ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
16 SEP, 2023 | 04:38 PM போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கு தாமாக முன்வந்த யாழ். இளைஞர்கள் 10 பேர் மறுவாழ்வுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்பட்டது. இதன்போது 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மறுவாழ்வு சிகிச்சைக்காக தாமாக முன்வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/164720
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன். இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் திட்டத்தை அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பியுள்…
-
- 0 replies
- 766 views
-
-
சீனத் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் மோடி – இந்திய பாதுகாப்பு நிபுணர் MAR 11, 2015 | 8:36by கார்வண்ணன்in செய்திகள் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து, சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர் குவாமர் அகா தெரிவித்துள்ளார். இந்திய செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “இந்தப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்புத் தளங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைப்பதே, சீனாவின் திட்டமாகும். தனியே இந்தியா மட்டுமன்றி, தனியே இந்தியா மட்டுமன்றி, சிறிலங்காவும் கூட தனது நாட்டை சீன இராணுவம் பயன்படுத்துவதை விரும்பவில…
-
- 0 replies
- 284 views
-
-
அரசியல் விவகாரங்களே போருக்கான அடிப்படைக் காரணி! - ஏசியா ரைம்ஸ் கட்டுரை!! இலங்கையில் இடம்பெற்ற போருக்கான அடிப்படைக் காரணியாக அரசியல் விவகாரங்கள் மட்டுமே உள்ளது என்பதையும், இப்பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதையும் அங்கீகரிக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுப்பதானது தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்படும் தன்மை மிக உயர்ந்த மட்டத்திலேயே தொடர்ந்தும் இருக்க வைத்திருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் தேசிய நல்லிணக்கம் என்பது நீண்டதூரக் கனவாகவே தொடர்ந்தும் இருக்கும். இவ்வாறு ஏசியா ரைம்ஸ் எனும் சர்வதேச ஊடகத்தில் ஊடகவியலாளர் சுதா இராமச்சந்திரன் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அ…
-
- 3 replies
- 809 views
-
-
சிறிலங்கா அரசியல்வாதிகள், குடும்பத்தினருக்கு எதிராக அனைத்துலக தடை தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. http:/…
-
- 0 replies
- 260 views
-
-
ஜப்பான் பிரதம மந்திரிக்கு ஒரு மடல் ஜப்பான் நாடு தான் அதிகளவில் இலங்கை அரசுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. இதனைக் குறைக்க உடனடியாக பின்வரும் கடிதங்களில் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக அனுப்பவும் கடிதம் 1 Subject- Sri Lanka, conflict and foreign aid Body- Dear Prime Minister of Japan Japan provides more than 60% of foreign aid to Sri Lanka. Sri Lanka is the most militarised country in South Asia- a 'democracy' more militarised than military-ruled Pakistan! Northeast Sri Lanka has been devastated by 30-year war. Sri Lanka has been more under Emergency rule than under democracy rule since 'independence'. Sri Lanka will need a lot of foreign ai…
-
- 2 replies
- 1.9k views
-
-
வெற்றிலை சின்னத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் யானைச்சின்னத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருக்கின்ற நிலையில் இந்நாட்டின் எதிர்க்கட்சி எது என்றும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியால் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சபாநாயகரிடம் நாடு ஒப்படைக்கப்படவில்லை என்றும் பாராளு மன்றமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி.யும்,ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை…
-
- 4 replies
- 1.2k views
-
-
வலுவான அரசாங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதுள்ள தேர்தல் முறைமை தடையாகவுள்ளது வீரகேசரி நாளேடு பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து அறியப்படவேண்டும். இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம். தற்போதுள்ள தேர்தல் முறைமையை விட, புதிய தேர்தல் முறைமையில் உள்ள அனுகூலங்கள், சிறப்புகள் மற்றும் நன்மைகள் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகக் குழுவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையினால் ஊழல், மோசடிகள் அதிகம் இடம்பெறுவதாகவும் வலுவான அரசாங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற…
-
- 0 replies
- 719 views
-
-
நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை 16 ஆகஸ்ட் 2011 நிபுணர் குழு அறிக்கை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த அறிக்கையை அனுப்பி வைப்பதற்கு இன்னமும் கால அவகாசம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழு அறிக்கை ஒர் பொதுவான ஆவணமாகும் எனவும், இந்த தருணத்தில் குறித்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் குறித்த அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ள…
-
- 1 reply
- 789 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராம மக்கள் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வாருவதோடு தமது பகுதியில் உள்ள கந்தசாமி மலையையும் அங்குள்ள முருகன் ஆலயத்தையும் காப்பாற்றி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராமத்தில் காணப்படும் தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் என்பன தாம் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மீண்டும் தாம் மீள்குட…
-
- 1 reply
- 1k views
-
-
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில்…
-
- 7 replies
- 707 views
- 1 follower
-
-
இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிப்பு எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் த…
-
- 0 replies
- 393 views
-
-
வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக இன்றுபிற்பகலில் இருந்து மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதி மக்கள் இட…
-
- 0 replies
- 442 views
-
-
ஐங்கரநேசனுக்கு சவால் விடுக்கும் சிவாஜிலிங்கம்! காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். நேற்றைய தினம் (25) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ” தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் ஐங்கரன்நேசன் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி அவர் நார் நாராக கிழித்து போட்டு இருக்கிறார். இவர் இவ்வாறு கூறுகின்ற விடயம் எல்லாம் தொடர்…
-
- 0 replies
- 202 views
-
-
6 ஆயிரம் புலிகள்தான் எங்களுக்குப் பிரச்சினை: அமைச்சர் சரத் அமுனுகம [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:26 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை- 6 ஆயிரம் புலிகள்தான் பிரச்சினை என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மற்றும் முதலீடு மேம்பாட்டு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மறவன்கொடவில் உள்ள ஹலகதெர, ஹதெனியவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்களை பயங்கரவாதச் செயலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் 6 ஆயிரம் அல்லது புலிப் பயங்கரவாதிகள்தான் பிரச்சினை. சாதாரண தமிழர்கள் எங்களுடன் இணக்கமாகவே வாழ்கின்றனர். கண்டியில் …
-
- 12 replies
- 2.1k views
-
-
நேற்று இந்திய , பெங்களூரில் இரு கடனட்டை மோசடிக்காரர்கள் கைது செய்யபப்ட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டுகோடி ரூபா பணமும் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டன. . இவர்கள் பிடிபட்ட உடனேயே தாம் புலிகளுக்கு நிதி உதவி செய்வதற்காகத்தான் இவ்வாறு செய்துள்ளனர். உடனேயே இந்திய காவல்துறையினரும் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையதாக இருவர் கடனட்டை சோசடி தொடர்பில் பெங்களுர் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். என செய்தியினை பரப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மற்றும் வசீம் என்பவர்கள் ஒரு கொள்ளைக்குழுவை சேர்ந்தவர்கள். மலேசியாவை தளமாக கொண்டு இயங்கும் இந்த கொள்ளைக் குழுவென்றின் உறுப்பினர்களே இவர்கள் என பொலிசார் பிந்திய செய்தியில் தெரிவித்துள்ளனர். இந்த குழுவில…
-
- 0 replies
- 890 views
-
-
ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக 40 மோப்பநாய்கள், 200 அமெரிக்கப் படையினர் இலங்கை வருகை! [Wednesday 2015-04-29 08:00] இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு இலங்கையில் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விடவும், அதிகளவான பாதுகாப்பு ஜோன் கெரிக்கு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜோன் கெரியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 200 அமெரிக்கப் படையினரும், வெடிபொருட்களை இனம் காணும் 40 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுப…
-
- 3 replies
- 491 views
-
-
வடக்கு ஆளுனர் தெரிவில் என்ன நடந்தது?; சுந்தரலிங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதி என்னானது?: பின்னணியில் இயங்கிய ‘மகாராஜா’வின் கரங்கள்! January 7, 2019 வடமாகாண ஆளுனராக சுரேன் இராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுனராக நியமிக்கப்படப் போவது அவரா, இவரா என பெரும் ஊகங்களும், எதிர்பார்ப்புக்களும் நிலவி வந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஒருவர் இன்று திடீரென ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் எப்படி நியமிக்கப்பட்டார்? அதற்கு முன்னதாக, ஆளுனர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து, கடைசியில் அல்வா கொடுக்கப்பட்ட ஒருவரை பற்றிய தகவலை சொல்கிறோம். வடக்கு ஆளுனர் பட்டியலில் கடைசிவரை முதலிடத்தில் இருந்தவர் பி.சுந்தரலிங்கம். கொழும்பு மயூரபதி பத்திரகாளி தே…
-
- 1 reply
- 493 views
-
-
தாயகத்தில் தொடரும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,திரைப்பட நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களும் விடுத்துள்ள அழைப்பு செய்தி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல தலைவர்களினதும் தமிழ் உணர்வாளர்களினதும் அழைப்பு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அவை தொடர்ச்சியாக இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். …
-
- 5 replies
- 833 views
-
-
அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் – வடக்கு ஆளுனர் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்க…
-
- 0 replies
- 309 views
-
-
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்! எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (28)நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதி…
-
- 17 replies
- 1.6k views
- 1 follower
-
-
தொப்பிகலவுக்குப் பதிலடியை மிகவிரைவில் எதிர்பாருங்கள்! சபையில் சிறிகாந்தா எம்.பி. எச்சரிக்கை. ஆரம்பத் தாக்குதலின்போது தந்திரோபாயமாகப் பின்வாங்கிய விடுதலைப் புலிகள் தக்க தருணத்தில் ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய இரு பெரிய இராணுவ முகாம்களையும் கைப்பற்றியமையை இந்த அரசு மறந்துவிடக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த சிறு வெற்றியை பெருவிழாவாகக் கொண்டாடி இறுமாப்படைய வேண்டாம். கூடிய விரைவில் அதற்கான பதிலடி கிடைக்கத்தான் போகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் கோட்டையில் ஒல்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் மகிந்தவின் மாளிகை ! யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகளின்படி, தமிழர் தாயகத்தின் மீதான தனது ராணுவ ஆக்கிரமிப்பின் அடையாளமாக பழைய கோட்டைப் பகுதியில் ஒல்லாந்து நாட்டின் உதவித்திட்டத்தைப் பயன்படுத்தி தனது உல்லாச மாளிகை ஒன்றினை மகிந்த கட்டிவருவதாகத் தெரியவருகிறது. 100 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த மீளமைப்புத் திட்டமானது "சுற்றுலா அபிவிருத்தி" என்கிற போர்வையில் நடத்தப்பட்டு வருவதுடன் இச்செலவின் 60 வீதத்தை ஒல்லாந்து நாட்டும் மீதியை மகிந்தவும் செலவிடவுள்ளார்கள். ஐரோப்பிய ஆக்கிரமிப்பின் சின்னங்களை புணரமைப்புச் செய்யும் ஒல்லாந்து நாட்டின் விருப்பமானது இனவழிப்புப் போர் முடிந்த கைய்யுடன் சிங்கள அரச…
-
- 1 reply
- 975 views
-
-
புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை இன அழிப்பிற்கு ஈடாக்க முடியாது:- விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொன்றென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமுக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். சட்டத்தரணி மற்றும் விரிவுரையாளரான அவர் அமையத்தின், இணைப பேச்சாளருமாவார். பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்ட…
-
- 2 replies
- 919 views
-
-
பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய்க்காட்டுக்குள் உள்நுளைவதற்கான பாதைகளைப் புனரமைப்புச் செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போரதீவுப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பான தீர்மானத்திற்கிணங்க இவ்வேலைத்திட்டம் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை ஆகிய சபைகளின் 5 ஜே.சி.பி பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு இவ்வேவைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தளவாய்க்காட்…
-
- 0 replies
- 630 views
-