Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபரை (கிரிஸ் பேய்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பெலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிரிஸ் பேய்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள…

  2. நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது. இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு,விவசாய அமைச்சு,சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன. இவற்றோடு, நில அளவைத் திணைக்களம்,தொழில் திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம்,தொல்பொருளியல் திணைக்களம்,கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்,ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட மத்திய அரசுக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களும் கலந்துகொண்டு தங்கள் சேவைகளை வழங்கியிருந்தன…

  3. வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா படையினரின் ஓமந்தை சோதனைச் சாவடியில் நோயாளர் காவு வாகனத்தை திருப்பியனுப்புவது பெரும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது என்று தருமபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவர் பிறைற்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 503 views
  4. சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கிழக்கு மாகாணம் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க, அங்கு கடந்த 48 மணிரேத்தில் 12 பொதுமக்களும் ஒரு மாதத்தில் 40 காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 506 views
  5. வடக்கில் தேர்தலிற்கு முன்னர் 150,000 சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த திட்டம் சிறீலங்கா | ADMIN | DECEMBER 16, 2012 AT 07:53 வடக்கில் அடுத்த வருடம் இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், அங்கிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் குடியமர்த்த வேண்டும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தற்போது வடக்கில் இருபது சத வீதமான முஸ்லிம்கள் மட்டுமே குடியேற்றப்பட்டுள்ளனர். ஆனால், மீதியான எண்பது சத வீதமானவர்களும் அதாவது சுமார் 150,000 பேர்வரை வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் குடியேற்றப்பட வேண்டும். அதேபோன்றுதான் சிங்கள மக்களும் குடியேற்றப்பட வேண்டும். அதன் பின்னரே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். தான் தலைமை வக…

  6. கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை எடுத்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும். எதிர்வரும் இர…

  7. ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனைவரோடும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  8. சட்ட ஆலோசகர் பதவி நீக்கம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின், அப்பதவியில் இருந்து, இன்று (24) நீக்கப்பட்டுள்ளார். அவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், தனது தேர்தல் பிரசாரங்கள், பேஸ்புக் ஊடாக, மாநகர சபை தொடர்பிலும் அதன் உறுப்பினர்கள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன்வைப்பதாக, சபையில், அண்மையில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவரை மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென, கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம…

  9. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி மகிந்த அரசுடன் இணைந்த அதிருப்தியாளர்கள் குழுவினர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 533 views
  10. 7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்! அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் கோபாவேசத் துடன் உறுமிக்கொண்டிருக்கிறாராம். கிளிநொச்சியைப் பிடிப்பதற் காக மலையாளபுரம், குஞ்சுப்பரந்தன், புளிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் கடந்த 17-ந் தேதி அதி விரைவாக முன்னேறி ராணுவத்தினர் உக்கிரமான தாக்குதலை நடத்தினர். அதேவேளையில் புலிகளின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், கிளாலி பகுதியிலிரு…

  11. கடலுணவுகளை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் முனனிலையில் இன்று (15) குறித்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் திணைக்களம், நாரா எனப்படும் நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், நர்ட் நிறுவனம் ஆகியவற்றின் பிரதானிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பல நாள் கலங்களின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளை நவீன தொழில்…

    • 0 replies
    • 519 views
  12. சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்ப்பு தொடர்பாக சிறிலங்கா விளக்கம் [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பு பேச்சாளர் உதய நாணயக்கர கூறியுள்ளதாவது: முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண்: 911780313 V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டது. அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால் அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்புக்கு எதிரான பரப்புரைக்காக அது உர…

  13. இலங்கையில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக, பலாலி படைத்தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிபடை நினைவுத் தூபிக்கு, யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 70ஆவது இந்திய குடியரசு தினத்தையிட்டு பலாலியில் அமைந்துள்ள குறித்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு திங்கட்கிழமை (15) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் மற்றும் இராணுவ வீரர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போது,…

    • 0 replies
    • 451 views
  14. தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி – ரிஷாட் by : Vithushagan பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருது தெரிவித்த அவர் ”குருநாகல் மாவ…

    • 0 replies
    • 353 views
  15. புலிகளுடனான இறுதிக்கட்ட போராட்டத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன - இராணுவத் தளபதி: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போராட்டத்திற்கான ஆயுத்தங்கள் நடைபெற்று வருவதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுமார் 100 படையணிகளைச் சேர்ந்த 50,000 படைவீரர்கள் நான்காவது ஈழப்போரின் இறுதி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி நிலையான முல்லைத்தீவு நோக்கிய முன்நகர்வுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு முன்னரங்கப் பகுதிகள் மீது 59ம் படையணியினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள…

    • 0 replies
    • 2.4k views
  16. சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட றிஸானா நபீக்கின் பெற்றோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள் குழு சந்தித்து அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் மூதூரில் றிஸானாவின் பெற்றோரைச் சந்தித்து தங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர். கடந்த சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத்தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் மூதூருக்கு சென்று றிஸானாவின் பெற்றோரைச் சந்தித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். http://www.puthinappalakai…

  17. இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை ஜூலை 31 முதல் தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 31 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளில் தங்குமிட வசதிகளை இழந்துள்ளனர் என்றும் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டிய நிலையில் சுமார் 6,000 முதல் 8,000 பேர் இருப்பதாகவும் வெளிவிவகார ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அந்தவகையில் முதலாவது விமானப் பயணம் ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 1 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குறித்த இரு திகதிகளில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இரண்டு வ…

  18. எவ்வாறான சவால்கள் வந்தாலும் தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்தே தீருவேன் என உயர்கவ்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சபதம் விடுத்துள்ளார். இசெட் புள்ளி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உயர் நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்புகளால் தாம் சிக்கலில் விழுந்ததாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=74059&category=TamilNews&language=tamil

  19. இலங்கை நீதிமன்றத்தின் கட்டளையை மீறி தப்பிச்சென்ற ஈரானியக் கப்பலுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கடற்படையினரிடமும் வெளிவிவகார அமைச்சிடமும் கூறியுள்ளதாக 'மேச்சன்ற் சிப்பிங்' அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாம் டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் கடல் எல்லைக்குள் ஈரானியக் கப்பலான ஏ.வி.அமினாவை நீதிமன்றக் கட்டளை பெற்று தடுத்துவைத்தோம். அக்கப்பல் முன்னர் ஒரு தடவையும் தப்பிச்செல்ல முயன்றுள்ளதென பணிப்பாளர் நாயகம் செனவிரத்ன டெய்லிமிரருக்கு கூறியுள்ளார். பெற்ற கடனை திருப்பிச்செலுத்ததால் ஜேர்மனி நாட்டு டி.வி.பீ வங்கி இக்கப்பலுக்கு எதிராக ஒரு நீதிமன்றக் கட்டளையைப் பெற்றதைத் தொடர்ந்தே இக்கப்பல் தடுத்துவைக்கப்பட்டது. இக்கப்பல் எவ்வாறு தப்பிச்…

  20. கஞ்சா பிடிபட்டதன் எதிரொலி நயினாதீவில் பொலிஸ் சோதனை அதிகரிப்பு யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பகுதியில் கஞ்சா பிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் சோத னை அதிகரித்துள்ளது. என அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்தார் . இது பற்றி தெரியவருவதாவது நயினாதீவுப்பகுதி சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னி ல ங்க யர்களும் , வெளிநாட்டவர்களும் நாளாந்தம் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன் கஞ்சா பொதி ஒன்று கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை ப…

  21. பிள்ளையான் அமைச்சராகிறார்? August 11, 2020 தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), கண்டியில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, அமைச்சர் பதவியை ஏற்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருக்கு எந்த பதவி வழங்கப்படும், அது அமைச்சரவை அந்தஸ்துடையதா? அல்லது அமைச்சரவை அந்தஸ்து அல்லாத பதவியாக என்பது குறித்து தெளிவில்லை எனவும் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தின், அதி கூடிய 54,198 என்ற விருப்பு வாக்குகளைப் பெற்று, பிள்ளையான் நாடாளுமன்றத்துக்கு தெரிவ…

  22. உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது! - உண்ணாவிரதத்தில் குதிக்க முன் திருமாவளவன் சுடர் ஒளிக்குப் பேட்டி "இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன்." - விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் நேற்று மாலை சுடர் ஒளி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்கு…

  23. சாம்சுங்7 ரக கைபேசிகளுக்கு எயார்லங்கனில் “சார்ஜ்“ ஏற்றத் தடை தமது விமானங்களில் சாம்சுங்7 ரக கைபேசிகளை வைத்திருக்கும் பயணிகள் அவற்றை விமானத்தினுள் சார்ஜ் செய்வதை எயர்லங்கன் விமான நிறுவனம் முற்றாகத் தடை செய்துள்ளது. சார்ஜ் செய்யும்போது கைபேசிகள் வெடித்துள்ளதாக பல பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது பிந்திய வெளியீடான சம்சுங் 7 ரக கைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. இத் தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்றுஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர். எயர்லங்கனை விட வேறு பல விமான நிறுவனங்களும், இந்த ரக அலைபேசி பாவனைக்கு தடை விதித்த…

  24. இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்‌திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன். மேலும்

    • 0 replies
    • 967 views
  25. ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிராக 209 யோசனைகள்! - 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானம்! [sunday, 2013-02-03 11:14:44] ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள 209 யோசனைகளில் 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு நிராகரிக்கப்படவுள்ள விடயங்களில் யுத்தக் குற்றம், சர்வதேச நீதிமன்ற விசாரணை, பாதுகப்புத் தரப்பு ஆகியனவும் உள்ளடங்கும் என அந்தச் செய்திகள் கூறுகின்றன. ஏனைய 111 யோசனைகளையும் சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில் கலந்து கொள்ளும் நாடுகளில் 24 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக அம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.