ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
http://www.yarl.com/files/110321_thamilaga-kannottam.mp3
-
- 1 reply
- 2k views
-
-
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் கொழும்பு, மார்ச்.8- ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் போர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர். இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போ…
-
- 9 replies
- 2k views
-
-
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந…
-
- 7 replies
- 2k views
-
-
-எஸ்.நயனகணேசன்- நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான `ஜனபதி ஹமுவ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ `புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை' என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும்…
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு …
-
- 6 replies
- 2k views
-
-
தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி;களை கைது செய்ய கருணா அரசிடம் கோரிக்கை : கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், க…
-
- 11 replies
- 2k views
-
-
விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் சிகரட், புகையிலை வழங்குவதற்குத்தடை! திருமண விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் மதுபானம் மற்றும் சிகரட், புகை யிலை வகைகளை இலவசமாக வழங்க முடியாது. அத்துடன் 21 வயதுக்கு குறைந்தவர் களுக்கு மதுபானம் மற்றும் சிகரட் வகைகளை விற்பனை செய்வோர் தண்டிக்கப்படுவார்கள்.புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை சட்டமூலம் நேற்று நாடாளு மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்ட மூலத்திலேயே மேற்கண்ட தடை கள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திருமண வைபவங்கள், விருந்துபசாரங் கள், மரண வீடுகளில் சிகரட் மற்றும் புகை யிலை வகைளை வழங்கினால் மது மற்றும் சிகரட் பாவனையை ஊக்குவித்தார் என்ற குற் றத் தின்கீழ…
-
- 5 replies
- 2k views
-
-
[ வியாழக்கிழமை, 06 மே 2010, 12:56 GMT ] [ புதினப் பணிமனை ] வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட 'நேசக்கரங்கள்' உதவி நிறுவனத்தின் செயற்பாட்டளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் மீண்டும் மூணடபோது சீர்குலையத் தொடங்கி…
-
- 17 replies
- 2k views
-
-
பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரா…
-
- 17 replies
- 2k views
- 1 follower
-
-
ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலும் தன்னாதிக்க ஆட்சி உலகில் அதிசயமல்ல! சிதறுண்ட யூகோசிலாவியா இலங்கைக்கு உணர்த்தும் பாடம் ஏறத்தாழ இரண்டு லட்சத்து 90 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு கோடி மக்களையும் கொண்டிருந்த ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. பெல்கிரேட் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த யூகோசிலாவியாவே அந்த நாடு. பல்லின மொழிகளையும் மதங்களையும் கொண்டிருந்த யூகோசிலாவியா ஒரு சோசலிசக் குடிரசாக விளங்கியது. அமெரிக்காவின் சூழ்ச்சியினால் தங்களுக்குள் வேறுபட்டு ஐந்து நாடுகளாகி 2006ஆம் ஆண்டு ஆறாவது நாடும் உருவெடுத்துவிட்டது. மேலும் ஏழு,எட்டு என்ற நிலையில் பிரிவினையை எதிர்நோக்கியுள்ளது. பல லட்சம் மக்கள் இப்பிரிவினையின்போது கொல்…
-
- 0 replies
- 2k views
-
-
றொகான் குணதிலக விபத்தில் படுகாயம். 19.03.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானப்படையின் தளபதிகளில் ஒருவரான றொகான் குணதிலக இன்று கொழும்பில் இடம்பெற்ற விபத்தென்றில் படுகாயமடைந்துள்ளார். இவருடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 4 replies
- 2k views
-
-
புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ? ஏதோ நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார். நெருப்பில்லாமல் புகைக்க முடியாது. இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு அவசர விஜயம்.. தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது. இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது.…
-
- 4 replies
- 2k views
-
-
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…
-
- 4 replies
- 2k views
-
-
முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்? ஈழப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்த எண்ணியோர்க்கு ஏற்பட்ட ஏமாற்றமே காரணம்! தமிழர் தலைவர் அறிக்கை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துப வர்கள் யார் என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நேற்றைய தினம் (27.4.2009) யாரும் எதிர்பாராத நிலையில் சென்னை அண்ணா நினை விடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் நோக்கம் என்ன? ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பேணப்படவும், அங்கு மூர்க்கத்தனமாக அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து…
-
- 10 replies
- 2k views
-
-
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம். வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர். இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான்…
-
- 7 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் சிறிலங்காப் படையினருக்கென தென்னிலங்கையிலிருந்து அவர்களது உறவினர்களால் அனுப்பப்படும் பொதிகள் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவுத் தபாலில் அனுப்பப்படுவதால் உரிய படையினரால் கையொப்பமிட்டு மட்டுமே பொறுப்பேற்கப்படவேண்டிய இப்பொதிகள், முகவரிக்குரியவர்கள் படை நடவடிக்கைகளிற் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் பொறுப்பளிக்கப்படமுடியாத நிலையில் தபாலகத்திற் தேங்கிக்கிடக்கின்றன. குறித்த படைவீரர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி அவர்களது குடும்பங்களுக்கு முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது என்பதையே இந்தத் தொடர்நிகழ்வு வெளிப்படுத்தப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்ட படையினர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படா விட்டாலுங்கூட…
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கையில் முதன்முறையாக அமைதி மற்றும் ஆத்ம சாந்தி வேண்டி வெள்ளைச்சுவாமி அலெக்ஸ் ஆனந்தா பூஜை செய்துள்ளார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர்களான அலெக்ஸ் ஜி மற்றும் செந்தில் ஜி அவர்களின் தலைமையில் துறைநீலாவணை கிராமத்தில் கடந்த 11-09-2011 அன்று மாலை 4.15 முதல் 7.30 மணிவரை பாதயாத்திரை மற்றும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாம், பெண்கள் சுவாமி அலெஸ் ஆனந்தாவின் பாதங்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவி பின்னர் தொட்டு வணங்கினர். கொஞ்ச நாளால ஆச்சிரமம் நிறுவி ஏதேதோ செய்யப்போகின்றார் சுவாமி அலெக்ஸ் ஆனந்தா.
-
- 3 replies
- 2k views
-
-
இறுதி முயற்சியும் பலனளிக்கவில்லை! உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடலைத் தவிர்த்தார் சம்பந்தர் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்துக் கொண்டார். இரண்டு தமிழ் தேசிய கட்சிகளையும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்த உலகத் தமிழர் பேரவை தலைவர் எஸ். ஜே. இம்மாறுவேல் அவர்களால் இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதேவேளை தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தரப்பின் நியாயங்களை விளக்கியதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் வழங்கினார் என உலகத் தமிழர் பேரவ…
-
- 14 replies
- 2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அனுசரணையாளராக செயற்பட வேண்டும் என்று நோர்வே அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா? June 19, 20120 லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழச்சியான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் பிரிட்டிஷ் இச…
-
- 15 replies
- 2k views
-
-
இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்த சுவீடன் Posted by Renu on Friday, May 1, 2009, 18:10 | 50 Views | T இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தினால் சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆரம்பத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு விஸா வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள போதிலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் வி…
-
- 6 replies
- 2k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர், கப்பம் பெறல், பெண்களை பாலியல் வல்லூறவுக்கு உட்படுத்துதல், சிறுவர்கள் பலவந்தமாக படையில் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் இதனை யாரிடம் எவரிடமும் முறையிட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருகோணமலையின் அனுராதபுரம், கீழ்மூதூர், ஒர்தீன், ஜம்பள்ளிபுரம், பாலத்தீவு, மற்றும் செல்வநாயகபுரம் பிரதேசங்களை சேர்ந்த மக்களே இந்த கொடுமைகளை அனுபவித்து வருவகின்றனர். திருகோணமலையில் உள்ள தமிழ் கிராமங்களில் பிள்ளையான் குழுவினர் கப்பம் பெறாத ஒருவரும் இல்லை. இவர்களில் தாக்குதலுக்கு இலக்காகாது தப்பித்த இளைஞர்கள் எவரு…
-
- 1 reply
- 2k views
-
-
கொலை செய்யப்பட்ட அமரர் மகேஸ்வரன் சில நாட்களுக்கு முன் 'சக்தி' தொலைக்காட்சியின் 'மின்னல்' நிகழ்ச்சியில் கூறியவைகளை அவரது இறுதி வாக்குமூலமாக எடுக்கும் படியும் அந்த ஒளிநாடாவைப் பெற்று அதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவரின் மரணம் சம்பந்தமாக யாழில் இருவர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியின் இரத்தத்தையும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்த இரத்ததின் மாதிரியை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகியது. கொழும்பில் தமிழருக்காய் பேசிய கடைசித் தமிழ…
-
- 1 reply
- 2k views
-
-
சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள காலப்பகுதியில், படையினரும் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/india-2008-07-26.html
-
- 6 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு ‐ கிளிநொச்சியில் இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்த முயற்சி? முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ சோதனைச் சாவடிகள் மீது எதிர்வரும் 24 ஆம் 24 ஆம் திகதிகளில் தாக்குதல் நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேக்கா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போலி உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீண்டும் விடுதலைப்புலிகள் உயிர்பிக்கப்பட்டுள்ளதாக வெளிகாட்டும் நோக்கில் இந்த சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 2k views
-