Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]By General 2012-11-19 22:24:12[/size] [size=4]ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 நாடுகளின் தூதர்களை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானம் குறித்து வலியுறுத்த திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இடம்பெற்ற டெசோ கலந்துரையாடலில் தீர்மானிக்கபட்டுள்ளது. டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று (19.11.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆ…

  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள உத்தேச பிரேரணையை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாவிலுள்ள செய்தியாளாகள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 47 நாடுகளைக் கொண்ட மேற்படி ஐ நா மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தாலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று, ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் …

  3. 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை ரோட்டரியும் யுனிசெப்பும் இணைந்து சுகாதார அமைச்சிடம் கையளிப்பு By RAJEEBAN 16 DEC, 2022 | 11:46 AM ரோட்டரி இன்டர்நெசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்சும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக்கும் இணைந்து லைவ்லைன் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயிடம் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கையளித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மருத்துவ பொருட்களிற்கு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோட்டரி கழக வலையமைப்பு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இணையத்தள…

  4. த‌மிழ் ம‌க்க‌ளுக்கு த‌னியான‌ நாடு இல்லாத‌ நிலையிலும் ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வாழும் த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து பிர‌ச்சினைக‌ளுக்கு சார்பாக‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளை கொண்டிருக்கும் போது 47 முஸ்லிம் நாடுக‌ளை பின் புல‌மாக‌க்கொண்ட‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ளால் ஏன் த‌ம் பிர‌ச்சினையை இந்நாடுக‌ளுக்கு கொண்டு செல்ல‌ முடிய‌வில்லை..? இக்கேள்விக்கான‌ ப‌திலை க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ நாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். உல‌மா க‌ட்சியின் ஸ்தாப‌க‌த்தின் பிர‌தான‌ நோக்க‌ங்க‌ளில் இதுவும் ஒன்று. ஆனால் அத‌னை ஜீர‌ணிக்கும் ப‌ண்பு, அறிவு முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் இல்லை. 47 முஸ்லிம் நாடுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்றால் அவ‌ற்றில் பெரும்பாலான‌வை அற‌பு மொழி பேசும் நாடுக‌ளாகும். ஏனைய‌ நாடுக‌ளில் அற‌பு முக்கிய‌மான‌ மொழியாகு…

  5. வீரகேசரி இணையம் 5/29/2009 6:30:23 PM - வன்னியில் இடம் பெற்ற மோதல் சம்பவங்களின் போது காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 47 நோயாளர்கள் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளனர். கடந்த 13-01-2009 அன்று 15 சடலங்களும் , 19-02-2009 அன்று ஒரு சடலமும் அடக்கம் செய்யப்பட்டது . இவை அடையாளம் காணப்படவில்லை, 17 - 04 - 2009 அன்று கெ.தேவன் , கெ.மதியபரணம், வேலாஜி ஆகிய மூவரது சடலங்களும் , 19 - 04 - 2009 அன்று இ. கந்தையா என்பவரது சடலமும், 04 - 05 - 2009 அன்று திருஞான செல்வம் என்பவரது சடலம் , 07 - 05 - 2009 அன்று அருளானந்தம் சிவராஜா என்பவரது சடலம் , 14 - 05 - 2009 அன்று முருதை கந்தையா என்பவரது சடலமும் , 18 - …

  6. 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே தகுதி பெற்றுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்…

    • 0 replies
    • 554 views
  7. யாழ்ப்பாணம், நல்லூர், கோண்டாவில் ஸ்டேஷன் வீதியைச் சேர்ந்த சிவபாதம் சுப்பிரமணியம் தனது 47ஆவது வயதில் முதன் முறையாக தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24305

  8. 48 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் நாட்டுக்குள் பிரவேசித்த காரணத்தினால் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 35 ஆண்களும் பெண்களும் 13 சிறுவர் சிறுமியரும் இந்தக் குழுவில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 1300 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இதுவரையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1100 பேர் பலவந்தமான அடிப்படையில் நாடு கடத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய வீசா இன்றி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போர் நாடு கடத்தப்படு…

  9. 48 நாடுகள் முன்னிலையில்... ஜனாதிபதி, முன்வைத்த கோரிக்கை ! நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடு, தொழில்நுட்ப. நிதி, அபிவிருத்தி மற்றும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 48 நாடுகளுடன் ஜப்பானில் நடைபெற்ற 4வது ஆசிய-பசிபிக் நீர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் சாதனைகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும் என குறிப்பிட்டார். கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இலங்கையால் கடந்த வருடங்களை விட 50% அதிகமான புதிய நீர் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்கால சந்ததியினருக்கு நிலையான அபிவிருத்திக்காக நீரை முகாமைத்துவப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்…

  10. சிறிலங்காவின் மின்சார சபைக்கு எதிர்வரும் ஆண்டு 48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  11. அப்பாவித் தமிழர்கள் புலிகளின் பகுதியிலிருந்து விலகி, ‘பாதுகாப்பான பகுதி’ என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர இலங்கை அரசு 48 மணி நெர கெடுவை விதித்துள்ளது. இந்தக் கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரசுப் பகுதிக்கு வர மக்களிடையே முழு ஆதரவு இல்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் வரவில்லை. இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்ததும் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் பலித கொஹனா எச்சரித்துள்ளார். இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்பு ஏற்படும் அபாயமும் அதிகர…

  12. 48 மணித்தியால யுத்த நிறுத்தத்தை கடுமையாக எதிர்த்தேன் – சரத் பொன்சேகா கடந்த 2009ம் ஆண்டில் 48 மணித்தியால யுத்த நிறுத்த அறிவிப்பினை தாம் கடுமையாக எதிர்த்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 48 மணித்தியால யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என தாம் அரசாங்கத்தை கோரியதாகவும் எனினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்த நிறுத்தத்ததை அமுல்படுத்தியதாகவும் அதன் போது புலிகள் சற்றே முன்நகர…

  13. எதிர்வரும் 48 மணித்ததியாலங்களிற்குள் நாட்டில் எப்பகுதியிலேனும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறும் ஊடக அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் எப்பகுதியிலேனும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் போன்ற நடவடிக…

    • 18 replies
    • 3.6k views
  14. இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பிலபிட்டியவினால் ஜனாதிபதியின் கூற்று இலங்கை ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் முடங்கியிருக்கும் சிறிய நிலப்பரப்பை சுற்றி வளைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 48 மணி நேரத்திற்குள் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை முற்றாக மீட்க முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். www.glob…

  15. 48 மணித்தியாலத்தில் 60 சிங்கள ஆமிக்காரர் சரியாம்! http://tamilnet.com/art.html?catid=13&artid=24938

    • 3 replies
    • 1.9k views
  16. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அடுத்து வரும் 48 மணிநேரத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் படையினர் நுழைவர் என்று அறிவித்த பின்னணியில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது மூன்று படையணிகள் இணைந்து இன்று அதிகாலை தொடக்கம் கடுமையான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 458 views
  17. 48 மணிநேர தடுத்துவைப்பும்: 15 தவறுகளும் செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 11:35 -அழகன் கனகராஜ் பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த …

  18. 12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ] 48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்? மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது. சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ…

  19. மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (21) 8.30 மணிவரையான 48 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிக் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதோட…

  20. சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்திற்கான செய்தி எனவிடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பினூடாக, இன்று 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 14ந் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலான காலப்பகுதியை போர்நிறுத்த காலமாக அறிவித்துள்ளதாகச் சற்று முன் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள தமிழ் புத்தாண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாக இப் போர்நிறுத்த காலம் அமையுமெனவும் தெரிவிக்…

  21. மக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டு சிங்கள அரசால் விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்டபோது அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் இவ்வாறு சொன்னார்.. "வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" இது தொடர்பாக அனைத்துலக மனித…

    • 6 replies
    • 1.6k views
  22. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக நிருவாக அலகிற்குட்பட்ட வாழைச்சேனை பிரிவின் இறப்பு, பிறப்பு மற்றும் ஏறாவூர் கோறளைப்பற்று விவாக (பொது) பதிவாளர் பிரிவில் பதிவு செய்வதற்கு பதிவாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யும் வகையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பதிவு செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் இ.சசிகு…

    • 0 replies
    • 440 views
  23. கனேடிய பகிரங்க வாக்கெடுப்பு மையம் ஒன்று நடத்திய பகிரங்க வாக்கெடுப்பில் 35 வீதமான மக்கள் தமிழ் அகதிகளை ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர். 17 வீதமானோர் எதுவும் கூற முடியாது சட்டம் முடிவெடுக்கட்டும் என கூறியுள்ளர். ஏனைய 48 வீதமானோரே திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அங்கஸ் ரெயிட் என்ற அமைப்பே இந்த வாக்கெடுப்பை நடாத்தியது. . Eelanatham.net

    • 13 replies
    • 1.1k views
  24. 48,000 ஆண்டுகளுக்கு முன் வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது – ஆய்வில் தகவல் இலங்கையின் ஆதிமனிதர்கள் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளின் எலும்புகளிலிருந்து கருவிகளை வடிவமைத்து குரங்குகள் மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தினர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது ஐரோப்பா மற்றும் அபிரிக்காவிற்கு வெளியே, இலங்கையில், வில் மற்றும் அம்பு பயன்பாட்டின் ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் கடந்த ஆண்டு, ஃபா-ஹீன் லீனா குகையில் காணப்பட்ட குரங்கு மற்றும் அணில் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டனர். இந்த குகை தெற்காசியாவில் ஹோமோ சேபியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற…

    • 1 reply
    • 691 views
  25. சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…

    • 4 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.