Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் By VISHNU 16 JAN, 2023 | 05:18 PM கே.குமணன் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். …

  2. எம்.வி.சன்.சி தமிழர்களுக்கு நீதி கோரி வழக்கு! வியாழன், 24 பெப்ரவரி 2011 16:44 எம்.வி.சன் சி கப்பலில் வந்த இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க கனேடிய அரசு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது என்று குற்றம் சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இத்தமிழர்களில் சிலரின் விடுதலைக்கான உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்து உள்ளது. ஆனால் இவ்வுத்தரவுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அரச தரப்பு சட்டத்தரணிகள் திரும்ப திரும்ப நீதிமன்றத்துக்கு மனுக்களை தாக்கல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழர்களை தொடர்ந்து தடுத்து வைக்க அரச சட்டத்தரணிகளால் கையாளப்படுகின்ற இவ்வுத்தி நீதிமன்ற செயல்பாடு மீதான துஸ்பிரயோக நடவடிக்கை என்று நீதிபதி ஒருவர் கடுமையாக கண…

  3. (மயூரன்) யாழ்ப்­பா­ணத்தில் கடந்த ஞாயி­றன்று காலை பெய்த மழையின் போது நல்லூர் வீர­மா­காளி அம்மன் ஆலய சூழலில் மழை­யுடன் மீன் குஞ்­சு­களும் தரையில் வீழ்ந்­துள்­ளன. ஆலய சூழலில் 30 தொடக்கம் 40 மீன்கள் வரை தென்­பட்­ட­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­தனர். அத்­துடன் மீன்­களில் சில­வற்றை ஆலய வழி­பாட்­டிற்கு வந்த மக்கள் எடுத்துச் சென்­றதை அவ­தா­னித்­த­தா­கவும் தெரிவித்தனர் - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7372#sthash.0Y2ygL9r.dpuf

  4. தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான். தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள

  5. கிபீர் விமான விபத்தில் உயிரிழந்த விமானியான ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவிற்கு மாரடைப்பு உள்ளதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் காலி கிதுலம்பிட்டிய பிரதேசத்திற்கு விமானப்படை தளபதி நேற்று சென்றிருந்தார். இதன்போது உயிரிழந்த விமானியின் குடும்பத்தினரை விமானப்படை தளபதி சந்தித்து உரையாடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். விமானப் படையிலுள்ள ஒவ்வொரு வீரரையும் தாம் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதாக தெரிவித்த அவர், ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்திய …

  6. தாமரைக் கோபுரத்தில் நடந்த இடர் -கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு!! கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி வழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததால் இளைஞன் தவறி விழுந்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/16/தாமரைக்-கோபுரத்தில்-நடந்த-இடர்-கிளிநொச்சி-இளைஞன்-உயிரிழப்பு.html

  7. நாளை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 02:30 PM நாளை 3 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய உறுதிமொழியை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உ…

  8. இரத்தினபுரி வெல்லுப்பிட்டியவில் கைக்குண்டு வீச்சு 5 பேர் காயம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இரத்தினபுரி- வெல்லுப்பிட்டியவில் எரிபொருள் நிலையத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் காவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். www.pathivu.com

  9. பெத்த மனதைக் கல்லாகி பிள்ளைகள் இருவரையும் மண்ணாக்க நினைத்த தாய்: கிளிநொச்சியில் சம்பவம் [Friday, 2011-03-11 06:56:23] பிறந்து ஒரு நாள் கூட நிறைவடையாத இரு சிசுக்களைப் புதைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிசுக்களின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியிலுள்ள அண்ணா சிலையடி குடியிருப்பில் பிறந்தவுடன் புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களையே அக்கராயன் பொலிஸார் பெத் வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர். வீட்டின் பின்புறமாகவுள்ள பகுதியில் குழி தோண்டி இரட்டை சிசுக்கள் புதைக்கப்பட்டதை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலையடுத்து மேற்படி இரட்டை சிசுக்கள் மீட்கப்பட்டதாக அக்கராய…

  10. நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டது. நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்த 234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 50…

  11. தமிழரசுக்கட்சி- விக்னேஸ்வரன் இரகசிய பேச்சு ஆரம்பம்: ஒதுங்கிச்செல்ல மாவை சம்மதம்! June 23, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைமைக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்குமிடையில் சமரசப்பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இரண்டு தரப்பிற்கும் நெருக்கமான சில பிரமுகர்கள் ஊடாக, சில சுற்று பேச்சுக்கள் நடந்து, எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. “மாவையும், விக்கியும் தனித்தனியாக போட்டியிட்டால் யாருமே தெளிவான பெரும்பான்மையை பெற முடியாது,உள்ளூராட்சிசபைகளில் ஏற்பட்டதை போன்ற குழப்பமான முடிவே எட்டப்படும், தமிழ் தேசிய வாக்குகள் இப்படி உடைவது வேறு தரப்பிற்கு சாதகமாக அ…

    • 1 reply
    • 717 views
  12. அண்மையில் அக்குறுகல கொடகம பிரதேசத்தில் பஸ் ஒன்று குண்டுவெடிப்புக்குள்ளாகிய சம்பவத்தில் உயிரிழந்த 11 நபர்களின் இறந்த உடல்களில் பெண்ணொருவரின் உடற்பகுதிகள் அடையாளம் காணப்படாத நிலையில் அதனைத் தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணின் இறந்த உடல் என புலனாய்வுப் பிரிவு பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கடந்த 8 ஆம் திகதி மேற்படி பெண்ணின் இறந்த உடல் தெவிநுவர ரஸ்ஸன்தெரிய பிரதேசத்தைச் சேர்ந்த பறகஹவத்தேகெதர பகுதியில் வசித்து வந்த டெய்ஸி ஜயசிங்க எனப்படும் பெண்ணின் உடல் என அவருடைய உறவினர்களால் உடல் வைக்கப்பட்டிருந்த கறாப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண் 69 வயதுடையவர் எனவும் இவருடைய உடலையே தற்கொலைக் குண்டுதாரிப் பெண் என முன்ன…

  13. பிரபாகரன், பொட்டு அம்மான் - முள்ளிவாய்க்காலில் அகப்பட்டதும் அவர்களைக் காப்பாற்ற.. 25 மார்ச் 2011 பிரபாகரன், பொட்டு அம்மானைக் காப்பாற்ற ரொபர்ட் ஒ பிளேக் யோசனையை முன்வைத்ததார் - சம்பிக்க லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கத்தேய நாடுகள் ஆதரித்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. லிபியாவில் உள்ளது போன்ற ஒரு நிலைமையை இலங்கையிலும் ஏற்படுத்தவே 2009 மே மாதம் ஐ.நா. முயன்றது என ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியுள்ளது. லிபியாவில் மாத்திரமல்ல, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூடத் தமது நாட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் அந்த நாடுகள் மீது குண்டுகளை வீச எந்த நாடும் …

  14. மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்! யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட…

  15. நாகர்கோவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதில் எறிகணை தாக்குதலில் சிப்பாய் பலி. நேற்று மாலை வடபோர் முனை நாகர்கோவில் பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏறிகணைத் தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் சிங்களப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சையடுத்து படை நிலைகளை இலக்கு வைத்து மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போதே ஒரு சிப்பாய் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அறியவருகிறது. -Sankathi-

  16. சிறுத்தை விவகாரம்: பத்து பேரும் பிணையில் விடுதலை அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை கொன்ற வழக்கில் கைதான 10 பேரும் பிணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி நீதவான் சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா காசு பிணையிலும் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/36065

  17. மகிந்த - மங்கள மோதல் வலுக்கிறது [புதன்கிழமை, 24 சனவரி 2007, 05:33 ஈழம்] [அ.அருணாசலம்] {புதினம்} சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மங்கள சமரவீர கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, மகிந்தவிற்கு எழுதிய இரகசிய கடிதத்துடன் மகிந்தவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக உயர்மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மங்களவின் கடிதத்தின் பிரதிகள் மகிந்தவின் ஆலோசகரான பசில் ராஜபக்ச மற்றும் டல்லஸ் அழகப்பெருமா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள…

  18. விஜயகலாவின் கருத்து தவறானது-சிவாஜிலிங்கம் விஜயகலா மகேஸ்வரன் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவையின் போது விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது எந்த தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களோ எமது மக்கள் மத்தியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொரு அமைப்பல்ல. தேசிய இன விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்திய போது குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக அவர்கள் கொண்டிருந்த ஆழமான உறுதிப்பாட்டின் காரணமாக பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மக்…

  19. கொழும்பில் தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதிகள் வீரகேசரி நாளேடு சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பிலுள்ள சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.இந்த நடைமுறை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைமுறையில் இருக்குமென கொழும்பு போக்குவரத்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் அ)காலி மத்தியவீதி; கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாகவுள்ள வீதி மூடப்படுவதுடன், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தினூடாக காலி மத்தியவீதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆ)ஸ்ரீமத் மாகன் மாகார் மாவத்தை தாஜ்…

    • 3 replies
    • 1.2k views
  20. இலங்கை சர்வதேச விசாரணையாளர்களை அனுமதிக்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் பிரிட்டன் 27 நவம்பர் 2014 இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காத பட்சத்தில் அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டனின் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனைiயை முன்வைத்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகிவிட்டதையும், அந்த விசாரணை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளையும் கருத்தில்கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கச் செய்வதற்காக, பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பா…

  21. வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில்- முதல்வர் பங்கேற்கார்- டெனீஸ்வரன் விவகாரத்தால் பின்வாங்கல்!! வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு அவர் தகவலை அறிவித்துள்ளார். டெனீஸ்வரனுக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர் சிறப்பு அமர்வைப் பின்னடித்துள்ளதாகத் தெரியவருகிறது. …

  22. மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் தி…

  23. 'நிபுணர் குழு அறிக்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது' ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நா நிபுணர் குழுவின் இலங்கை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாக செல்வதா என்பதை இந்த அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். ஐ.நா அறிக்கை முதலா…

    • 0 replies
    • 1.1k views
  24. அம்பாறை மாவட்ட அரசியல் களம் - கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது . அரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார். ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பே…

    • 0 replies
    • 795 views
  25. ஏழை விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு! Sunday, April 24, 2011, 17:52 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு எதிராக, நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் விவசாயிகளை கொழும்புக்கு அழைத்து வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் நடவடிக்கை ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திர சேன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் பின்னால், தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் அவமதிப்பதற்காக இவ்வாறான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தேசிய மற்றும் சர்தேச ரீதியாக இந்த அறிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு, விவசாயிகளைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.