொலை முயற்சிக் குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கi எடுக்கப்படுவதற்காக இவர்கள் இருவரும் லண்டனுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஸ் அரசு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, இவர்களை நாடு கடத்துவதற்கான விண்ணப்பத்தை சட்டமா அதிபர் ஊடாக மேல் நீதிமன்றத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு சமர்ப்பித்தது. இந்நிலையில், இலங…
-
- 3 replies
- 2.9k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியைப் பலம் கொண்ட கட்சியாக மாற்றும் நோக்கில் 30 இலட்சம் இளைஞர், யுவதிகளை அணி திரட்டி ஹஸ்திசேனன் என்ற யானைப் படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே நேற்று ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். நாட்டில் உருவெடுத்திருக்கும் சர்வாதிகாரச் செயற்பாடுகளை முறியடிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே இந்த யானைப் படை அமைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிராமிய மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகள் தொகுதி மாவட்ட அடிப்படைஒருங்கிணைக்கப்பட்டு இந்த யானைப் படையணி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க விருகின்றது. கட்சியைப் பலப்படுத்தி மக்களை கிராமிய மட்…
-
- 2 replies
- 2.9k views
-
-
இலங்கை வடக்குகிழக்கு பிரச்சினை காரணமாக மனித உரிமைகள் சம்பமந்தபட்ட பாரதூரமான மீறல்களும் மனித அவலங்களும் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச சமூகம் மூலமாக இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நிலைப்பாடு கட்டியெழுப்பப்பட்டிருப்பதா
-
- 2 replies
- 2.9k views
-
-
இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர். பின்னர் சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில் தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த விடுதியினுள் நுழைந்தனர்.அவர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர். உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள் இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள் கண்டனர்.அவர்களின் டி- ச…
-
- 35 replies
- 2.9k views
-
-
மன்னார் களமுனையில் காயமடைந்த படையினருடன் காயமடைந்த பெண் புலி உறுப்பினர் ஒருவரும், வானூர்தி மூலம், சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலைய
-
- 0 replies
- 2.9k views
-
-
இந்தியப் படையின் கொடுரம்.. தாய் ஒருத்தியின் கண்ணீர் கதை... http://www.mandaitivu.com/index.php?option...5&Itemid=43
-
- 8 replies
- 2.9k views
-
-
ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு பேச்சாளரும் வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சருமான கேகிலிய ரம்புக்கலவின் புதிய காதலி ஜானகி விஜேயரத்தினவின் லண்டன் தொடர்புகள். ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரால் துருவி விசாரிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தற்போது அமைச்சர் ரம்புக்கலவுக்கு மிக நெருங்கியவராக ஜானகி விஜேயரத்தின உள்ளார். இந்த ஜானகி கடந்த 3 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தவர். ஜானகி சிங்கள சினிமாவில் முதன்மை நட்சத்திரமாக இருந்ததுடன் பல அழகிப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகி லண்டனில் வசித்த போது ‘வெக்ரோன்’ தொலைக்காட்சியின் சிங்கள சேவையின் இணைப்பாளராக கடமையாற்றியவர். வெக்ரோன் தொலைக்காட்சி பாஸ்கரனின் நம்பிக்கைக்குரிய ஜானகி…
-
- 2 replies
- 2.9k views
-
-
இரகசியப் பொலிஸார் தகவல் அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே, விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் விமானப் படைத் தளப் பகுதிக்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றது தெரியவந்ததாக, விசாரணைகளை நடத்தும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த இரு நாட்களில் விமானப்படைத்தளத்தைச் சுற்றியுள்ள பத்து வீடுகளில் தங்கியிருப்போரை தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளத
-
- 3 replies
- 2.9k views
-
-
படைப் பற்றாக்குறையால் பெண் படைச் சிப்பாய்கள் வன்னிக் களமுனைக்கு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] களமுனைகளில் படையினர் பெரும் இழப்புக்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், பிடித்த நிலங்களையும் தக்க வைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் திண்டாடுகின்றது. தற்போது சிறுவர்களையும் களமுனைக்கு போரிட அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் உள்ள சோதனைச் சாவடிகளில் பெண்களை சோதனைக்குட்படுத்தி வந்த பெண் படைச் சிப்பாய்களில் 75 பேரை சிறிலங்காப் படைத்துறையினர் வலுக்கட்டாயமாக வன்னிக் களமுனைகளுக்கு அனுப்பியுள்ளனர். படையினருக்கு ஏற்பட்டுவரும் ஆளணி இழப்பை ஈடுசெய்யும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணம் வன்னிக் களமுனை…
-
- 1 reply
- 2.9k views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் உதிரிபாகங்கள் வழங்கிய நாடுகள் தொடர்பில் சாட்சியாக கே.பி 27 மார்ச் 2013 விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, 11 நாடுகளிடம் இருந்து ஆயுதங்களும், உதிரிபாகங்களும் கிடைத்தது என்பதை சாட்சியங்களுடன் சர்வதேசத்திற்கு முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை இராணுவம் போர் குற்றங்களை செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க போவதாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முள்ளிவாய்க்கலில், புலிகளின் பதுங்குழிகளில் இருந்து கிடைத்த ஆவணங்கள் மூலம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் எம்.16 ரக…
-
- 3 replies
- 2.9k views
-
-
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது. தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006ஆம் ஆண்டில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் அங்கு மாவீரர்களுக்கான துயிலும் இல்லம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
- 40 replies
- 2.9k views
- 1 follower
-
-
மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம் மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 13 replies
- 2.9k views
-
-
கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னால்.....? ராஜா பரமேஸ்வரி: கிளிநொச்சி புலிகளின் வசமிருந்து அரசாங்கத்திடம் வீழ்ந்துவிட்டது. 10 வருடங்களின் பின் அரச கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட வெற்றிக் களிப்பில் அரசாங்கம் மூழ்கியுள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடுமாறு அரசாங்க தரப்பு நாட்டு மக்களிடம் வேண்டுதலையும் விடுத்தது. ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது கிளைகள் ஊடாக பட்டாசுகளை விநியோகித்து தனது ஆதரவாளர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பரிப்புக்களை மேற்கொண்டது. தெற்கில் ஆளும் கட்சிக்கு எதிரான கட்சிகளும் இந்த வெற்றிக் களிப்பில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தேசம் என்பதற்கு அப்பால் கிளிநொச்சி வெற்றி என்பது தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியம் வெற்றி கொ…
-
- 1 reply
- 2.9k views
-