ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
49 ஆவது அமர்வில் யாருக்கு நீதி கிடைக்கும்? February 15, 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வலியுறுத்தினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (14.02.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவ…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கையிலுள்ள 49 லட்சம் தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு காணப்படுவதாக இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18500
-
- 0 replies
- 485 views
-
-
ஹெரவபொத்தனை பிரதேசத்தில் 49 வயது பெண்மணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நான்கு இராணுவத்தினர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மூன்று மகன்கள் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அனுராதபுரம் ஹெரவபொத்தானை தபடவெவ பரங்கியாவாடிய பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு கடந்த 8 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படும் இராணுவத்தினர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணும் 17 வயதான உறவு முறையான மகன் ஒருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அங்கு சென்ற இராணுவத்தினர் 17 வயது மகனின் கைகளை கட்டி, அவரை அறையில் ஒன்றில் போட்டு பூட்டி விட்டு, பெண்ணை பாலியல் வல்லுறவு…
-
- 0 replies
- 402 views
-
-
அன்பான புலம்பெயர் உறவுகளே! இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கனவே போர்களின் மூலம் நிரூபித்திருக்கின்றார்கள். அப்படியானால் இம்முறை போராட்டம் எதிலே தங்கியுள்ள…
-
- 7 replies
- 2.1k views
-
-
4ஆம் கட்ட ஈழப்போர் இவ் விடயம் 07. 04. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 6:59க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கன…
-
- 0 replies
- 1.6k views
-
-
4ஆயிரத்து500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையை வரையறுக்க முடியாது _ வீரகேசரி நாளேடு 2/9/2011 10:02:21 AM Share புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ள 4ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையினை வரையறுக்க முடியாது. இதுவரையில் 55 சதவீதமான போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 375 முன்னாள் போராளிகளில் 212 பேர் சித்தியடைந்தும் 40 போராளிகள் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். விடுதலையாகும் முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பங்கள் சமூகத்தில் கிடைக்காமல் புனர்வாழ்வி…
-
- 0 replies
- 616 views
-
-
4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47ஆவது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏ…
-
- 2 replies
- 640 views
-
-
4உயிர்களைக் பலி கொண்ட பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு பாதுகாப்பான கடவை திறந்துவைப்பு வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16.09.2018 அன்று வீதியைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றில் பயணித்த 8பேரில் 4பேர் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காரிலிருந்து வெளியே குதித்த இருவர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இருவர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியிருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு இன்று பாதுகாப்பு கடவை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கத்தினால் ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள ரயில்ப் பாதைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு இரு பக்க கடவைகளும் இன்று காலை 9மணியளவில் புளியங்குளம்…
-
- 0 replies
- 434 views
-
-
யாழ். இயக்கச்சிப்பகுதியில் அமைந்திருந்த பயிற்சிக்கல்லூரி மீது சிறிலங்கா வான்படையினர் 17.08.2006 அன்று நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் வீரசசாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் இராணிமைந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.4k views
-
-
4ம் ஈழப்போரில் 6200க்கு மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 30000 படையினர் காயம் -கோத்தபாய ராஜபக்சா தகவல் Last phase of Sri Lanka war killed 6,200 troops - govt By C. Bryson Hull COLOMBO (Reuters) - More than 6,200 soldiers died and nearly 30,000 have been wounded since the last phase of Sri Lanka's 25-year war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) began in July 2006, the defence secretary has said. Defence Secretary Gotabaya Rajapaksa gave the figures for the first time during an interview late on Thursday with the state-run Independent Television Network. By comparison, in the six years and one month since the United …
-
- 0 replies
- 1.6k views
-
-
திருமலையில் கிபீர் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவு 4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம். திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை முல்லை…
-
- 0 replies
- 1.2k views
-
-
4ம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு துண்டுப் பிரசுரம் மட்டக்களப்பு, தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 4ம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப் பிரசுரம் ஒன்று மட்டு.நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “விழித்தெழுவீர், தமிழ், சிங்கள சமூகம், சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்” எனும் தலைப்பில் இந்த துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, (விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.) 1. மதி கெட்ட சோனகனே .சிந்திக்கா விட்டால் மாணவ சமூகத்தில…
-
- 1 reply
- 551 views
-
-
Published By: VISHNU 10 JAN, 2024 | 11:11 AM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறுகின்றது. இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடக்கம் மாலை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ப…
-
- 6 replies
- 606 views
- 1 follower
-
-
5 அமைச்சுக்களையும் விசாரிக்கக் கோரும் பிரேரணையில் திருத்தம் முதல்வரின் எதிர்ப்பை மீறி அடுத்த அமர்வில் விவாதம் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் தெரிவுக்குழு விசாரணை நடத்தக் கோரும் பிரேர ணையை எடுக்க வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும், இந்தப் பிரேரணை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் அறிவிப்பின்போது, மாகாணத் தெரிவுக்குழு அமைக்கக் கோரும் பிரேரணை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். வடக்கு மாகாண …
-
- 0 replies
- 154 views
-
-
(ஆர்.ராம்) வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் அவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார். எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பல்கலைக்கழக சமுகத்தினரும், சிவில், மத தலைவர்களைக் கொண்ட குழுவினரும் உள்ளனர். இந்நிலையில் ஐந்து கட்சிகளின் தல…
-
- 1 reply
- 428 views
-
-
5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் – நாளொன்றுக்கு 40 பேர் வரை, புற்றுநோயால் உயிரிழப்பு… இலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு 40 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து வெவ்வேறு போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்குகள் விநியோகிக்கின்றமைத் தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/88797/
-
- 0 replies
- 232 views
-
-
5 ஆண்களைக் காணவில்லை: பெற்றோர்கள் முறைப்பாடு By General 2012-10-11 19:20:27 கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து ஆண்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடமாடும் மனித உரிமைகள் அலுவலகத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் சந்திப்பு பிரதி புதன்கிழமைகளில் நடைபெறுகின்றது. இந்த சந்திப்பின் 12 முறைப்பாடுகள் அன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் ஐந்து முறைப்பாடுகள் கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் பற்றியதாகும். இவர்கள் பற்றிய எந…
-
- 1 reply
- 268 views
-
-
நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வந்து போவது வழமை என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வணிக சூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை கடற்படை தளபதியின் இந்திய விஜயம் மற்றும் சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கை வந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர் இதனை தெரிவித்தார். இலங்கை இந்து சமுத்திரத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது. பூகோள ரீதியிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன. இது பொதுவான ஒரு விடயமாகும். குறித்த ந…
-
- 0 replies
- 379 views
-
-
5 ஆண்டுகளுக்குப் பின் அலரி மாளிகையை தேடிச் சென்ற மைத்திரி DEC 22, 2019 | 1:25by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆகியோருடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகைக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தினார். 2015 அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதாக அறிவிப்பதற்கு முதல் நாள், 2014 நொவம்பர் 20ஆம் நாள் இரவு கடைசியாக அலரி மாளிகைக்குச் சென்றிருந்தார் மைத்தி…
-
- 2 replies
- 715 views
-
-
பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாகிறது – பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக எதிர்வரும் 5ஆம் அறிவிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் திகதி நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2.1.19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமை…
-
- 0 replies
- 575 views
-
-
5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் தேர்வில் 200 பேர் "0" மதிப்பெண்கள் [சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2008, 08:01 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவில் 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் தேர்வில் 200 பேர் சுழியம் (ஜீரோ) மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரிட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனுர எதிரசிங்க கூறுகையில், மொத்தம் 2,65,000 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 32 ஆயிரம் பேர் மேற்படிப்புக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர். புதினம்
-
- 2 replies
- 1.3k views
-
-
5 ஆயிரம் மலையக இளைஞர்களை இணைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம்: சிங்கள நாளேடு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரிவுகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக மலையக இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் கடற்புலிகள் பிரிவு ஆகியவற்றில் ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மலையகப் பகுதிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுப்பி அதன் ஊடாக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள விடுதலைப் புலிகள் வகுத்துள்ள த…
-
- 6 replies
- 1.6k views
-
-
5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கிய சீனா! சீனா இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு குறித்த அரிசி தொகையை கையளிக்கும் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர் Qi Zenhong ஆகியோர் கலந்துகொண்டனர். சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இந்த உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் பத்து லட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரசி நிவாரணத்தை வழங்கவுள்ளது. இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78 வீதத்தை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக…
-
- 0 replies
- 174 views
-
-
5 ஆயிரம் ரூபா கிடைக்கவிருப்போர் இவர்கள்தான் Leftin April 16, 2020 5 ஆயிரம் ரூபா கிடைக்கவிருப்போர் இவர்கள்தான்2020-04-16T12:47:31+00:00Breaking news, உள்ளூர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றியிருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் அல்லது வேன் உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் க…
-
- 0 replies
- 327 views
-
-
(செ.தேன்மொழி) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் 5000 ரூபாவை நிவரணமாக வழங்கி வருகின்றது. இதனை 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, வைரஸ் பரவலை அரசாங்கம் தேர்தலில் வெற்றிக் கொள்வதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுவதாக தோன்றவில்லை. தேசிய பாதுகாப்பு என்றுக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை உறு…
-
- 0 replies
- 312 views
-