ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
Tamil refugee, Brami Jegan, seeks Senate seat AS an ex-banker of Tamil heritage, Brami Jegan has hardly been plucked from central casting for a life in Australian politics. "I know, my background is a bit different," the newly anointed Greens Senate candidate says with a laugh. "But I've got nothing to hide. I'm here because I want to contribute to our society." Ms Jegan, 30, was born in the northern Sri Lankan city of Jaffna. But with the civil war raging, her family moved to Somalia, Tanzania and Malaysia before finally settling in Sydney as refugees when she was eight. Her first career was as an investment banker with Macquarie Bank and JPMorgan for ei…
-
- 4 replies
- 1k views
-
-
கோப் குழுவின் ஐந்து உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்பு விசாரணை நடைபெறும் போது நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் கண்டுபிடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பிணைமுறி விநியோக நடவடிக்கை தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்றின் கோப் குழு வின் 28 உறுப்பினர்களில் ஐந்து பேர் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அப்போதைய முன்னாள் பணிப்பாளர் அர் ஜுன் அலோசியஸுடன் தொலைபேசி தொடர்புகளைக் கொண் டிருந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையுடன், இந்த விடயமானது சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளினால் ஆணைக் க…
-
- 0 replies
- 149 views
-
-
Jul 19, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ஐ.நா பிரதிநிதியின் மசார்ச் லீலைகள் சிறீலங்கா அரசு அம்பலம் அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சிறுவர்களும், ஆயுத மோதல்களுக்குமான ஐ.நாவின் பிரதிநதி பற்றிக் கமரேற் அங்கு தான் தங்கியிருந்த ஆடம்பர விடுதியில் சிறீலங்கா பெண்களின் மசார்ச் சேவைகளை பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய கட்டணமான 30,000 ரூபாய்களை செலுத்தவில்லை எனவும் சிறீலங்கா அரசு தொவித்துள்ளது. இந்த கட்டனத்திற்குரிய பற்றுச்சீட்டை நியூயோர்க்கிற்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சகம் சிறீலங்கா அரசை கேட்டுள்ளது. பதிவு
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜி.எல்.பீரிஸ் அவர்களுக்கு வெளி நாட்டமைச்சு பதவிகளை மஹிந்த கொடுத்தாலும் அவரை 24 மணி நேரமும் உரிய கண்காணிப்புக்களை பாதுகாப்பு எனும் பேரிலும் மற்றும் பல துணை சேவைகளை வழங்குதல் எனும் பேரிலும் கண்காணிக்கபட்டுக்கொண்டிருக்கின்றாராம். கடந்த வாரம் இடம்பெற்ற ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடனான கூட்டத்தில் ஜி.எல் பீரிஸ் இற்கு தெரியாமலே மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மிக அருகாக இருந்து என்ன கதைக்கிறார்கள் என கேட்டுக்கொண்டிருந்தனராம். இதுபற்றி ஐக்கிய தேசியக்கட்சி பீரிஸ் அவர்களை கேட்டபோது பீரிஸ் தனக்கும் இப்போதான் தெரியும் என்று கூறியுள்ளார். இதுமட்டுமன்றி பீரிஸ் அவர்களின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்பதாக கூறப்படுகின்றது. பீரிஸ் அவர்களின்…
-
- 0 replies
- 820 views
-
-
‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ திகதி: 03.08.2010, ‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழில் இராணுவத்திற்கான ஆட்பிடிப்பும் சலுகைகளுக்கு விலைபோன பிரமுகர்களும்- குளோபல் தமிழ்ச் செய்திகள்: வடக்கில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு என்ற வகையில் மேற்கொள்ளப்படும் ஆட்கொள்ளைக்கு பலவிதமான பேரங்கள், சலுகைகள் பேசப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரம், சாராய பார் அனுமதிப்பத்திரம், மசாச் கிளப் அனுமதிப்பத்திரம் எனப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டே ஆட்சேர்ப்பிற்கான முகவர்கள் செயற்பட வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வடமாராட்சி நெல்லியடிப் பிரதேச இரும்பு மதவடியைச் சேர்ந்த ஒருவரே முக்கியமானவராக செயற்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய …
-
- 0 replies
- 610 views
-
-
இரண்டு வாரத்திற்கு... பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ! பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 டொலரிலிருந்து 10,000 டொலர் அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த தொகைக்கு மேலதிகமான வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற, இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக கடந்…
-
- 9 replies
- 567 views
-
-
ஐ.தே.க. அரசாங்கத்திற்கு தேவையான சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு கரம் கொடுக்கும்: சுமந்திரன்
-
- 1 reply
- 459 views
-
-
பலவந்தமாக மக்களைக் குடியேற்றும் முயற்சி செட்டிக்குளத்தில் முறியடிப்பு செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது. செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் மேற்படி நலன்புரி நிலையத்தில் உள்ள ம…
-
- 2 replies
- 667 views
-
-
கடற்படையினரின் பயிற்சி முகாமாக இயங்கி வரும் சம்பூர் மகா வித்தியாலயத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண செயலாளர் எஜ்.ஜெயராஜாவினால், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தின் தொன்மையினைப் பறைசாற்றி நிற்கும் பழம்பெரும் கிராமம் சம்பூர் கிராமமாகும். அக்கிராமத்தின் தொன்மையினை ஒத்ததாகவே திÆசம்பூர் மகா வித்தியாலயம் விளங்குகின்றது. அப்பிரதேச மக்களின் கலாசாரப் பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் திÆசம்பூர் மகா வித்தியாலயம், கல்வித் துறையிலும் சாதனைகள் பல படைத்து இலங்கையில் மட்ட…
-
- 0 replies
- 374 views
-
-
இன்று கூடிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அவர்களின் மஹிந்தா சிந்தனவிற்கு தாம் ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுத்துள்ளனர். எனினும் யாப்பு சீர்திருத்தத்திற்கே தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் ஹக்கீம் மூடி மறைத்து வருகின்றார். ஐக்கிய தேசியக்கட்சி மஹிந்தவுடன் பேசியதை தொடர்ந்து ஹக்கீம் அவர்களும் மஹிந்தவுடன் பேசி சில நன்மைகளை பெற முயன்றுள்ளார் என தெரியவருகின்றது. முஸ்லிம்களின் உரிமைகளினை பாதுகாக்கவே தாம் இவ்வாறு இணைந்துள்ளதாக கூறும் ஹக்கீம் முன்னர் கூட்டமைப்புடன் சேர்ந்து தாம் வடக்கு கிழக்கில் சிறுபான்மை இனங்களின் உரிமைக்காக பாடுபடப்போவதாக கூறியது நினைவிருக்கலாம். இவர்களை போன்ற ஆட்களை நம்பி எதுவும் செய்ய முடியாது என்பது தமிழர்களுக்கு தெரிந்த விடயமே சண்டையின் போதும் சரி …
-
- 0 replies
- 567 views
-
-
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனாக சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். அவர் தம்மை வடக்கு மாகாண ஆளுனநராக நியமித்தால், அரசியல் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். தம்மீதான தடையை நீக்கி, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தால், தாம் நாடு திரும்பி வடக்கிலுள்ள மக்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நெதர்லாந்தில் தங்கிலுள்ள ராஜா றெமிஜியஸ் கனகராஜா இன்னமும் அரச நடைமுறைகளையே பின்பற்றுகிறார். இவர் கடந்த மாதம் நெதர்லாந்து சென்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியி…
-
- 22 replies
- 1.9k views
-
-
'3 விடுதலைப்புலிகளை மலேசியா நாடுகடத்தும்' விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற…
-
- 3 replies
- 759 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 கோதுமை மா கிலோ ஒன்றின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளதன்; காரணமாக பாணின் விலை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நாளைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது மட்டுமல்ல இன்னும் பல அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்கலாம் காரணம் கடந்த இரு வருடங்களில் மட்டும் மஹிந்தா மூவாயிரம் மில்லியன் டொலர் கடன் வாங்கி இருக்கின்றார். இது யுத்த காலத்தில் பெற்ற ஐந்து வருட கடன்களை விட அதிகம். ஒப்பந்த வேலைகள் மூலம் பெருமளவு நிதியினை சுருட்டவும் பொதுமக்களுக்கு நம்பீக்கையினை ஏற்படுத்தி அபிவிருத்…
-
- 0 replies
- 627 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பெரும் வெடிவிபத்தில் 32 வாகனங்கள், 20 கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இடம் பெற்ற விசாரணைகளில் சேதங்கள் குறித்து மதிப்பிட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணை களில் 25 அடி ஆழமான குழி ஏற்பட்டது. 400 அடி தூரத்தில் 2 உடல்களின் சிதைவுகள் சிதறிக் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதி நேற்றுச் சுத்திகரிக்கப் பட்டபோது சம்பவத்தில் கொல்லப்பட்ட வர்களின் அவயவங்கள் சிதைந்து ஆங்காங்கே வீசப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இச்சம்பவத்தில் காணாமற்போன இரு பொலிஸாரில் ஒருவரின் உடல் சிதைவுகளே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.அரசாங்கம் இந்த மிகப்பெரும் வெடிப்பு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கூட்டணி இருந்திருந்தால் பிரபாவும் இருந்திருப்பார் கூட்டணி இருந்திருந்தால் பிரபாவும் இருந்திருப்பார் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சிலர் தமது சுயநலனுக்காக உடைத்திருக்காவிடில் பிரபாகரன் இலட்சியப் போராளியாக இன்றும் இருந்திருப்பார். 2004ஆம் ஆண்டே போர் நிறைவடைந்திருக்கும். பல லட்சம் மக்கள், பல ஆயிரம் போராளிகள் உயிருடன் இருந்திருப்பர். மூன்று சுயநலவாதிகளே இத்தனை அழிவுகளுக்கும் சூத்திரதாரிகள். …
-
- 0 replies
- 392 views
-
-
சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும் முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. தளபதி ராம் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரமிக்க, உணர்வு மிக்க தளபதிகளுள் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. கிழக்கில் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை அடுத்து மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மட்டக்களப்பிலிருந்து கணிசமான அளவு போர…
-
- 1 reply
- 890 views
-
-
கோட்டாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவித சலுகைகளோ இராஜதந்திர சலுகைகளையோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசியல் தஞ்சம் கோருபவர்களின் இலக்காக சிங்கப்பூர் மாறும் என்ற கவலைகள் குறித்து ஆளும் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங்கின் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், சரியான ஆவணம் மற்றும் நுழைவுக்கான …
-
- 0 replies
- 217 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம் சூரியன் அஸ்தமிக்காத இராச்சியமாக உலகில் திகழ்ந்த பிரித்தானிய முடியாட்சிக்குள் 1815ம் ஆண்டு இலங்கை முழுமையாக உள்வாங்கப்பட்டு பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெறவும், முடிவுப்பொருட்களுக்கான சந்தையை அமைத்துக் கொள்வதற்கான போட்டியில் பிரான்ஸ், போர்த்துக்கள், ஒல்லாந்து என பல நாடுகள் போட்டியில் குடியேற்ற நாடுகளை பிடித்துக்கொண்டாலும் ஆசியாவில் அதிலும் தெற்காசியாவின் கூடிய பிரதேசங்களை தனது குடியேற்ற பிரதேசங்களாக பிரித்தானிய முடியே கொண்டிருந்தது. பிரித்தானியாவிற்கு கோப்பியை ஏற்றுமதி செய்த மேற்கிந்திய குடியேற்றங்களில் அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டதால் அங்கே மலிவான தொழிலாளர்களுக்கான வாய்ப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
இறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஜ.நா வெளியிட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியுஸிலாந்தின் முன்னாள் ஆளுனரும் நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் பெயர்களை ஐ.நா அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/115694-2014-06-25-12-41-01.html
-
- 2 replies
- 780 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம். இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc
-
- 30 replies
- 1.8k views
- 2 followers
-
-
2009ம் ஆண்டின் மே திங்களில் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்த பின், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களின் மறுசீரமைப்புப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. நாட்டின் சமூகப் பொருளாதாரம் நிதானமாக வளர்ந்து வருகிறது. இப்பின்னணியில், சீன அரசும் தொழில்நிறுவனங்களும் இலங்கையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. சீன இலங்கை உறவு குறித்து பேசுகையில், இரு நாடுகள் நீண்டகால ஆழமான நட்புறவை நிலைநிறுத்துகின்றன என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பேசில் ராஜாபாக் ஷே தெரிவித்தார். இலங்கை ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியாக ஆதரிக்கிறது. சர்வதேச கருத்தரங்குகளில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கின்றன. வளர்ச்சியில், இலங்கைக்கு மிக அதிக உதவி வழங்கும் நாடு, சீனாவாகும். பல்வேறு து…
-
- 1 reply
- 780 views
-
-
தலைமன்னார் – இராமேஸ்வரம் , யாழ்ப்பாணம் – தமிழ்நாடு : கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டம் தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்திலிருந்து – தமிழ்நாட்டுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். மன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்;. மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நக…
-
- 0 replies
- 388 views
-
-
பண்டாரவன்னியனின்... 219ஆவது, நினைவு நாள் இன்று. வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் காலை 8.15மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அத்துடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாள…
-
- 9 replies
- 526 views
- 1 follower
-
-
மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயமும், அதனைத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் யாழ்ப்பாணத்தை சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சிநிரலுடன்தான் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் சென்று தம்மை அங்கு குடியமர்த்துமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைப் பார்வையிடுவதற்காகவே அமைச்சர் யாழ். சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்காக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஒரு அங்கமே மில்ரோய் பெர்னான்டோவின் யாழ். விஜயம் என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத…
-
- 0 replies
- 761 views
-