ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143497 topics in this forum
-
“ஐநாவின் உதவி தேவையில்லை”- ஜனாதிபதி சிறிசேன ஐநா செயலாளரிடம் கூறினாரா? கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்து எடுத்த நடவடிக்கையை சிங்கள வாராந்தப் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. இலங்கையிலுள்ள சிங்கள வாராந்தப் பத்திரிகைகள் சனிக்கிழமையே வெளியாகிவிடுவது வழமை . அந்த வகையில் பெரும்பாலான பத்திரிகைகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஆதரித்து கருத்துவெளியிட்டுள்ளன. இதனைத்தவிர வெளிநாட்டு சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளன. சிங்கள பௌத்த இனவாதப் பத்திரிகையாக பார்க்கப்படும் திவயின பத்திரிகையின் வார இறுதி தலைப…
-
- 0 replies
- 422 views
-
-
சண்டிலிப்பாய் பகுதியில் வீடற்றவர்களின் விபரம் இராணுவத்தால் சேகரிப்பு _ 7/15/2011 10:55:56 AM Share சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடற்ற வறிய குடும்பங்களின் விபரங்கள் இராணுவத்தினரால் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நிரந்தர வீடற்ற வறிய, வன்செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக இராணுவத்தினர் வீடுகளை கிராம அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தமது காணி உறுதிகள் மற்றும் வீடு இல்லை என்பது தொடர்பான கிராம அ…
-
- 0 replies
- 227 views
-
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சாதாரண தரத்தில்கணிதப் பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/02/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
-
- 20 replies
- 1.7k views
-
-
மகிந்தவுடன் அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 11 மே 2007, 14:01 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் ரொவான் டக்ளஸ் வில்லியம்ஸ் சந்தித்துப் பேசினார். மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அரச நிலைப்பாடுகள் விளக்கப்ப்டன. அதன் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் ரொவான் டக்ளஸ் வில்லியம் கூறியதாவது: இலங்கையின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பன்மைத் தன்மை கொண்ட அரசாங்கமாக இயங்கி வந்தமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பன்மைத்தன்மையை மீள உருவாக்க முடியும். வேறு தீர்வ…
-
- 0 replies
- 858 views
-
-
தந்தை இறந்த செய்தி அறிந்ததும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த வவு. பல்கலைகழக மாணவி! November 12, 2018 தந்தை இறந்த செய்தி கேட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாத மகள், புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த பல்கலைகழக மாணவியான இவர், கண்டியில் தற்கொலை செய்துள்ளார். வவுனியா கற்குளத்தை சொந்த இடமாக கொண்ட, கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு 2ஆம் வருட மாணவி செல்வநாயகம் மதுசா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் இயற்கை எய்தினார். இந்தச் செய்தி பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பயிலும் அவரது மகளுக…
-
- 1 reply
- 535 views
-
-
சீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள் கண்டுபிடிப்பு _ வீரகேசரி இணையம் 7/22/2011 4:02:21 PM 4Share காசியப்ப மன்னனின் பலம் வாய்ந்த கோட்டையாக விளங்கிய சீகிரியாவுக்கு பயணிப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கிழக்கு மற்றும் வடக்கு இரகசிய வாயில்கள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் காசியப்ப மன்னன் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கட்டிடங்களின் இடிபாடுகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிட இடிபாடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா வேலைத் திட்டத்தின் முகாமையாளர் வஜிரபர் மினென்டஸ் தெரிவித்தார். சீகிரியாவைச் சுற்றியுள்ள பாரிய காட்டின் சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்…
-
- 4 replies
- 896 views
-
-
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த அமர்வுகள் யாவும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததோடு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குரல்மூல வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். எனினும், அதனை ஏற்க முடியாதென ஆளுந்தரப்பு…
-
- 0 replies
- 636 views
-
-
07 OCT, 2023 | 06:21 PM யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பனைமரம் ஒன்று வெட்டப்பட்டது. இவ்வாறு வெட்டப்பட்ட பனைமரமானது மின்சார கம்பி மீது விழுந்தது. பனை விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் மீது முட்டியது. இந…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
Posted on : Tue May 29 5:59:54 EEST 2007 நாட்டைப் பாதுகாப்பதற்காக "இறைவனிடம் வேண்டுதல்' வழிபாடு நாடு முழுவதும் ஐ. தே. கவின் சமய வழிபாடுகள் மனித உரிமை மீறல்கள் உட்பட அர சின் செயற்பாடுகளில் இருந்து நாட்டைக் காக்கும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி "இறைவனிடம் வேண்டுதல்' என்ற பெயரில் நாடு முழுவதும் சமய வழிபாடுகளை நடத்தவுள்ளது. நாட்டில் இடம்பெற்றுவரும் ஆட்கடத் தல்கள், கொலைகள், கப்பங்கோரல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள், விலைவாசி அதிகரிப்பு, யுத்தம், அரசில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் ஊழல் மோச டிகள் போன்றவற்றை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் எதிர்ப்பு நிகழ்வுகளில் ஒன்றாக "இறைவனிடம் வேண்டுதல்' என்ற தலைப் பில் சமய வழிபாட்டுப் போராட்டத்தைத்…
-
- 1 reply
- 1k views
-
-
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை ஐக்கிய அமெரிக்கா வன்மையாக கண்டிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலையிட்டு ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது. ஊடகவியலாளர்களின் மௌனமான குரல்களுக்கு எதிரான வன்முறை பிரயோகமானது குரல்களை மௌனிக்க செய்வதுடன் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதுடன் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பா…
-
- 0 replies
- 548 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து வெளிநாடு சென்ற அவரது சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நீதிமன்றத்தின் உதவியை தாம் நாடியிருப்பதாக இலங்கை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளார்கள். அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பசில் ராஜபக்ஷ தேவைப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேகர இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் பலர் மீதும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின்படி தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவ…
-
- 0 replies
- 898 views
-
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்களை கையளியுங்கள் adminOctober 17, 2023 யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 50 வருட கால பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் 33 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து தற்க…
-
- 0 replies
- 218 views
-
-
Posted on : Sat Jun 2 7:17:01 EEST 2007 காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம் காணாமற் போனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று அழுது புலம்பிக் கெஞ்சிக் கேட்டுள்ளனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான நட வடிக்கையை தாம் தீவிரப்ப டுத்துவார் என்றும் அடுத்தவாரமளவில் 5 பேர் அடங்கிய விசேட குழு வொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும் கொழும்பில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இக்குழு வின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அந்த உறவினர் களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். விட…
-
- 3 replies
- 1.5k views
-
-
மாலை 5.45 மணிக்கு ஆட்டுக் கடாய் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தைச் சென்றடைந்தான் நல்லூர்க் கந்தன் thx http://www.newjaffna.com
-
- 0 replies
- 490 views
-
-
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக…
-
- 7 replies
- 905 views
-
-
விடுதலைப் புலிகளை யுத்தத்தால் வெல்ல முடியாது : பிரிட்டிஷ் பிரதமர். சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரிட்டிஷ் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை நிலைவரம் மோசமடைந்து வருவதால் ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலேயே பிளயரின் இந்தக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற…
-
- 0 replies
- 2.2k views
-
-
Sunday, August 21, 2011, 14:26 வன்னியில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான், தட்டையர் மலை, வித்தியாபுரம், முத்துஐயன் கட்டு வலது கரை, இடது கரை, சாளம்பன் உட்பட்ட கிராமங்களைச் சுற்றிவளைத்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மக்களின் வீடுகளின் கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள், ஆள் அடையாள அட்டைகளின் விபரங்களைப் பதிவு செய்திருப்பதுடன் வீடுகளுக்குள்ளும் துர…
-
- 2 replies
- 791 views
-
-
மைத்திரியின் வேண்டத்தகாதோர் பட்டியலில் சிக்கித் தவிப்போர்… December 20, 2018 ஐக்கிய தேசிய முன்னணியினால், 35 பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல், ஜனாதிபதியிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சமரச பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது இருந்த போதிலும் பெயர் பட்டியலிலிருந்து அறுவரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கியுள்ளார். அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கவிட்டார். அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணிக்கு …
-
- 0 replies
- 362 views
-
-
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது. உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே இவ்வாறு பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் அதிகம் பிடிபட்ட மீன்கள் | Virakesari.lk
-
- 1 reply
- 403 views
-
-
கு யாழ்ப்பாணத்தில் உள்ள நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள 30 கிணற்றுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவற்றில் 27 கிணறுகளில் உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்கும் எண்ணெய் மற்றும் கிறிஸ் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. 30 கிணற்றுநீர் மாதிரிகளில் 3 மாதிரிகளில் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குமேல் எண்ணெய் மற்றும் கிறிஸ் கொள்ளளவு காணப்படவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது. ஏப்ரல் 10ம் திகதியிடப்பட்ட இந்த அறிக்கை, வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரனிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் மற்றும் த…
-
- 1 reply
- 692 views
-
-
மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஜனாதிபதி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களே! கிழக்கு ஆளுனர் நியமனம். கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகா…
-
- 4 replies
- 922 views
- 1 follower
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது! [Thursday, 2011-09-01 11:22:14] வடமராச்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் ஒன்று நிலக் கண் ணிவெடியில் சிக்கிப் பலத்த சேதத்துக்குள்ளாகி யுள்ளது. இருவர் காயமடைந்தனர். காயமடைந்த ஹலோட்ரஸ்ட் நிறுவனப் பணியாளர்களான சு.தனபாலசிங்கம், எஸ்.குணரட்ணம் ஆகியோர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. நாகர் கோயில் பகுதியில் உள்ள மிதிவெடிகளை கனரக வாகனங்கள் மூலம் "ஹலோட்ரஸ்ட்" நிறுவனம் அகற்றி வருகிறது. கடந்த 2 மாத காலமாக 2 கனரக வாகனங்களின் உதவியுடன் மிதிவெடி அகற்றப்பட்டு…
-
- 0 replies
- 628 views
-
-
சர்ச்சைக்குரிய வகையினில் கதிரைகளினில் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபி பேரவை உறுப்பினர்கள் குழு அகற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையினில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கான புதியபேரவை உறுப்பினர்கள் 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த பேரவை உறுப்பினர்கள் தெரிவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழகங்களின் அதியுயர் சபையாக கருதப்படும் பேரவையில், உள்வாரி உறுப்பினர்களாக இருக்கும் துணைவேந்தர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள் உள்ளிட்ட புலமையாளர்களுடன், வெளிச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சமூகத்தில் மதிப்பார்ந்த சேவையை வழங்கிவரும் கல்வி, தொழில்சார், வணிக, கைத்தொழி…
-
- 0 replies
- 561 views
-
-
தொப்பிகலவை கைப்பற்றப்போன அரசாங்கம் இன்று தனக்குத்தானே தொப்பியை போட்டுள்ளது [05 - July - 2007] *ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவிப்பு டிட்டோகுகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் சமாதானம் மூலமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதும் யுத்தத்தின் மூலம் சமாதானத்தை கொண்டு வருவதாகக் கூறிய அரசாங்கம், இன்று சகலதையும் தவறவிட்ட நிலையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் எனக் கூறி தடுமாறி வருவதாக ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான…
-
- 0 replies
- 2k views
-