Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் சிறிலங்காப் படையினர் இன்று அதிகாலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய தேடுதல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. களுதாவளையின் சில பகுதிகள், வன்னியர் வீதி, தேவாலய வீதி ஆகிய பகுதிகளே சிறிலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாகத் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொகைப் படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்தத் தேடுதலுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. வன்முறைகள் தொடர்ந்தால், கிழக்கில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவோம் என்றும், சோதனைச்சாவடிகளை அமைத்து வீதிகளில…

  2. இந்தியப்படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது கொள்கை ரீதியான தவறு – ஜெனரல் வி.கே.சிங் APR 15, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு, கொள்கை ரீதியான ஒரு உயர்மட்டத் தவறு என்று, இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்குச் செல்லும் முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும், போரிட்டுக் கொண்டிருந்த போது, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமையவே, அந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் நிலைமை மோசமாக இருந்தது. எம்மால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே நாம் போரிட வேண்டியிருந்தது. இந்திய…

    • 1 reply
    • 503 views
  3. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 26 மீனவர்களில் 04 பேர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 08 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர் 2022 ஆம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்க…

  4. புலம் பெயர் மக்களால் நடாத்தப்பட்ட வெல்க தமிழ் சொல்கின்ற செய்தி என்ன?

  5. கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு: மன்னாரில் பரபரப்பு மன்னாரில் 40 வருடங்கள் பழமைவாய்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டி வெளிபங்கு, ஆட்காட்டி வெளி- பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித கர்த்தர் சொரூபமே நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இனந்தெரியாத சந்தேகபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக கறோல் நிகழ்வில் கலந்து கொண்டு, மீண்டும் அவ்வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே குறித்த சொரூபம் உடைக்கப்பட்டதை அவர்கள் …

  6. Published By: RAJEEBAN 27 NOV, 2023 | 11:11 AM மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று மாவீரர் நாளில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து, சிங்கள பௌத்த தேசியவாத அரச அடக்குமுறையில் இருந்து தமிழர்களை விடுவிக்கப் போராடியவர்களை நினைவுகூ…

  7. வியட்நாம், ஈராக்கில் கையாளப்பட்ட மனோதத்துவ உத்திகளை கையாளும் புலிகள் [26 - June - 2007] கிழக்கில் படுதோல்வியை அடைந்திருக்கும் புலிகள் இயக்கம் அண்மைக்காலங்களில் நேரடி யுத்த உத்திகளைக் கைவிட்டு யுத்தம் சம்பந்தப்பட்ட மனோதத்துவ உத்திகளைக் கையாண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கம் போலியான பிரசார உத்தி (False Propaganda Stratergy), போலியான அடையாளம் காணல் உத்தி (False Identity Stratergy) ஆகிய இரண்டு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். இதில் போலியான பிரசார உத்தி படையினர் மனதில் முற்றிலும் மனோதத்துவப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளதுடன், போலியான அடையாளம் காணல் உத்தி, படையினர்களிடையே அரசாங்கம், யுத்தம், பாதுகாப்பு பற்றிய தவறான கருத்துக்களை உருவாக்கி…

    • 2 replies
    • 2.8k views
  8. [Thursday, 2011-09-01 13:49:49] இலங்கையில் அவசரகாலச் சட்டத்தினை நீக்கி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருபடபதானது பேயை விரட்ட பிசாசை கொண்டுவந்தகதையாக ஆனது. அரசின் புதிய விதிமுறைகள் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டம் காலவதியான போதும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையிலே இருப்பர் என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இராணுவத்தினரது உதவியும் பெறப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இ…

  9. வடக்கு, கிழக்கில் உடல் உறுப்புகளை இழந்த 3,402 முன்னாள் போராளிகள் APR 24, 2015 | 14:35by கி.தவசீலன்in செய்திகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள உடல் உறுப்புகளை இழந்த 3.402 முன்னாள் போராளிகளில், 33 வீதமானவர்களுக்கு சிறப்பு கவனிப்புத் தேவைப்படுகிறது. இவர்களில், மோசமான காயங்களுக்கு உள்ளாகி, உடல் உறுப்புகள் அகற்றப்பட்டவர்கள், முற்றாக பார்வைத்திறன் இழந்தவர்கள், முற்றாக செவித்திறன் இழந்தவர்கள், முழுமையாக உட…

    • 0 replies
    • 367 views
  10. January 1, 2019 இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை முதலிய விடயங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படாது என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம்பெறுள்ளது. இதன் போது இந்த விடயம் தொடர்பில் உரையாடப்பட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  11. நிதி வேண்டாம் – நீதியே வேண்டும்! வடக்கு கிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு! adminDecember 8, 2023 குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள தம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வருவதுடன்,…

  12. அரசாங்கத்தின் அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை கேள்வியெழுப்புமுகமாகவும் கண்டிக்குமுகமாகவும் நேற்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. போர் முடிவடைந்ததன் பின்னர் மக்களின் நல்வாழ்வு அவர்களுடைய முன்னேற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால் மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதற்குப் பதிலாக அந்த மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கெடுதல்களை விளைவிப்பனவாக அவர்களை தமது வாழ்விடங்களிலிருந்தும் பாரம்பரிய தொழில்களிலிருந…

  13. இனவாத அரசியல்வாதிகளின் கைகளில் வடமாகாணம்! - தினேஸ் குணவர்த்தன சீற்றம். [Wednesday 2015-04-29 08:00] சர்வதேச வழிநடத்தலில் மட்டுமே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பும் மக்களின் ஒற்றுமையும் இன்று சர்வதேச சக்திகளுக்கு அடிபணிந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்குவதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பு,மீண்டும் அதிகாரம் அவரின் கைகளுக்கு செல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய அரசாங்கம் அமைந்தவுடன் நாட்டில் நிலவிய ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது . ஒரு சாரார் மட்டுமே சுகபோகம் அனுபவிக்கின்றனர் ஆனால் மற்றைய சிலர் பழிவாங்கப் படுகின்றனர்.கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் அமைதி …

  14. 18 DEC, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். குறித்த நியமனமானது கடந்த (13) திகதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வின்சன்ட்…

  15. Posted on : 2007-07-14 சமரசத்தைக் கைவிட்டு சம்ஹாரத்தை நாடுவோர் "பேச்சென்ற பேச்சு, பேச்சோடு போச்சு' என்றாகிவிட்டது. தொப்பிகலவைக் கைப்பற்றி, முழுக் கிழக்கு மாகா ணத்தையும் மீட்டு, வெற்றியின் உச்சிக்கட்டத்தில் நிற் கும் அரசுக்கு தற்போது புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லை என்பதை வீறாப்பாகக் கோடி காட்டியிருக்கின்றார் அரசுப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா. மறுபுறத்தில் போர்த் தீவிரத்தில் வெறிகொண்டு, யுத்த முனைப் புடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு டன் அமைதிப் பேச்சு சாத்தியப்படாது, சமாதான முயற்சி களுக்கும் வாய்ப்பு இல்லை என்று விசனம் தெரிவித்திருக் கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். வெ…

  16. பிளேக்குடன் திருப்திகரமான சந்திப்பு அனைத்துப் பிரச்சனைகளும் எடுத்துரைப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தகவல், ஜெனீவாவில் மனித உரிமை மாநாடு, இலங்கையில் ராபர்ட் ஒ பிளேக் விசாரணை என்று செப்டம்பர் மாதம் களை கட்டிக் கொண்டு இருக்கிறது. மகிந்தா சமரசிங்கே, நிமால் சிறிபால டி.சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா போன்ற அமைச்சர்கள் குழுவும், சஜின் வாஸ் குணவர்த்தன, மோகன் பிரீஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் என்று ஒரு நூறு நூற்றைம்பது பேர் கொண்ட பெரும் கூட்டம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்து 18 வது கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு விட்டார்கள். நவநீதன் பிள்ளை அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ஐ.நா.அறிக்கையை ஏன் எங்களுக்கு நேர…

  17. வவுனியாவில் 6000 ஏக்கர் காணியைக் கைப்பற்றத் திட்டமிடும் இராணுவம்! [Monday 2015-05-04 19:00] வவுனியா, செட்டிகுளம் பிரதேச செலக பிரிவிலுள்ள 6000 ஏக்கர் காணியை இராணுவத்தினரின் தேவைக்கு சுவீகரிக்க பிரதேச செயலாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் உயரதிகாரிகளுடனான கூட்டத்தில் மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

  18. விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி! விடுதலைப் புலிகளை சுமந்திரன் விமர்சிப்பவர். அவர் புலி எதிர்ப்பாலர் என பலரும் சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தில் பபயன்படுத்துகின்றமை வழமை. இதை நன்கு உணர்ந்திருந்த – இதற்கு நேரடியாக அவரிடம் பதிலை எதிர்பார்த்த – மூத்த ஊடகவியலாளரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் பளீச்சென்று சுமந்திரனைப் பார்த்து விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்விக்கணையைப் போட்டுடைத்தார். அவரது கேள்விக்கு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சும…

    • 34 replies
    • 4.7k views
  19. 29 DEC, 2023 | 09:30 AM மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பு இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏந்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளன. இரண்டாவது மற்றும் நான்காவது நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவு 5.2 மற்றும் 5.0) 10 கிலோ மீற்றர் ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவு) 7.7 கிலோ மீற்றர் ஆழத்திலும…

  20. நடுக்கடலில் இரகசிய சந்திப்பு - (கலைஞன்) [22 - July - 2007] *ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் இந்திய- இலங்கை கடற்படைகள் நடுக்கடலில் நடத்திய இரகசிய சந்திப்பு, இந்திய கடற்படை அதிகாரியின் திடீர் யாழ்குடா நாட்டு விஜயம், இந்திய- இலங்கை கடற்படையின் கூட்டு ரோந்து சாத்தியமானதென்ற இந்தியாவின் அறிவிப்பென கடந்தவாரம் பல சூடான விடயங்கள் நடந்தேறின. சிறிது காலம் மௌனமாகவிருந்த இந்திய அரசு, இலங்கையரசின் கிழக்கு மாகாண வெற்றிக்குப் பின் தனது சுய நடவடிக்கைகளை இலங்கையில் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் சர்வதேச கடல் எல்லையில் இந்திய- இலங்கை கடற்படையினர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தி கடற்புலிகளை ஒடுக்குவது மற்றும் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழ…

  21. குடிவரவுச் சட்டங்களை மீறிய இலங்கையர் குழுவொன்று அமெரிக்காவில் கைதாகியுள்ளது குடிவரவு சட்டங்களை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய அமெரிக்காவின் Belize City க்குள் பிரவேசித்த இலங்கையர் குழு ஒன்றை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது நேற்று முன்தினம் 11 பேரைக்கொண்ட இந்த இலங்கையர் குழுவினர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தாம் திரைப்படம் ஒன்றின் படபிடிப்புக்காக வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். Belize நகரின் கடலுக்கு அடியில் உள்ள blue hole என்ற குகை தொடர்பான படப்பிடிப்பை நடத்துவதற்காகவே தாம் வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவர்கள் ஒருவழிப்பயணத்துக்கான விமான அனுமதி சீட்டை மாத்திரமே கொண்டிருப்பதால், அமெரிக்கா அல்…

  22. சிறிலங்காவில் இராணுவத் தளம் – அமெரிக்கா மறுப்பு சிறிலங்காவில் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது. திருகோணமலையில் தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர நேற்று முன்தினம் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன், “சிறிலங்காவில் இராணுவத் தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான தவறான செய்திகளை அமெரிக்க தூதரகம் அறிந்திருக்கிறது. இந்த செய்திகள் முற்றில…

    • 0 replies
    • 569 views
  23. கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது மாநாடு [29 - July - 2007] [Font Size - A - A - A] கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள உறவுகள் தொடர்பிலான போராட்டம் இன்று தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டார்கள் அல்லது விடுவிக்கப்பட்டுவிட்டார்கள

    • 1 reply
    • 604 views
  24. தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: சவேந்திர சில்வா தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள்; தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு எல்.ரி.ரி.ஈயின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த…

  25. சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதையடுத்து, தற்போது சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய பின்னர், அவர் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்த மாதத்தில் மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அதேவேளை, சிங்கப்பூர் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.