ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
புலிகளுடன் பேச்சுக்களை நடத்த 3 நிபந்தனைகள் அரசாங்கத்தால் முன்வைப்பு. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கருணா உண்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார் : 12 டிசம்பர் 2010 ஆயுதக் குழு உறுப்பினராகவும், அரசியல்வாதியாகவும் .. கருணா உண்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார் : மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள அமர்வுகளில் கருணா சாட்சியமளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதக் குழு உறுப்பினராகவும், அரசியல்வாதியாகவும் கருணா கடந்த மூன்று தசாப்த யுத்தத்தில் மாறுபட்ட பங்களிப்புக்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு முதல் 2004 ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் கருணா தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 1 reply
- 640 views
-
-
இறந்தவர்களின் பெயரில் உறுதி முடிப்பு; ஒருவர் விளக்கமறியலில் – நொத்தாரிசு உள்ளிட்டவர்களை மன்றில் முற்படுத்த உத்தரவு October 20, 2022 யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தி…
-
- 2 replies
- 273 views
-
-
விழித்துக் கொள்வோமா? தமிழர்கள் தமது தனித்துவத்தைக் காப்பாற்றத் தவறி வரு கிறார்களா என்கிற விவாதத்தை எழுப்பியிருக்கிறார் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பேராசிரியரான ஆசி.கந்தராஜா. எழுத்தாளருமான அவர் யாழ்ப்பாணம் முகாமையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை யாடலில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். பூகோளாமயமாக்கல் சூழலில் அதிக விளைச்சலையும் அதிக லாபத்தையும் நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எமக்குச் சொந்தமான, பாரம்பரியமான, எமது அடையாளங்களான பலவற்றையும் பேணிக் காக்கத் தவறியிருக்கின்றோம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். யாழ்ப்பா…
-
- 0 replies
- 253 views
-
-
டயானா கமகேவின் கடவுச்சீட்டு விவகாரம் : அறிக்கை வேண்டுமென நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 10:26 AM (எம்.எப்.எம்.பஸீர்) பிரித்தானிய பிரஜையாக இருந்துகொண்டு, போலியான தகவல்களை சமர்ப்பித்து, இரு கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவ்விசாரணையின் முன்னேற்றம் குறித்த பூரண அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 27) உத்தரவிட்டது. சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரிக்கு, க…
-
- 2 replies
- 232 views
- 1 follower
-
-
இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம் !!! அரிமாவளவன் பழைய உத்திகளை இவர்கள் கைவிடுவதாக இல்லை! அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் நிலை தடுமாறிப் போயிருக்கும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலைகிறார்கள்! கார்கில் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கிய வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து உலக நாடுகள் முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தியது அடுத்து! ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்! கங்கை காவிரியை இணைக்க ஒரு லட்சம் கோடிதான் தேவைப்படும் என்றார்கள்! ராசாவும் மந்திரிகளும் ஏப்பம் விட்டது அதற்கும் மேலே! வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் கருணாநிதி செய்த அடுத…
-
- 2 replies
- 1.2k views
-
-
பண்ணை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் குடாநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் பல நூற்றுக்கணக்கானோர் தமது பொழுதைக்கழிக்கின்றனர். எனினும் பண்ணைக் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படாமையால், அவற்றை சுற்றலாப் பயணிகள் …
-
- 0 replies
- 173 views
-
-
இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப் படமாட்டாது. : பொலிஸார் அறிவிப்பு! கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை நடத்துவதற்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய பிரிவு இரண்டிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே..என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் இது தொடர்பான கடிதம் போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 276 views
-
-
சூறையாடப்படும் தமிழீழ வளம் சிங்களர் கொள்ளையில் இந்தியா, சீனா பங்கு வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங் களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளைய டிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. கனிம வளங்கள் நிறைந்திருக்கும் வடக்கு கிழக்கிலிருந்து இந்த வளங்களைச் சுரண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலமாக அதிகரித்திருக்கிறது. சுண்ணாம்புக்கல் வளம் இலங்கையில் சுண்ணாம்புக்கல் வளம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்படுக…
-
- 2 replies
- 492 views
-
-
மூதூர் மக்களின் நையப்புடைப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் விமல்வீரவன்ச இன்று காலை 11 மணியளவில் மூதூர் அல்ஹிலால் ஆண்கள் பாடசாலையில் ஜனாதிபதி செயலகத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் ஏற்பாடாகியிருந்தது. மாவிலாறு அணை மீட்புப் போரில் மூதூரில் பலியான 56 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் முகமாக ஜனாதிபதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ச தலைமையில் அமைச்சர் பௌசி, மேல்மாகாண ஆளுநர் அலரி மௌலானா, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிறேம்லால், மற்றும் அமீர் அலி, கூட்டுறவு அமைச்சர் மஜீத் ஏ மஜீத் மற்றும் விமல் வீரவன்ச, வடகிழக்கு மாகாண ஆளுனர் றியரத்ன றொஹான் விக்கிரம மற்றும் திருமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா ஆகியோர் சென்றிருந்தனர் அங்கு உரையாற்றிய விமல் …
-
- 2 replies
- 2k views
-
-
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 யுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்! - என்கிறது அரசாங்கம். [Friday 2014-09-05 07:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், அதனை எவரும் சவாலுக்கு உட்படுத்தினால், நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு பெறப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை போட்டியிட முடியாது என்று தொடர்ச்சியாக கூறப்பட்டால் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.http://www.s…
-
- 2 replies
- 1k views
-
-
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன், அய்யா தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில் (http://www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்படும்.
-
- 0 replies
- 900 views
-
-
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் வேண்டுகோள் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப…
-
- 0 replies
- 614 views
-
-
சம்பூர் என்ற ஊர் இல்லையாம் தேர்தல்கள் ஆணையாளர் * Saturday, January 15, 2011, 7:47 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலை பிற்போடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து பேச்சு நடத்தினர். இதன் போது கூட்டமைப்பினரின் விளக்கங்களை கேட்டறிந்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, திருகோணமலை மாவட்ட சம்பூர் வாக்காளர்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய போது சம்பூர் என்ற இடம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 505 views
-
-
புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரண்ட மக்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு நகர மத்தியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளும், புதுப்பிலவு சங்கத்துக்கு சொந்தமான காணிகளையும் சுவீகரிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த காணிகளை இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளப்பதற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களும், பொதுமக்களும் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் அங்குவந்த பொலிஸார் விரட்டியடித்தனர் என்று …
-
- 1 reply
- 384 views
-
-
மேயர் - ஆளுநர் சந்திப்பு - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் யாழ். மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை இன்று (18) சந்தித்து கலந்துரையாடினார். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, யாழ் மாநகரத்தை அழகுபடுத்துவதுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதுக்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதுக்கு தயாராக இருப்பதாகவும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் கோரிக்கையை முன்வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மேயர்-ஆளுநர்-சந்திப்பு/71-214467
-
- 0 replies
- 304 views
-
-
கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! 7 பேர் படுகாயம். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்குட்பட் செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமிற்கு அருகில் கருணா குழுவினர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் ராஜினி திராணகமவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு! [sunday 2014-09-21 06:00] யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆர்வலர் கலாநிதி ராஜினி திராணகமவின் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி ராஜினி திராணகம, அசாதாரணமான சூழல் நிலவிய போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை உருவாக்குவதில் பங்களித்தவர்.தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக முறிந்த பனை நூலை எழுதியவர்.1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி ராஜினி திராணகம அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று அவரது 25 வது நினை…
-
- 0 replies
- 676 views
-
-
தன்கிழமை, ஜனவரி 26, 2011 சென்னை மகாபோதி விகாரை மீதான தாக்குதல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மீனவர்கள் கொல்லப்படுவதன் பிரதிபலிப்பாகவே இத்தாக்குதலுக்கான நோக்கமாக இருக்கும் என அச் செய்தியிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் குறித்து பட்டியல் இடப்பட்டுள்ளதாகவும், அவர்களை இரண்டொரு நாட்களில் கைது செய்ய நடவடிக்கை இடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை பொலிஸ் உயரதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், பிக்குமாருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விகாரை சுற்றுவட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என ஐ.பி.என் செய்தி அறிக்கையில்…
-
- 6 replies
- 982 views
-
-
இறக்குமதியாகும் அரிசியில் விஷம்! – பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல். [Friday 2014-09-26 10:00] இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'உணவு தன்னிறைவிலும் வறுமை ஒழிப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சி, அரிசி தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அந்நாடுகளின் அரிசியில் ஆர்ஸ…
-
- 0 replies
- 271 views
-
-
’2020இல் ஓய்வுப்பெற போவது இல்லை’ ஜனாதிபதி "2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது. 'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 202…
-
- 1 reply
- 360 views
-
-
தமிழ்: ஈழத்தின் மீது உங்களுக்கு தாக்கம் ஏற்பட்டது எப்போது? கௌ : அப்பா ஒரு கம்யூனிசவாதி என்பதால் நான் சிறுவயதாக இருந்தபோதே எங்கள் வீட்டு திண்ணையில் ஈழத்தை பற்றி பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.அதனால் பள்ளி பருவங்களில் இருந்தே ஈழத்தின் மீது எனக்கு தாக்கமிருந்தது. தமிழ்: ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள் ஓர் உணர்வாளனாகஇபடைப்பாளியாக உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கௌ : எல்லாம் சிதைந்து உலகமே நின்று வேடிக்கை பார்த்து உலக வல்லரசுகள் பல ஒன்று சேர்ந்து மொத்தமும் அழித்து முடித்து சொல்ல முடியாத துயரை தந்துள்ளது. ஈழ மக்களின் சிதைவை மீண்டும் நினைத்தாலும்இஎங்காவது பேசினாலும் என் மனநிலையை பாதிக்கிறது ஆனாலும் ஒரு நொடி சுதாரித்து வந்துவிட்டால் மனதளவில் என…
-
- 0 replies
- 1.5k views
-
-
வரலாற்றைக் காப்போம்!! போர் முடிந்து 9 ஆண்டுகள் நிறைவடையும் இந்தவேளையிலும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடும்படலமும் அவற்றைத் தோண்டியெடுக்கும் பணிகளும் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. அடிக்கடி ஆயுதங்களைத் தேடி தோண்டும் படலமும் நடக்கிறது. ஒருபுறத்தில் ஆயுதங்களைத் தேடும் படலம் நடந்துகொண்டிருக்கையில் மறுபுறத்தில் புலிகள் புதைத்து வைத்தனர் என்று நம்பப்படும் தங்கத்தைத் தேடும் படலமும் மும்முரமாக நடக்கிறது. புலிகள் புதைத்து வைத்தனர் என்று கூறப்படும் பெரும் தொகையான தங்கப் புதையலை மீட்பதற்காக நடத்தப்பட்ட உத்தியோகபூர்வமான பல தேடுதல் நடவடிக்கைகள் இறுதியில்…
-
- 0 replies
- 389 views
-
-
”2023 புதிய தீர்க்கமான ஆண்டாக இருக்கும்” 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு, புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 என…
-
- 0 replies
- 322 views
-