ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
கொழும்பு மார்ச்27 விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலை இந்தியா ஆழ்ந்த கவலையோடு உன்னிப்பாக நோக்குகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறன. இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு :- கடுமையான நெருக்கடிகள் மற்றும அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது வளைந்து கொடுக்காத உறுதியை இந்த வான் தாக்குதல் நடவடிக்கை மூலம் புலிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது கிளர்ச்சி அமைப்புக்கு ஒரு பெரிய இராட்சத பாய்ச்சலாகும். வெளிச் சக்திகளின் ஆதரவின்றி கிளர்ச்சி அமைப்பு ஒன்று உலகின் முதற்தடவையாக வான் வழித் தாக்குதலை நடத்திக் காட்டியிருப்பது இப்போதுதான். புலிகளிடம் வான்படைப் பிரிவு இருப்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த விடய…
-
- 17 replies
- 4.1k views
-
-
Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின்போது விதவைகளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கைகையைக் கூற முடியாத நிலையில் கால அவகாசம் கேட்டுள்ளனர் அமைச்சர்கள். அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சரிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமைபோல் வாய்மூல விடைக்கான கேள்விக்கான பதில் அளிக்கும் நேரத்தில் சில சுவாரஸ்யமான கேள்வி பதில்களும் இடம்பெற்றன. இதன்போது யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வெற்…
-
- 0 replies
- 463 views
-
-
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அச்சுறுத்தல் நிலவியதால்,வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை மீள தாய் நாட்டுக்கு வருமாறு புதிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அழைப்பு விடுத்தார். புதிய ஊடகத்துறை அமைச்சரான கயந்த கருணாதிலக்க நேற்று பொல்ஹேன்கொடயிலுள்ள ஊடக அமைச்சில் தம் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் அமைச்சரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்று உரையாற்றிய அமைச்சர், எந்த உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அங்கு அரசாங்கங்களில் நான்காவது தூணாக திகழ்வது ஊடகத்துறையே. நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு, நீத…
-
- 0 replies
- 175 views
-
-
உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு “போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மை…
-
- 3 replies
- 885 views
-
-
இராணுவத்தினர் ஷெல்வீச்சு தாக்குதல்களை நடத்திவிட்டு எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியில் துறைப்பொறுப்பாளர் சீராழன் கருத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளின் மீது இலங்கை இராணுவத்தினர் ஷெல்வீச்சு தாக்குதல்களை நடத்தி விட்டு எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியில் துறைப்பொறுப்பாளர் சீராழன் கருத்து மேலும் கூறியதாவது: இராணுவத்தினர் மக்களின் குடியிருப்பு பகுதிகளின் மீது கடந்த சில தினங்களாகவே தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஒரு கட்டமாகவே நேற்றைய தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறா…
-
- 0 replies
- 910 views
-
-
இங்கிலாந்தில் உள்ளவர்கள் உடனடியாக உங்கள் MP க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். Please urge your MP to sign the Motion below. You can contact them by clicking here My linkto find out who your MP is and send them an email. Dear Mr.---------------------, I am your constituent living in ------------------ and I would like you to support the following motion sponsored by Mr.Lee Scott a conservative party MP from London. The concerned documentary would be telecast tommarow on CH4 at 11.00 O clock PM. Thank you. Mr.---------------------, XX,----------------- Road, ---------------, XXXX XX. http://www.parliament.uk/edm/2010-11/1882 …
-
- 6 replies
- 1k views
-
-
ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார் ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் ப…
-
- 2 replies
- 2.7k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
22 JUL, 2023 | 10:34 AM இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார். யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
பொலிஸ் பாதுகாப்புடன் இந்தமுறை வாக்காளர் அட்டை விநியோகம் news எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்கப்படவுள்ளன. யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் திணைக்களத்தில் இருந்து வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் முதலாம் திதகி எடுத்துவரப்படவுள்ளன.எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் வாக்காளர்களுக்கு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்கப்படும் என்றார். …
-
- 0 replies
- 521 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனிவா செல்லும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மாவை சேனாதிராஜாதெரிவித்தார். னிவா செல்லும் இந்தக் குழு வரும் மார்ச் மாதம் அங்கு நடக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், எமக்கு எல்லாம் கிடைத்து விட்டது என்றோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்றோ அர்த்தம் கொள்ள முடியாது. எமக்கு சரியான தீர்வு கிட்டும் வரை நாம் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். எமது மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்க…
-
- 1 reply
- 583 views
-
-
அரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா October 16, 2018 1 Min Read தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சிந்திக்கவே தயாராக இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உருப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்…
-
- 2 replies
- 480 views
-
-
யேர்மன் தலைநகரத்தில் சிறீலங்கா தூதரகத்தின் சதி முயற்சி ஈழத்தமிழ் மக்களால் முறியடிப்பு ! Sunday, July 3, 2011, 10:17 உலகம், சிறீலங்கா, தமிழீழம் தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் இன்று யேர்மன் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் ஒழுங்குசெய்யப்பட்ட “அனைத்து இனத்தவர்களின் விழா ” என்னும் நிகழ்வை திசை திருப்பி தமக்கு மேலாக வலுப்பெறும் சர்வதேச விமர்சனங்களை முறியடிக்கும் முகமாக ஒரு சி…
-
- 1 reply
- 349 views
-
-
கூட்டமைப்பின் வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்;மர்மக்குழு அட்டகாசம் news மானிப்பாயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரின் வீட்டில் நாய் ஒன்றை வெட்டி எறிந்து நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அட்டகாசம் புரிந்துள்ளனர். மானிப்பாய் கட்டுடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் ச.சிவகுமாரின் வீட்டில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலரால் நாய் ஒன்று வெட்டப்பட்டு உடல் வீட்டின் வாசற் கதவருகில் போட்டதுடன் நாயின் தலையை தடியில் செருகி வாயிற் கதவில் கட்டியிருந்தனர். வாயிற் கதவையும் மர்ம நபர்கள் இரும்புச் சங்கிலியால் பிணைத்து பூட்டினால் பூட்டியிருநதனர். காலையில் மர்ம நபர்கள் சிலர் காணியி…
-
- 0 replies
- 490 views
-
-
சர்வதேச அனுசரணையுடனான உள்ளூர் விசாரணையை ஏற்றுக்கொள்வதென்பது கூட்டமைப்பின் முடிவல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். "ஐ.நா.விசாரணையாளர்கள் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும் ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் மேற்பார்வை யின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்' எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்…
-
- 8 replies
- 715 views
-
-
தெமட்டகொடவில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் உள்ள துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2018/101071/
-
- 6 replies
- 547 views
-
-
தனி ஈழம் அமைப்பது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும்-நாஞ்சில் சம்பத் Posted by சோபிதா on 11/07/2011 in செய்தி இலங்கையைப் பிரித்து தனி ஈழம் அமைக்க வேண்டும். அது மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொ…
-
- 1 reply
- 440 views
-
-
விமல் வீரவன்ஸவின் மனைவி கைது! தேசியசுந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றார் என இவர் மீது குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - http://www.malarum.com/article/tam/2015/02/22/8758/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-.html#sthash.4ae9U…
-
- 3 replies
- 710 views
-
-
உளவு வானூர்திகளின் பறப்பு வன்னியில் அதிகம்: கண்காணிப்புக் குழு போர் மேகங்கள் வடபோர் முனையை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கப் படையினரின் ஆளில்லாத உளவு வானூர்திகள் மற்றும் வானோடிகளை உடைய உளவு வானூர்திகளின் பிரசன்னம் வன்னி வான்பரப்பில் அதிகரித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, தனது ஏப்ரல் 23 - 29 வரையிலான வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதனைத் தொடர்ந்து படையினரின் உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது வன்னிப்பகுதி மீது விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தை உண்டு பண்…
-
- 1 reply
- 773 views
-
-
காலிமுகத்திடலில் சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட காணி: பணம் கொடுக்காமல் டிமிக்கி விட்டுக் கொண்டிருக்கும் சீன நிறுவனம் [Friday, 2011-07-15 09:37:40] ஹோட்டல் அமைப்பதற்காக சர்வதேச நிறுவனமொன்றுக்கு காலி முகத்திடலில் காணியை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அதன் நிபந்தனைகளுக்கு அமைய உரிய நேரத்தில் பணம் செலுத்தப்படவில்லை எனவும், உடன்படிக்கை தற்போது செல்லுபடியற்றதாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார். குறித்த உடன்படிக்கைக்கு அமைய பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பதாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வங்கியில் வைப்பிலிட வேண்டும் எனவும், எஞ்சிய 86 மில்லியன் டொலர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு ம…
-
- 1 reply
- 449 views
-
-
யாழ் மாநகர முதல்வரின் அன்பான வேண்டுகோள் நகரை சுத்தம் செய்பவர்களும் மானிடப்பிறவிகளே
-
- 0 replies
- 318 views
-
-
தமிழக மீனவர்களின் ஊடுருவலானது புலிகளின் தாக்குதலுக்கு உதவி செய்கிறது: சிறிலங்கா குற்றச்சாட்டு. சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உதவியாக இருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதாக இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.எகே.அந்தோணி கடந்த புதன்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்து இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக் கொல்வதற்கு துல்லியமான எதுவித சாட்சியமும் இல்லை என்று தெரிவிக்கப்…
-
- 0 replies
- 936 views
-
-
நாளை அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் சென்னை வருகின்றார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தலைமையில் நிருபாமா உள்ளீட்டோரை சந்தித்து பேசியுள்ளார். கூடவே தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஈழத்தமிழரின் எதிரி என்று சொல்லக்கூடியவருமான சிவசங்கர் மேனனையும் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி துளிகூட பேசப்படவில்லை. . மாறாக பாகிஸ்தான் உறவு, இருதரப்பு வாணிபம், வாணிப விருத்திக்கான எதிர்கால பாதுகாப்பு என்பன பேசப்பட்டது. ஆனால் சென்னை வரும் ஹிலாரி கிளிங்டன் ஈழத்தமிழர் பற்றி பேசுவார் என மஎரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹிலாரி கிளிண்டன் அணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு புலனாய்வு இயக்குனரும் இடம்பெற்றுள்ளார். . தமிழக விஜயத்த…
-
- 2 replies
- 946 views
-
-
தமிழர் அரசியலிலும் அரசியல் போராட்டங்களிலும் முதிர்ச்சியும் இராசதந்திரமும் தேவைப்படுவதாக நாம் உணர்கின்றோம். உணர்ச்சியூட்டும் அரசியலினால் நாம் அடைந்த பலன்களை கடந்த கால வரலாறு எமக்குக் காட்டி நிற்கின்றது. அந்த வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாது மீண்டும் அநாவசிய உணர்ச்சியூட்டும் அரசியல் செய்வது சிலரின் தனிப்பட்ட நலன்களிற்கு உதவினாலும் எமது மக்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அரசியல் நடவடிக்கைகள் எமக்குக் கவலையை அளிக்கின்றன. கருத்து வேறுபாடுகளை தர்க்கர்Pதியில் மக்கள் முன்கொண்டு செல்லாமல் கொடும்பாவி எரிப்பதும் துரோகிகள் என அடையாளம் இடுவதும் உணர்ச்சி அரசியலின் வடிவங்களே. தமிழர்களின் உரிமைப்பிரச்சனைக்கான தீர்வை ஐக்கியப்பட்ட இலங…
-
- 3 replies
- 542 views
-
-
ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வி அளித்த அவரிடம், கட்சிக்குத் தலைமையேற்கத் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால்,எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கட்சியின் தற்போதைய தலைமை மற்றும் ஏனையவர்களின் ஆதரவு இருந்தால், எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயார். கட்சித் தலைவராக வருவதற்கு காட்டுச் சட்டங்களை, பின்…
-
- 0 replies
- 367 views
-