ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தியவர் கைது 87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை இலங்கைக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதுடைய குறித்த நபர் கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான ஞசு 656 விமானத்தின் மூலம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். குறித்த நபர் பாகிஸ்தான் லாகூரில் இருந்து டோகா சென்று அங்கிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் தன்னுடைய பயணப்பையில் 4 பக்கற்றுகளில் ஹெரோயினை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். http://www.virakesari.lk/article/5563
-
- 0 replies
- 393 views
-
-
31 மே 2011 பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும்.. 1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியாவுடனான உறவு சரியான முறையில் பேணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வடமராட்சி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்த இராணுவ முன்நகர்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில…
-
- 19 replies
- 1.6k views
-
-
87ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் டக்ளஸ் 1987ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழ்கு விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்க உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையிலிருந்தே இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் பங்கேற்க உள்ளார். சென்னை நீதிமன்றில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1987ம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று சென்னை சோலைமேடு பகுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றில் விசாரணைகளுக்கு பங்கேற்காத கா…
-
- 3 replies
- 865 views
-
-
881 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கிறது அரசாங்கம்:- 10 செப்டம்பர் 2011 இறுதிக் கட்ட யுத்தத்தில் 4281 பேரே கைதாம் 881 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த உறுப்பினர்களுகு எதிராக வழக்குகளைத் தொதாடர்வதற்கு முன்னதாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் குற்றப்பாத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்படும் என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 22 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களிலும், 278 முன்னாள் புலி உறுப்பினர்கள…
-
- 1 reply
- 478 views
-
-
88ஆம் 89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயின் சக உறுப்பினர்களை படையினரிடம் காட்டி கொடுத்த மற்றுமொரு தலைவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் ஜே.வீ.பீயின் மருத்துவ பிரிவின் தலைவர் தம்மிக்க பத்திரண என ஜே.வீ.பீயின் நடுநிலை அணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிக்க பத்திரண என்ற இந்த வைத்தியரை ........................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6366.html
-
- 0 replies
- 1.3k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) களுத்துறை - கெலிடோ கடற்கரை மற்றும் கல்கிசை கடற்கரைக்கு இடைப்பட்ட கரையோர பிரதேசத்தில் செயற்கை கடற் கரையை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் இந்த செயற்கை கரையோர அமைப்பு ஊடாக சூழல் சார் பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் குறித்த திட்டம் அமுல் செய்யப்படும் பகுதிகளில் கடும் பாதுகாப்பு அமுல் செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு நிருவனம் ஒன்று உள் நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந் நடவடிக்கைகளை தொடர்வதாக அறிய முடிகின்றது. இந்த செயற்கை கடற்கரை திட்டம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவடைந்ததும் பிரதேசத்தின் மீன் பிடி மற்றும் சுற்றுலாத் து…
-
- 2 replies
- 592 views
-
-
http://www.vakthaa.tv/v/3245/vaiko-visit-t...9.-part-01.html PART 1 http://www.vakthaa.tv/v/3246/vaiko-visit-t...9.-part-02.html PART 2 http://www.vakthaa.tv/v/3247/vaiko-visit-t...at1989.-part-03 PART 3 http://www.vakthaa.tv/v/3251/vaiko-visit-t...9.-part-04.html PART 4 http://www.vakthaa.tv/v/3252/vaiko-visit-t...89-part-05.html PART 5 http://www.vakthaa.tv/v/3253/vaiko-visit-t...89-part-06.html PART 6 http://www.vakthaa.tv/v/3255/vaiko-visit-t...89-part-07.html PART 7 http://www.vakthaa.tv/v/3257/vaiko-visit-t...89-part-08.html PART 8 http://www.vakthaa.tv/v/3258/vaiko-visit…
-
- 0 replies
- 823 views
-
-
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று நவ…
-
- 60 replies
- 5.5k views
-
-
8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 35 கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த 7 ஆம் திகதி வரை நிறைவேற்றப்படாததையடுத்து மறுநாள் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உண்ணாவிர…
-
- 0 replies
- 401 views
-
-
மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8பேரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவ அதிகாரிக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது. நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர ‘மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார். 187 கைதிகள் சிறீலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்…
-
- 5 replies
- 456 views
-
-
8ம் நாளுக்குப் பின்னர் எதிரணியில் இருப்பேன் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா JAN 05, 2015 | 0:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். கிரிபத்கொடவில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் நேற்று உரையாற்றிய அவர், “மகிந்த ராஜபக்ச ஒரு உயர்வான மனிதர். அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விரும்பிய யாருக்கேனும் வாக்களியுங்கள். வரும் 8ம் நாளுக்குப் பின்னர், எதிரணியில் நான் அமர்ந்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜ…
-
- 0 replies
- 457 views
-
-
8வது தடவையாக ஆரம்பமாகும் "கூட்டுப் படை பயிற்சி அப்பியாசம்" (ஆர்.யசி) 2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி நடவடிக்கை 8வது தடவை ஆரம்பமாகின்றது. வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62 பேர் உட்பட இலங்கை முப்படையினர் 2675 பேருடன் இராணுவ பயிற்சிகள் "கூட்டுப் படை பயிற்சி அப்பியாசம்’ 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடனும் சகோதரத்துவ சேவையை அன்னிய ஒன்னிய படுத்தும் நோக்கத்துடனும் இந்த கூட்டுப் படைப் பயிற்சிகள் 2010ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அறிமுகம் செய்யப்பட்டதுடன் 8வது த…
-
- 0 replies
- 262 views
-
-
எட்டாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். நேற்று திரு. விக்கிரமசிங்கம் மற்றும் திரு. சிறீ செயன் ஆகியோர் 90 அடி மரத்திலேறி, அரசு விடுதலை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வோம் என அறிவித்திருந்தனர். அதுசமயம், முகாமிற்கு வெளியே, ஏதிலிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த திரு. மல்லை சத்தியா, “சிறப்பு முகாமில் உள்ள ஏதிலிகளில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற செய்வோம், என கொடுத்த உறுதி மொழியை அடுத்து, மரத்திலிருந்தவர்கள் தற்கொலை அறிவிப்பை தற்போதைக்கு…
-
- 0 replies
- 365 views
-
-
8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம் [ பிரசுரித்த திகதி : 2011-03-06 04:23:26 AM GMT ] தனது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது: சந்தேகநபர் கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்கில் இரு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். அண்மையில்தான் அ…
-
- 3 replies
- 2.2k views
-
-
9 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமன்று தோட்ட தொழிலாளரும் பகலுணவு வேளை ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் - மனோ எதிர்வரும் 9 ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், ஜ.ம.முவின் இரத்தினபுரி அமைப்பாளர் மற்றும் கூட்டணியின் ஆசிரியர் விவகார பொறுப்பாளர் சந்திரகுமார் ஆகியோரை, இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங…
-
- 1 reply
- 195 views
-
-
9 ஆம் திகதி மாலையே தேர்தல் முடிவுகள் news ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு ஒன்தாம் திகதி மாலையே அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறுகின்றது.இதில்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 வேட்பாளர்களும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.8 ஆம் திகதி இரவே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். தபால் மூல வாக்குகளின் முடிவுகள் முதலில் வெளியிடப்படும்.இரவு 10 மணியளவில் அந்த முடிவுகள் வெளிவர ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும்,இறுதி முடிவு மறுநாள் மாலையே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோத தேர்தல் பரப்புரைகள் மற்றும் தேர்தல்…
-
- 0 replies
- 605 views
-
-
9 ஆம் திகதி, இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது. இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 1300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 1348 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 638 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவர்களில் 654 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவி செய்தமைக்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அமைதி போராட்டத்தின் மீதான தாக்குதல்களை அடுத்து 70 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 135 views
-
-
9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால் இலங்கை மதச்சார்பில்லாத நாடு என்ற மேற்குலகத்தின் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை கிடையாது எனத் தெரிவித்துள்ள கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் அரசியலமைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் திரு இருதயநாதர் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ஆண்டகை அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கை மதச்சார்பில்லாத நாடு என்ற கெ…
-
- 8 replies
- 503 views
-
-
9 ஆவது நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள்! புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது அந்த வகையில், இம்முறை நாடாளுமன்றத்துக்கு முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆக காணப்படுகின்றது. 25 – 40 வயதுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 இற்கும் இடைப்பட்ட வயது பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். வாசுதேவ நாணயக்கார, ஆர். சம்பந்தன், சீ. வீ. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். …
-
- 0 replies
- 337 views
-
-
9 கிராம அலுவலர் பிரிவுகள் வலி.வடக்கில் பறிபோகும் நிரந்தரமாக ஆக்கிரமிக்க இராணுவம் திட்டம் முன்னதாக 12 பிரிவுகளை விடுவிக்கவும் முயற்சி வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றனர் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிகின்றது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்படப் போகும் நிலப் பகுதியில் பலாலியைச் சுற்றி மேலும் பல நிரந்தரப் படை முகாம்கள் அமைக்கப்படும் என்று பாதுகாப்ப…
-
- 0 replies
- 336 views
-
-
9 கிலோ கஞ்சாவுடன் சுழிபுரத்தில் ஐவர் கைது சுழிபுரத்தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலையடுத்து வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நடத்திய திடீர் தேடுதலின்போது வீட்டின் பின்புறத்தில் கஞ்சா போதைப் பொருள் பொதிகளாக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வீட்டிலுள்ள 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொலிஸ் விசாரணையிலுள்ளனர். விசார…
-
- 0 replies
- 239 views
-
-
9 கைக்குண்டுகள் மீட்பு! மன்னார் நாயட்டு வெளிப்பகுதிக்கு அருகில் விடுதலைப்புலிகளின் காவலரண் அமைந்திருந்த இடத்தில் இருந்து 9 கைக்குண்டுகளை நேற்றையதினம் பிற்பகல் 12.30 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் நாயட்டுவெளிசந்தியில் இருந்து பரபரப்புக்கடத்தான் வரையாக ஊடறுத்து செல்லும் பகுதியில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண் ஒன்று அமைந்திருந்த இடத்தில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் பழைய உரப்பை ஒன்றுக்குள் காணப்பட்ட 9 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டதுடன் அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்கும் பாரப்ப…
-
- 0 replies
- 541 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 16/07/2009, 11:17 9 கோடி மக்களும் இணைந்து தமிழீழம் அமைப்போம் - வைகோ உலகம் அனைத்திலுமுள்ள 9 கோடி தமிழர்களும் தமிழீழம் மலர முயற்சி செய்ய வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவர் தலைமையில் மீண்டும் விடுதலைப் போர் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், நிச்சயம் தமிழீழம் மலரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மாநாட்டில் அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். தமிழீழத் தேசியத் தலைவரது முயற்சிகள் வீண்போகாது எனவும், உரிய நேரத்தில் அவர் மக்கள் முன் தோன்றுவார் எனவும் வைகோ கூறியிருக்கின்றார். pathivu
-
- 1 reply
- 418 views
-
-
உலகெங்கும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான தமிழ் இனத்தை பரிகாசம் செய்வதுபோல வெறும் 75 இலட்சம்பேர் கொண்ட அற்ப சிங்கள இனவெறியர்கள் ?????? திருமாளவன் ஆவேசம்.
-
- 5 replies
- 3.2k views
-
-
9 கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிக்கிறது சிங்கள ராவய [ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 11:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] 13வது திருத்தச்சட்டத்தை ஒழிப்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக, சிங்கள, பௌத்த அடிப்படைவாத அமைப்பான சிங்கள ராவய எச்சரிக்கை விடுத்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், மிருகவதையை தடை செய்ய வேண்டும், பௌத்த சட்டத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும், வடக்கு கிழக்கில், சிங்களவர்களுக்கு நில உரிமையை உறுதிப்படுத்தும் சமமான சட்டத்தை கொண்டு வர வேண்டும், பௌத்தர்கள் ஏனைய மதங்களுக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், முஸ்லிம் தீ…
-
- 7 replies
- 891 views
-