ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142791 topics in this forum
-
கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி - நமது சிறப்புச் செய்தியாளர். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். கைது சம்பவத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக கண்ணப்பன் நமக்களித்த சிறப்புப் பேட்டி: கே:சென்னை ராஜா அண்ணாமலை மன்றக் கூட்டத்தில் தனித் தமிழ்நாடு மலர்ந்தே தீரும் என்று பேசியிருக்கிறீர்களே? இலங்கையில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்கள், கடந்த அறுபதாண்டுகளாக தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். 1948_ல் அந்நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமார் 35 ஆண்டுகள் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வா தலைமையில…
-
- 0 replies
- 1.4k views
-
-
2009ம் ஆண்டு சிறி லங்காவில் நடந்த இறுதிப் போரின் போது இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த ஐ.நா தவறி விட்டது என்று சுட்டிக்காட்டும் ஐ.நா வின் உள்ளக அறிக்கையைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கும் அதே நேரத்தில் இந்தப் பாரிய மனிதப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய தார்மிகப் பொறுப்பிலிருந்து ஐ. நா தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இன்று இந்த அறிக்கை சம்பந்தமாகக் கனடியப் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஊடக வியலாளர் மாநாட்டிலே கனடியத் தமிழர் பேரவை சார்பிலே பேசிய கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகர் திரு கரி ஆனந்தசங்கரி அவர்கள் சிறி லங்கா குறித்த ஐ.நா.வி…
-
- 0 replies
- 344 views
-
-
08 Jan, 2026 | 04:58 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது. இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
-
-
- 14 replies
- 620 views
- 2 followers
-
-
சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலவாகலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாகலை பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமையினை கடைபிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு ஐ.டி வகுப்பு நடாத்தி வந்துள்ளனர். இது தொடர்பில் தலவாகலை லிந்துளை நகரசபை தலைவருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாகலை லிந்துளை நகரசபைக்கு அழைத்து வி…
-
- 1 reply
- 444 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:52 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக திரைப்படத் தொழிலாளர்கள் எதிர்வரும் புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தினை (05.11.08) நடத்தவுள்ளனர். இது தொடர்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் 5 ஆம் நாள் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சம்மேளனத்தைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ.நா தீர்மானம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை – சம்பந்தன்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குpறத்து இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எ…
-
- 1 reply
- 261 views
-
-
"நாம் என்னதான் விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது' இந்த அவசரகாலச் சட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு பிரகடனம் என்று கூறப்பட்டாலும் இது பொதுமக்களை பாதுகாக்கின்ற சட்டமல்ல. மாறாக, அரசையும் அரச அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற சட்டமாகவும் குறிப்பாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் குரல்களை நசுக்கின்ற, உரிமைப் போராட்டங்களை அழிக்கின்ற பயங்கரமான சட்டமாகவேயுள்ளது. இந்த அவசரகாலச் சட்டப் பிரேரணையை இச்சபையிலே சமர்ப்பித்து பிரதமர் பேசும்போது உண்மைக்கு மாறான கருத்துகளை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய அரசசார்பு உறுப்பினர்களும் உரையாற்றும்போது ஒத்த கருத்துக்களையே வரிபிசகாது கூறுகிறார்கள். இவற்றில் இருந்து நாம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மரணித்த தன் தாயாரின் சடலத்தைப் பார்வையிட ஊடகவியலாளர் யசீகரனுக்கு சிறிது நேரமே வழங்கப்பட்டது: http://www.globaltamilnews.net/tamil_news....=2100&cat=1 250 நாட்களுக்கு மேலாக தகுந்த காரணமின்றித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சுயாதீன ஊடகவியலாளரான வெற்றிவேல் யசிகரனின் தயாரான மகேஸ்வரி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் நேற்று காலமானார். இதேநேரம், தாயாரின் பூதவுடலைப் பார்க்க யசிகரனுக்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய நீதிமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. யசிகரனுடன் அவரது மனைவி வளர்மதியும் தடுப்புக் காவலில் வ…
-
- 2 replies
- 1k views
-
-
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்.! தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர். அம்பாறை- கல்முனை பகுதியில…
-
- 104 replies
- 11k views
- 1 follower
-
-
புலிகள் மீண்டும் தலைத்தூக்கக்கூடும் என்றும் யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறிக்கொண்டு புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடுகின்றனர். ஆனால்,புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர். என்று ஜனநாய சோசலிச கட்சியின் உறுப்பினர் தம்மிக சில்வா தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜே.வி.பியினர் மலேரியா,டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணிக்கவில்லை அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியையே மேற்கொண்டத…
-
- 1 reply
- 878 views
-
-
'சிங்கராசா வழக்கை இரத்துச் செய்தால் சிக்கல் தோன்றும்' உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படுமாயின், அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 271 views
-
-
இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இன்று யாழில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். …
-
- 6 replies
- 1.3k views
-
-
கடவுச்சீட்டுகள் சிக்கின... கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவேறு இடங்களிலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர், 103 கடவுச்சீட்டுகளை இன்று செவ்வாய்க்கிழமை (19) மீட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/177457/கடவ-ச-ச-ட-ட-கள-ச-க-க-ன-#sthash.zAbU24Fw.dpuf
-
- 0 replies
- 322 views
-
-
ஆவா குழு தலைவரின், பிறந்த நாளுக்கு... கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்கள் கைது ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/ஆவா-குழு-தலைவரின்-பிறந்த/
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் முழுமையாக மீட்கப்பட்ட தொப்பிகலை பிரதேசத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் படைதரப்பில் ஒருவர் உயிரிழந்தார். புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதம் தொடர்பில் எவ்வித தகவலுமில்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். காத்தான்குடி பள்ளி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இச்சம்பவத்தில் 31 வயதான இளைஞரொருவரே கொல்லப்பட்டவராவார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது தாய் மட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த பொலிஸார் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சாரதி அனுமதிப்பத்திரம் , வாகன காப்புறுதி பத்திரங்களை மாத்திரம் பரிசோதனை செய்த பொலிஸார் இன்று முதல் முழுமையாக வாகனங்களையும் அதனுடைய தரங்களையும் பற்றிய சோதனையை மேற்கொள்ளுகின்றனர். குறிப்பாக, hand brake, steering, gear, brake ஆகியவற்றை பரிசேதனை செய்கின்றனர். வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை உரிய முறையில் பழுது பார்க்காமையினால் இந்த விபத்துகள் அதிகரிக்கின்றன. மேலும், இந்த பரிசோதனை மூலம் உரிய முறையில் வாகனங்களை பராமரிக்காதவர்களுக்கு தண்டப்பணமும் அறவிடுப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, எதிர் காலத்தில் சாரதிகள் வாகனங்களை சரியான முறையில்…
-
- 1 reply
- 285 views
-
-
சிறிலங்கா படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியர் உட்பட 4 பேரை சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அங்கு கருத்து வெளியிட்ட அவர், Go to Videos M.K.Sivajilingam Speech இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்ற கருத்தினை ஜனாதிபதி மற்றும் பி…
-
- 0 replies
- 289 views
-
-
இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வியாழக்கிழமை, 03 ஜனவரி 2013 12:22 -கே.சஞ்சயன் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய இராணுவத் தளபதியாக ஜெனரல் பிக்ரம் சிங் பதவியேற்ற பின்னர், சுமார் ஆறு மாதங்கள் கழித்து, அண்மையில் அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த டிசெம்பர் மூன்றாவது வாரத்தில் கொழும்பு வந்திருந்த அவரது பயணத்தின் நோக்கம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதேயாகும். பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளது போன்று, இந்தியாவுடனான உறவுகளில் அரசியல் ரீதியான குழப்பநிலை இருந்தாலும், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளில் அது பெரிதாக எதிரொலித்ததில்லை. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள் இருந்தாலும் சரி, அல்லது விடுதலைப் புலிகளை பழிதீர்க்க வேண்டிய எதிர…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றுவவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இணங்க, இந்த மாதம் 10ம் திகதி வவுனியாநீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டருக்குஎதிராக முன்னதாக பல குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்ருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின்நெருங்கிய நண்பர் தயா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/ltte/01/113498
-
- 0 replies
- 329 views
-
-
24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று; ஒருவர் குணமடைந்தார் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் என்பதுடன், மேலும், வெளிநாடுகளில்…
-
- 0 replies
- 385 views
-
-
கிழக்கு மாகாணத்தில் படுகொலைகளும், கடத்தல்களும் தொடர்வாதாக மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களுக்கான பேராயர் வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது நத்தார் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
தொடர்ந்தும் அமுலில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய அரசின் அறிவுரை சிங்கள வெளிவிவகார அரசின் எதிர்ப்பையும் மீறி பிரித்தானிய அரசு இலங்கை செல்லும் பிரயாணிகள் பற்றிய அறிவுறுத்தலை அகற்றவில்லை. கடந்த கார்த்திகை மாதம் மீளவும் அறிவிக்கப்பட்ட இந்த அறிவுறுத்தலில் தமிழர்கள் கைதாகலாம் என கூறப்பட்டுள்ளது. UK Maintains Travel Advice On Sri Lanka The British Foreign Ministry has not removed the travel advice on Sri Lanka which states that the end of the military conflict in May 2009 has seen an upsurge of nationalism in Sri Lanka. Last year the External Affairs Ministry in Sri Lanka had raised objections to the advice and urged the British government to amend the conte…
-
- 1 reply
- 296 views
-
-
தமிழக மக்களின் எழுச்சியானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு- ஒரு ஊக்க சக்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 717 views
-