ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.! “இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். 13ஆவது திருத்…
-
- 7 replies
- 874 views
- 1 follower
-
-
தலதா மாளிகை படம் மீட்பு; முஸ்லிம் ஒருவர் கைது ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 12:51 கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் தொன்மை வாய்ந்த படமொன்றை ஓய்வு விடுதியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு செய்த முறைபாடு பொலிஸார் குறித்த விடுதியை சோதனைக்கு உட்படுத்தி அந்த படத்தை கைப்பற்றியுள்ளனர். விடுதியின் உரிமையாளர் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை மீவத்துர எனும் பகுதியில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகளுக்கான ஓய்வு விடுதியிலிருந்தே சுமார் 26 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்ரீதலதா மாளிகையின் படத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த விடுதியின்…
-
- 0 replies
- 404 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இலங்கை அரசின் பிரச்சாரத்தில் பலியாகும் தலைவர்களை பற்றிய கருத்துக்களும்...
-
- 0 replies
- 1.8k views
-
-
மாணவர்களின் இந்த போராட்டம் புனிதமானதுதான் அதற்க்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சொல்லலாம் ஆனால் அவர்களுடைய போராட்டத்தை அரசியல் வழியாக எடுத்து சென்று விரிவுபடுத்தலாம் அல்லவா, இதை செய்யாமல் உண்ணாவிரத மேடைக்கு வருவதாலும் போராட்டகாரர்களுடன் அமர்ந்து பேசுவதாலும் யாருக்கு என்ன கிடைக்க போகிறது என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்க்க வேண்டும்.., மூன்று நாட்களாக தொடரும் அவர்களது உண்ணாவிரத போராட்டம் மற்ற ஊர் மாணவர்களிடம் இன்னும் கொண்டு செல்லாதது ஏன் ?? செய்தி ஊடகங்கள் எடுத்து செல்லவில்லை என குற்றம் சொல்லி அரசியல் வாதிகள் தப்பலாம் ஆனால் facebook twitter மூலம் ஆட்சி மாற்றமே எற்படுத்திய வரலாறு இவ்வுலகில் உண்டு என்பதை அவர்கள் மறக்க கூடாது.., போராட்டம் நடக்குமிடத்திற்கு சென்று ஆத…
-
- 0 replies
- 632 views
-
-
இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும்; நசீர் அஹமட் November 1, 2020 அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; எதையும் நிபந்தனையாக குறிப்பிடாமல், எழுமாந்தமாக இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சா…
-
- 3 replies
- 818 views
-
-
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்தது - இந்தியா 14 மார்ச் 2013 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற் பரப்புக்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிக்க மாட்டார்கள் என இந்தியா உறுதியளித்திருந்தது. 2008ம் ஆண்டு உச்ச கட்ட யுத்தம் நடைபெற்ற போது இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு சில வாரங்களில் பூணகரி பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும் இதன…
-
- 2 replies
- 727 views
-
-
கிளிநொச்சி கனக்காம்பிகை பாடசாலைக்கு புதிய நூலக கட்டடிம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி கனகாம்பிகை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 16-11-2016 புதன் கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது. செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் ஏழு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் கிளிநொச்சி படையினரின் மனித வலுவையும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட நூலக கட்டிமே மாணவர்களின் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி 57 படை பிரிப்பின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அநுர சுபசிங்க மற்றும் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் முறைசார் கல்விப் பிரிவின் உதவிக்…
-
- 0 replies
- 730 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனா பாரிய முதலீடு – புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது 36 Views உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென்ஹொங் ஆகியோர் காணொளி மூலம் இணைந்…
-
- 2 replies
- 1k views
-
-
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் 'உரிமைக்குரல்' கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியின் மூலம் கைது ஒன்றை தடுக்க கூறியதாக கூறப்படுபவர் தொடர்பில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோரை, சந்திப்பு ஒன்றுக்காக பிரதமர் அழைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்தில் பொலிஸ் மா அதிபர் மீது எவ்வித குற்றங்களும் இல்லை. அவர், மறுபுறத்தில் இருந்து தொலைபேசிக்கு அழைப்பு வந்தபோது தாம் கூறும் வரையில் நிலமே என்பவரை கைதுசெய்யவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளதாகவே கூறினார். எனவே இங்க…
-
- 0 replies
- 160 views
-
-
அமெரிக்காவின் "துணிச்சல் நிறைந்த பெண்களுக்கான' விருதை வென்றெடுத்தார் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் [27 - March - 2009] பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியதற்காக இலங்கைத் தமிழ் நீதிபதி ஒருவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடமிருந்து "துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் (ஹிலாரி கிளின்டன்) துணிச்சலான பெண்களுக்கான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகாரத்தை வழங்கிவயுள்ளார். உலகின் பலநாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரக…
-
- 2 replies
- 1.4k views
-
-
இராணுவ வீட்டுத்திட்டங்களை வடகிழக்கு மக்கள் ஏற்கும் நிலையிலேயே உள்ளனர்.! வடக்கு கிழக்கில் யுத்தப் பாதிப்பிற்குள்ளாகி வாழும் மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாத நிலையிலேயே வாழுகின்றனர். தற்போது அரசியல் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள இராணுவ வீட்டுத்திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளுவதற்கான தேவைகள் அதிகமாகவே காணப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பூநகரி கிராமத்திற்கு அபிவிருத்தி திட்ட பணிகளை முன்னெடுத்திருக்கும் அபே லங்கா நிறுவனத்தின் இணையத்தள் அங்குரார்ப்பன நிகழ்வில் பங்குபற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். http://www.vira…
-
- 0 replies
- 274 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் சேர் ஜோன் கோல்ம்சுக்கும் இடையிலான சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமைக்காக நோர்வே அரசாங்கத்துக்கு சிறிலங்கா தமது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதுடன் அதனை வன்மையாகவும் கண்டித்தருக்கின்றது. கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவர் ரோர் ஹற்றீமை நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு அழைத்த அதிகாரிகள், தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தாமல் இவ்வாறான சந்திப்புக்கான ஏற்பாடுகளை நோர்வே அரசாங்கம் செய்தது ஏன் எனவும் வெளிவிவகார அமைச்சு அதிக…
-
- 0 replies
- 478 views
-
-
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் [sunday, 2013-04-07 09:05:46] இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. 19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த 19 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அங்கீகரித்துள…
-
- 0 replies
- 461 views
-
-
தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பங்களிப்பு வழங்குவோம் : ஜே.வி.பி. (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அடிப்படை தன்மையற்ற மாறுப்பட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றதே தவிர ஆக்கப்பூர்வமான பேச்சுக்களுக்கான முன்னெடுப்புக்கள் காணப்பட வில்லை. தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்திய வட்டமேசை பேச்சுக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையான ஈடுப்பாடுடன் பங்களிப்பு வழங்கும் என முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹோரத் தெரிவித்தார். இறுதி அரசியலமைப்பு வரைபை முன்வைப்பதற்கு முன்பதாகவே ஒற்iயாட்சி மற்றும் சமஷ்டி என சுய நல அரசியலுக்காக கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து நாட்டின் எ…
-
- 1 reply
- 339 views
-
-
மெல்ல கொல்லும்.....? ஆர். ராம் "முகாமில இருந்த பொடியங்களை தனித்தனியே ஆமி கூட்டிக்கொண்டு போய் கதைப்பினம். புலிகளைப்பற்றி கேப்பினம். அவையளுக்காக சி.ஐ.டி. வேலை பாக்கிறதுக்கு கேப்பினம் " பல நேரங்களிலையும் யோசிச்சன். ஆனால் என்னால ஊகிச்சுக்கொள்ளவே முடியல. கொஞ்சம் பாரம் தூக்கி நடக்கக் கூட முடியாது. பாரங்கள் ஏதும் தூக்கினால் கால் நிலையாய் நிக்காது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. என்ட நிலைமை இப்பிடி இருக்கு எண்ட நினைச்சுக்கொண்டே தொடர்ந்தும் இருப்பன். இப்படியே ஒன்றிரண்டு வருசம் போனாப்பிறகு எனக்கு பொழுதுபடுகிற நேரத்தில கண்பார்வையும் குறைஞ்சுகொண்டு போய்யிட்டுது. அதோட பகல் மு…
-
- 9 replies
- 1.5k views
-
-
தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை, இந்திய இராணுவங்கள் பாவித்துள்ளது என்பதை தற்போது போராட்டங்களில் செய்திதாபனங்கள் மூலம் வெளிவரச்செய்து மக்களை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.. தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை, இந்திய இராணுவங்கள் பாவித்துள்ளது என்பதை தற்போது போராட்டங்களில் செய்திதாபனங்கள் மூலம் வெளிவரச்செய்து மக்களை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றுங்கள். இந்தப்போரட்டத்துடன் இலங்கை இந்திய கூட்டு சதிகளையும் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பாவனையையும் வெளி உலகிற்கு கொண்டுவந்தால் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வரலாம்.... உலகிற்கு முகத்திரையை கிழித்து காட்டுங்கள்.. தமிழ்னெட் இணையத்தளத்தின் செய்தியை ஆதாரமாக்குங்கள்... இதன் மூலம் எம்மக்கள் போரட்டம் நியாயம் உலகிற்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-
நடிகர் மன்சூர்அலிகான் தன்னை டி.ராஜேந்தரின் இலட்சிய திமுகவில் இணைத்துக்கொண்டார். மன்சூர்அலிகான் ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீரவாள் பரிசு வழங்கி கட்சியில் இணைந்தார். இது குறித்து மன்சூர் அலிகான், இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார். நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார். ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம்'' என்றார். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 904 views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி படையினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி, கைகலப்பில் முடிந்திருந்தது. அன்றைய தினம் இரவு வரை தொடர்ந்த முரண்பாடுகள், மூன்றாம்…
-
- 0 replies
- 336 views
-
-
ஹைதராபாத் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா என்ற சிங்கள கிரிக்கெட் வீரர் உட்பட சன் ரைசர்ஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருந்த விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி 11.30 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த மாணவர்கள் அங்கு முற்றுகையிட திரண்டனர் இதனை அறிந்த நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்வதாக அறிவித்து பின்னர் அங்கு நிகழ்ச்சி நடை பெறவில்லை. அதனையடுத்து அந்த நிகழ்ச்சியை தாஜ் கோரமண்டலிற்கு மாற்றினார் அங்கும் மாணவர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இன்று விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள…
-
- 89 replies
- 6.3k views
-
-
பிள்ளையான் மீதான வழக்கை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையை கைவிட சட்டமா அதிபர் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. அதன்படி பிள்ளையான் மீதான வழக்கு விசாரணையை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட பிள்ளையானுக்கு கடந்த நவம்பர் மாதம் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். தம…
-
- 0 replies
- 667 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்களைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் பதிந்துகொள்ளும் திட்டத்தின் முதலாவது கட்டமாக வெள்ளவத்தையில் உள்ள தமிழர்கள் அனைவரையும் பதிந்துகொள்வதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தைக் கொண்டுளள நடமாடும் சேவை வெள்ளவத்தை பாமன்கடைப் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரையில் நடைபெறும் இந்த நடமாடும் சேவையில் வெள்ளவத்தையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தம்மைப் பற்றிய விபரங்களைப் பதிந்துகொள்ள வேண்டும். சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டப் பிரமாணங்களின் கீழ் தென்பகுத…
-
- 0 replies
- 481 views
-
-
-நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் அரசாங்கத்தினால் வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ச…
-
- 6 replies
- 660 views
-
-
கடந்த இரு நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய 45 ஆயிரம் பேர் எங்கே? [புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009, 04:46 பி.ப ஈழம்] [கு.பாலசுப்பிரமணியம்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. பாதுகாப்பு வலயத்தின் மீது பல முனைகளில் சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை அதிகாலை தொ…
-
- 1 reply
- 815 views
-
-
தமிழக சட்ட சபையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட் தீர்மானத்திற்கு என்ன நடந்தது என்று யாழ். குடாநாட்டு மக்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் விநயமாக கேள்வியெழுப்பியுள்ளனர். அண்மையில் தமிழக மாணவர்கள் கொந்தளித்து எழுந்தபோது தமிழக சட்டப்பேரவையில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தனித் தமிழீழம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற முக்கிய சரத்தும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், தற்போது அந்த தீர்மானம் குறித்து எவருமே எதுவும் கதைப்பதில்லை. அந்த தீர்மானத்திற்கு என்ன நடைபெற்றது என்றே எங்களுக்கு தெரியாது. அது தொடர்பாக அறிவதற்கு நாங்கள் மிக ஆவலாக இருக்கின்றோம் என்றும் …
-
- 0 replies
- 710 views
-