Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாவும் அதே சமயம் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்திருக்கும் அதே வேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாதிருக்கும் நிலையில் இலங்கை தொடாபாக ஊறுவிளைவிக்கும் அறிக்ககையை முகர்ஜீ வெளியிட்டுள்ளதாக உலக சமாதான அமைப்பான தேசிய ஒருங்கிணைப்பு சபை ( National Integration Assembly) கடுமையாக சாடியுள்ளது. சி.என்.என்., ஐ.பி.என். ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முகர்ஜீ அளித்த பேட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. 'டெவில் அட்வோகேற்'…

  2. புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதனூடாக கொள்ளையர்களுக்கு வழிவகுக்கப்படுகின்றது: அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் (மொஹொமட் ஆஸிக்) புத்தர் சிலைகள், விகாரைகள் மற்றும் ஸ்தூபங்கள் அமைப்பதனால் புதையல் கொள்ளையர்களுக்கு வழி வகுக்கப்படுவதாக அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரான வண உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார். கண்டி ஹல்ஒழுவ செல்லாவலி விகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இன்று நாடு முழுவதிலும் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து விகாரைகள், புத்தரின் சிலைகள், ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவைகளை அமைக்க வேண்டாம் என்றே நான் கூறுகின்றேன…

  3. நாட்டின் சுயகெளரவம் அரசால் பறிபோனது தற்போதைய அரசு நாடு தனது சுயகெளரவத்தை இழக்கச் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் யோசனையை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் மூன்று தடவைகள் இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிராகரித்திருந்தது. அமெரிக்கா மிகவும் தந்திரமான முறையில் இந்த அரசை ஏமாற்றி தீர்மானத்துக்கு இணை அனுசரணையாளராக இலங்கையை இணங்கச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளை கலாநிதி என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத…

  4. பயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் அன்னதான நிகழ்வு! கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 21 மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், இலங்கை அமபுர நிக்காயவின் மகாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரரின் தலைமையில் இந்த புண்ணிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கலாநிதி அருட்தந்தை கெமிலஸ் பெர்னாண்டோ, அருட்தந்தை டெனின்டன் சுபசிங்க, அருட்தந்தை பிரீலி முத்துகுடஆரச்சி உள்ளிட்ட அருட்தந்தையர்களும் பாதுகாப்பு அமைச்ச…

    • 1 reply
    • 487 views
  5. 28 SEP, 2024 | 05:59 PM எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள…

  6. நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு இது விளையாட்டு பொருள் அல்ல . இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம் . - ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி கடந்த வாரங்களாக பல்வேறு இணையதளங்களில் தலைப்பு செய்திகளாக வாசிக்கப்படும் விடையம் :" ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கின்றது , எடுத்திருக்கின்றது" என்பதே . நீதி வேண்டி போராடும் அனைத்து தமிழ் மக்களும் இச் செய்திகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றனர் . ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன உள்ளடக்கி இருக்கின்றது என்பதை தெளிவாக உற்று நோக்குவோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரச…

    • 1 reply
    • 836 views
  7. மலேசிய வெளிவிகார அமைச்சின் குழுவொன்று யாழிற்கு விஜயம் மலேசிய வெளிவிகார அமைச்சின் 05 உயர் அதிகாரிகள் அடங்கிய குழு வொன்று இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தனர். இன்று முற்பகல் யாழ் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவகத்திற்கு சென்ற இவர்களை வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வரதீஸ்வரன் வரவேற்றார் இதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை யாழ் கோயில் வீதியில் அமைந்துள்ள அவரின் வாசஸ்தலத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடமாகாணத்திற்கு தேவைப்படும் வீட்டு திட்டங்கள் மற்றும் கட்டிட நிர்மாண வேலைத்திட்டங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளர். பின்னர் ஊட…

  8. சமஸ்டியை - பாரம்பரிய தமிழர் தாயகத்தை - யுத்த குற்றங்களிற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 06 OCT, 2024 | 03:04 PM ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறிலங்காவில் அடுத…

  9. சிறிலங்காவில் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டவர் எவரானாலும், முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவின் கருத்து என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், “இந்த…

    • 2 replies
    • 937 views
  10. ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசிற்கு வலியுறுத்த, முக்கிய மூன்று உறுப்பினர்களை கனேடிய காப்பர் அரசு கொழும்பிற்கு அனுப்புகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் பணிப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், இவர் முன்னாள் கனடாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூதுவர் ஆவர். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டகஸ்ரா, செனட்டர் வேன் வைட் ஆகியோரும் வருகை தரவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இக் கனேடியக் குழுவினர் பலதரப்பட்டோரையும் சந்திக்கவுள்ளனர். இவர்களது பயண ஒழுங்கு விபரத்தை கனேடிய வெளிவி…

  11. இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்: 15 வயது சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர் 6 பேர் சிறைபிடிப்பு மன்னார் மீன்வளத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காகக் காத்திருந்த ராமேசுவரம் மீனவர்கள். இலங்கை கடற்படையினர், 15 வயது மீனவச் சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை நேற்று சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்ற னர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண் டிருந்த ஒரு படகின் கீழ் பகுதியில் உள்ள புரொப்பல்லரில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப் …

  12. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதுகுறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராவேன். தமிழ் மக்களை பிரதிநி…

  13. கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  14. சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் ஐநாவில் இருந்து விலகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட முடியாவிட்டால் அதன் உறுப்புரிமையில் இருந்து விலகிக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அந்த சபையில் செயற்பாடுகளுக்கும் தீர்மானங்களுக்கும் கட்டுப்பட்டு அதனை ஏற்று நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 20% அதிகரிக்கக்கூ…

    • 3 replies
    • 918 views
  15. கடந்த அரசாங்கம் எம்மை அச்சுறுத்தியது!– குகனின் மனைவி [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2015, 12:59.42 AM GMT ] கடந்த அரசாங்கம் தம்மை அச்சுறுத்தியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் குகன் முருகானந்தனின் மனைவி ஜனதா தெரிவித்துள்ளார். குகன் காணாமல் போய் நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. இதுவரையில் அவர் பற்றிய எந்தவிதமான தகவல்களும் கிடையாது. குகன் பற்றிய தகவல்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட போது, “உனது பிள்ளையின் தந்தை காணாமல் போனது போன்று தாயையும் இழந்துவிடும் வகையில் செயற்படாதே” என அச்சுறுத்தப்பட்டது. வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குகன் மற்றும் லலித்குமார் ஆகியோர் மனித உரிமை செயற்பாடுகளில் தீவிர முனைப்புடன் செயற்ப…

  16. வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயமொன்று உடைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள புனித இராஜப்பர் தேவாலயத்தில் விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைத்திருக்கலாம் என சந்தேகத்துடன் நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச்சென்ற பொதுமக்கள் சிலுவைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பூச்சாடி எரியூட்டப்பட்டிருப்பதை அவதானித்ததையடுத்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இன்று (15.08) காலை தேவாலயத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் சென்று பார்த்த போது தேவாலயத்தின் பின் பக்கமாக உடைக்கப்பட்டு உள்ளே சிலர் சென்றுள்ளதாகவும் நிறப்பூச்சை பயன்படுத்தி ஆலயத்தின்…

    • 0 replies
    • 533 views
  17. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் குறித்த அறிக்கையை இன்று (28) வெளியிடவுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1406091

  18. புத்தகப் பைகள் சோதனையிட்ட பின்பே பாடசாலையினுள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 11.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ருந்த மணலாறு மற்றும் பதவியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கமைய பாடசாலை தொடக்க வேளையில் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலை மாணவர்களின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்பே மாணவர்கள் வகுப்பறையினுள் செல்ல அனுமதியளிக்கும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் இன்று முதல் பாடசாலைகளில் கட…

    • 0 replies
    • 1.1k views
  19. வாகரையில் இளைஞர் கடத்தல் மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வானில் வந்த இனந்தெரியாதோரினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸில், உறவினர்கள் நேற்று புதன்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளனர். பால்சேனையைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்த கிசோத் (வயது 22) என்ற இளைஞரே கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இவ் இளைஞரின் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், கடத்தப்பட்ட இளைஞரின் தந்தையை விசாரித்ததாகவும் அவர் வீட்டில் இல்லாத நிலையில் இவ் இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் வாகரைப் பொலிஸார்…

    • 1 reply
    • 488 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் "நிதர்சனம்" நிறுவனத்தின் மூத்த போராளியும் முதன்மைப் படப்பிடிப்பாளருமான லெப். கேணல் தவம் என்று அழைக்கப்படும் தவா நேற்று ஞாயிற்றுக்கிழமை வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. நல்லூர் வான்பரப்பில் பறந்த "ட்ரோன்" கமராவினால் சர்ச்சை! யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்தவிதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிட தடை எனவும் அவ்வாறு பறக்க விடப்படின் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் யாழ். மாகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் குறித்த வளாகத்தில் தடை செய்யப்பட்ட ட்ரோன் கமறா பறக்கவிடப்பட்டிருந்தது. இதன…

    • 3 replies
    • 1.2k views
  22. இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. பெற்றோர்களே அவதானம்.. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும். இவ்வ…

  23. இன்று கொசோவா நாளை தமிழீழம் - பழ. நெடுமாறன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன. 1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக…

  24. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்? 29 நவம்பர் 2015 உலகத் தமிழர் பேரவையின் தலைவர், அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அடுத்த வருட ஜனவரி மாத முற்பகுதியில் இலங்கை செல்லவுள்ளதாக இலங்கை அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இலண்டனில் தங்கியிருக்கும் அருட்தந்தை இமானுவேல் அடிகளார், கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் நாடு திரும்ப தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இன்றைய அரசினால் அத்தடை நீக்கப்பட்ட காரணத்தினால் அவர் இலங்கை திரும்புவதற்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் அவரது வருகையை இலங்கை அரசாங்கமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் …

  25. 29 Nov, 2024 | 01:56 PM 'வெள்ளை வேன்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார். அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு உயர் நீதிமன்றத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.