ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
16 கொலைகளுக்கு கோத்தாவும் கருணாவும் பொறுப்பு: கொலை செய்த பொலிஸ் அதிகாரி அவுஸ்திரேலியாவில்! [ சனிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2015, 01:59.07 AM GMT ] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தி இணையம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெரு…
-
- 0 replies
- 404 views
-
-
Published By: VISHNU 11 JUL, 2023 | 08:21 PM தங்க ஜெல் மற்றும் பவுடரை இந்தியாவின் சென்னைக்கு எடுத்துச் செல்ல தயாரான ஐந்து வர்த்தகர்களை விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் மற்றும் பவுடரின் பெறுமதி சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர்கள் நால்வரும் 55 வயதுடைய வர்த்தகருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 வர்த்தகர்களும் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவ…
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
16 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுமியின் 72 வயது பாட்டனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் கதிர்காமர் இடம் பெயர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வயோதிபரின் மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது குறித்த சிறுமியின் பெற்றோர் உயிரிழந்திருப்பதாகவும்இ அதன் பின்னர் பாட்டனாரிடம் சிறுமி வளர்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் பாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. globaltamilnews
-
- 1 reply
- 586 views
-
-
16 சு.க. எம்.பி. க்களும் கூட்டு எதிரணியுடன் இணைவர்? (ரொபட் அன்டனி) தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப் பினர்களை கூட்டு எதிர்க்கட்சியில் உள்வாங்கிக்கொள்வதற்கான நகர்வுகளும் பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற அமர் வின் போது இந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர்வதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களை கூட்டு எதிரணிப்பக்கமே அன்றைய தினம் அமரவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு குறித்த 16 எம்.பி.க்களுடனும் …
-
- 1 reply
- 311 views
-
-
தம்புள்ளவ பேருந்து குண்டு வெடிப்பை அடுத்து படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் அப்பாவி தமிழர்கள் 16 கை செய்யப் பட்டுள்ளனர். இவர்களை அணைவரும் அந்த தக்கதக்கு உடைந்தையானவர்கள் என குற்றம் சாடடப்பட்டு விசாரகைள் நடைபெற்ற வருகிறது. விhவான செய்தி தொடரும்... மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=235
-
- 0 replies
- 1.4k views
-
-
16 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை துரிதமாக முன்னெடுக்க பரிந்துரை - நீதி அமைச்சர் By DIGITAL DESK 5 23 DEC, 2022 | 04:35 PM (இராஜதுரை ஹஷான்) பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். 16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் வெள்ளி…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக சுமந்திரன் அவர்கள். தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்படவிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதி இது. இலங்கையின் கடந்த கால செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று ம. உ. ஆணையாளர் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கின்றன. GSP+ வரிச்சலுகை கேள்விக்குள்ளாகி உள்ளது. முன்னதாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தந்தையிடமும் சித்தப்பாவிடமும் நேரடியாகப் பேச முடியாத நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார். அதற்குத் தானே காரணம் என்று அரச தரப்பு சுரேன் ராகவன் உரிமை கோருகிறார். அதனைத் தாங்க முடியாத ச…
-
- 3 replies
- 669 views
-
-
16 தமிழ் இளைஞர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மூன்று மாதங்களாக தடுத்து வைப்பு. வெள்ளி, 12 டிசம்பர் 2008, 10:01 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] வடபகுதிலிருந்து வெளிநாடு செல்வதற்கும் மற்றம் பல்வேறு தேவைகளுக்காக கொழும்பு வந்த இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும், அடிப்படை வசதிகளுமின்றி கொழும்பு கடற்கரை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தொழில், தொழில்நுட்பப்பயிற்சி பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு வெளிநாடு செல்வதற்காக கிடைக்பெற்ற வீசா காலாவதியாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். தாம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் தான் எவ்வித விசாரணையுமின்றி கடந்த மூன்று ம…
-
- 0 replies
- 640 views
-
-
வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள்…
-
- 4 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து இன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 16 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
16 நாடுகளுடன் இணைந்து நடத்தும் பாரிய போர்ப்பயிற்சி – சிறிலங்கா கழற்றி விட்டது இந்தியா Monday, October 3, 2011, 10:20 இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள பாரிய போர்ப்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து பாரிய அளவிலான போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, மொங்கோலியா, கசாக்ஸ்தான…
-
- 1 reply
- 844 views
-
-
வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும். இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள். நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் …
-
- 0 replies
- 606 views
-
-
16 பில்லியன் ரூபாய் சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க தீர்மானம்? னி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு வேறு திகதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பந்துல குணவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் குறித்த தகவல்களை தயார் செய…
-
- 0 replies
- 115 views
-
-
16 பேர் அணி மகிந்தவின் தலைமையை ஏற்க இணக்கம் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர். கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று மாலை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.…
-
- 0 replies
- 224 views
-
-
16 பேர் அணி மகிந்தவின் பக்கம் சாய்கிறது கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அந்த அணியைச் சேர்ந்தவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு விலகுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும், சிறிலங்கா…
-
- 0 replies
- 535 views
-
-
16 பேர் அணியில் பிளவு – 10 பேர் கூட்டு எதிரணியில் இணைகின்றனர் கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில், கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அடுத்த வாரம் நடக்கும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டு எதிரணிக்கு அழைத்து வரும் முயற்சிகளிலும், இந்த 1…
-
- 0 replies
- 133 views
-
-
16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கைது !! 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்த…
-
- 0 replies
- 317 views
-
-
16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானமாம்? தமிழீழம் கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈடுடப்பட்டுள்ளது. முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இந்த பாதுகாப்பு சேவை சிறிலங்கா கடற்படையிடம், கடந்த 2015நொவம்பர் மாத நடுப்பகுதியில் கையளி…
-
- 0 replies
- 190 views
-
-
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!! 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
16 வயதிற்கும் மேற்பட்டோர் வன்னி செல்ல பாதுகாப்பு அமைச்சில் பதியவேண்டுமாம் . Sunday, May 8, 2011, 4:37 சிறீலங்கா இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னிப்பிரதேசம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என மீண்டும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்களும் இந்த அனுமதியைப் பெற்று பிரயாணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனுமதி பெறாமல் வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். …
-
- 0 replies
- 862 views
-
-
16 வயதில் தந்தையாகும் மாணவன்! அதிர்ச்சியில் உறையும் யாழ்.சமூகம்!! Tuesday, October 4, 2011, 0:46 இலங்கை அரசாங்கத்தால் திருமண வயதெல்லையை 15 வயதாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தும் காரணம் எதுவுமின்றி அதனை அரசு செய்யாது விட்டு விட்டது. ஆனால் யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகள் அரசாங்கம் கொண்டு வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்திக் காட்டி அதிலும் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனால் பெண்ணொருவர் கர்ப்பவதியாகியுள்ளார். இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வாபுரம் பகுதியில் 17 வயதுப் பெண் ஒருவர் 16 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவனால் கர்ப்பம் தரித்துள்ளார். 8 மாதக் கர்ப்பிணியாகவு…
-
- 10 replies
- 1.2k views
-
-
16 வயதில் பல்கலைக்கழக அனுமதி - திஸாநாயக்க அறிவிப்பு [Friday, 2013-02-01 00:41:40] இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அனுமதி வயது எல்லைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, பாடசாலைகளுக்கான அனுமதி வயது 4 ஆகவும், பல்கலைக்கழக அனுமதி வயது 16 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளை பின்பற்றியே இந்த வரையறை மேற்கொள்ளப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய முறையின்படி 12 ஆம் தரத்தில் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்கள் தமது 16 வது வயதில் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=75024&category=TamilNews&language=english
-
- 3 replies
- 505 views
-
-
16 வயது சிறுமி கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை 06 மணியளவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காரியாலயத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று முன்தினம் பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை ஆற்றில் தேடி வந்த நிலையில் அவரது சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவைச் சேர்ந்த 16 …
-
- 1 reply
- 464 views
-
-
16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டை கைது செய்ய நடவடிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து மன்றில் முனை்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே, விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார…
-
- 1 reply
- 357 views
-
-
கொலன்னாவை, சிங்கபுர பிரதேசத்தில், கடைக்கு சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவனொருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர். நீல நிற வாகனத்தில் வந்த சிலரே, இந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், காயமடைந்த சிறுவனுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122608-16-----.html
-
- 0 replies
- 339 views
-