ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவு [புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் நிறுவனத்துடன் இணைந்து கலைப்பங்கு உள்ளிட்ட செயற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டவர் லெப். நிலவன். சிறிலங்காப் படையினருக்கு எதிரான களங்களில் எதிரிக்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை இவர் நடத்தியிருந்தார். படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களில் இவர் முனைப்பான பங்கை ஆற்றியிருந்தார். புதினம்
-
- 11 replies
- 2k views
-
-
தம்புள்ளை சர்ச்சைக்குரிய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று அடாவடித்தனம் செய்து வருகிறது. எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு மகிந்தர் உத்தரவி…
-
- 8 replies
- 2k views
-
-
கடற்புலிகள் ஆயுதங்களை ஏற்றிவந்த ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப்படகு, மாலைதீவு கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது, அதனை இடைமறித்த மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பலில் இந்தியக் கடற்படையினரும் இருந்தனர் என்பதை மாலைதீவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். காலியில் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரியான லெப்.கேணல் மொகமட் இப்ராகிம், 2007ஆண்டு மாலைதீவு கடற்பரப்பில் கரையோரக் காவல்படையினரை எதிர்கொண்ட போது விடுதலைப் புலிகளே ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப் படகிற்குத் தீமூட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார். கப்பலின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் இருந்த டீசலை ஊற்றிய பின்னரே கப்…
-
- 1 reply
- 2k views
-
-
புலிகளை அழிக்க முடியாது என ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அசோக் மேத்தா கூறுகிறார்.
-
- 2 replies
- 2k views
-
-
எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனே முருகப் பெருமானாக அவதரித்து அருள் புரிகின்ற திருவருளும், குருவருளும், மகான்கள், ஞானிகள் நல்லூர் தீருவீதியில் நடமாடிய அதிர்வுகளும் சேர்ந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்து இழுக்கும் ஆலயமாக இவ்வாலயம் மிளிர்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுடைய ஒரு அடையாளமாக, குறியீடாக இந்த ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது என யாழ். சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் நல்லூர்க் கந்தனின் சிறப்புக்கள் மற்றும் ஆலயத்திற்குச் செல்லும் போது அடியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
பிரபாகரனை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை சிறிலங்கா முறியடித்தது: பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் .வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து சகல முனைகளையும் சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் ஐம்பது பேர் உட்பட நூறு பேரை அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை சிறிலங்காவும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக முறியடித்தன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா இறுதிநேரத்தில் மேற்கொண்ட இந்த அவசர நடவடிக்கைகள் தொடர்பாக அந்த தகவல் மேலும் தெரிவித்திருப்பதாவது:- கிளிநொச்சியை கைப்பற்றிய சிறிலங்கா …
-
- 5 replies
- 2k views
-
-
TNA இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள். அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம் வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை…
-
- 31 replies
- 2k views
-
-
"தவிச்ச முயல் அடிக்கும்' தந்திரோபாயம் இது! 05.06.2008 "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள். தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், தமது தாயக மண்ணில் பாரம்பரிய பூமியில் தமது இனத்தின் இருப்புக்காகவும் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்கள். பாரத மாதாவைத் தமது பெரியன்னையாக வரித்து, மதித்துப் போற்றி வரும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பி, அவர்தம் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு. ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொப்புள் கொடி இணைப்புப் போல தாய் சேய் நேசம் கொண்டது. "தானா…
-
- 3 replies
- 2k views
-
-
வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகளினால், இராணுவ கப்டன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தில் சேவையாற்றும் இந்த அதிகாரி, விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்தார். குறித்த இராணுவ அதிகாரி கம்பஹா பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்ற ஆயுதாரிகள் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கடத்தல் சம்பவம் பற்றி முச்சக்கர வண்டியின் சாரதி கம்பஹா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை நீர்கொழும்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு கடத்தப்பட்டதாக நீர்கொழும்பு காவற்துறையிடம்; முறையிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம், சாவகச்சேரி கல்வயல் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது வயோதிபர் ஒருவரை புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் மாணவி, பாடசாலை சீருடையுடன் வயோதிபருடன் பாழடைந்த வீடொன்றில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற, மாணவியை மீட்டதுடன் முதியவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/1339…
-
- 20 replies
- 2k views
-
-
வடபோர்முனையில் தாம் எதிர் பார்த்ததை விட படையினர் அதிகள வில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் களை எதிர் கொள்கின்றனர் என்று ராஜதந்திரிகளும், அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர். போர் நிலைவரம் தொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட் டுள்ள செய்தி மடலில்........ தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6566.html
-
- 0 replies
- 2k views
-
-
இந்திய கம்பூனிஸ்ட்டுக் கட்சியின் போர்க்குரல் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த மூன்று நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைத் தோழகள் நல்லக்கண்ணு, த. பாண்டியன், சி.மகேந்திரனுடன் தஞ்சாவூரில் தங்கியிருந்தேன். அவர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாபெரும் செயல்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இது மறைந்த தோழர் ஜீவா வித்திட்டு வளர்த்த தமிழ் மாக்சிய அணி இன்று தோழர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் சி.மகேந்திரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமென நிழல் விருட்சங்களாக ஒங்கி உயர்ந்துள்ளதன்ீயல்பான வெளிப்பாடாகும். மகேந்திரன் IPKF மோதல் காலத்திலேயே டெல்ஹி மத்திய குழுவினரின் நிலைபாட்டுக்கு வெளியில் எமக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் புதிய பார்வையில் "தீக்குள் விரலை வ…
-
- 4 replies
- 2k views
-
-
பெண்களைப் பற்றிக் கதைக்கும் மிகப் பெறுப்புமிக்க பெண் அரச அதிபர்தான் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் பிதற்றுகிறார். சில வேலை அவர் மீது அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்களோ. அதனால் அவ்வாறு தெரிவித்தாரோ தெரியாது என மிக ஆக்ரோசமாக கருத்துத் தெரிவிக்கிறார் பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவி. யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த ஆசிரிய மாணவர்கள் ஈடுபட்டனர். யாழ். பெண்கள் மீதான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து யாழ். அரசாங்க அதிபர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலாதாரமற்றவையெனவும் குறிப்பிட்டு…
-
- 2 replies
- 2k views
-
-
வட போர் முனையில் யுத்த தளபாடங்கள் குவிப்பு சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், எறிகணைகள் போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பலாலி வீதி, பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன. வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர். வடபோர் முனையில் பாதுகாப்பு வேல…
-
- 11 replies
- 2k views
-
-
இலங்கையின் தரத்தைக்குறைக்க அமெரிக்கா முடிவு. Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 02:28 PM அமெரிக்காவில் உள்ள சுதந்திர இல்லம் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கான தரத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது இலங்கையில் இடம்பெற்றுவரும் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு;ள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தமது அறிக்கை மே முதலாம் திகதி வெளிவர உள்ளது. 2006 ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகளையே தாம் கருத்தில் எடுத்துள்ள போதும் வரவுள்ள அறிக்கையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட உள்ளதாக சுதந்திர இல்லத்தின் ஆய்வாளர் ஹரின் கார்லெகர் தெரிவித்துள்ளார் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளில் இருந்து இலங்…
-
- 2 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது பெருமைக்குரிய விடயம் எனப் பெருமிதத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் 'விடுதலைபப் புலிகளுக்காக ஆயுதம் ஏந்திப் போரட எம்மால் முடிவில்லை. குறைந்த பட்சம் ஆயுத உதிரிகளைக் கடத்தினேன் என்று கூறப்படுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது'. என்றார் மேலும். தலித் (தாழ்த்தப்பட்ட சாதி) இளைஞர்களுக்கு ரவுடி முத்திரை குத்தி சிறையில் அடைக்கும் பொலிசாரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்…
-
- 1 reply
- 2k views
-
-
Monday, June 6, 2011, 22:56சிறீலங்கா கடந்த வெள்ளிக்கிழமை (03) ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர், அவையில் இருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கேள்விகளுக்கு சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா தாறுமாறாக பதில் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர் அதனை ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்டர் சிறீலங்கா பிரதிநிதிகளுக்கு 10 நிமிடம் உரையாற்ற அனுமதி வழங்கியிருந்தார். ஆனால் காணொளி தொடர்பில் பேசாது வாய்க்கு வந்தபடி 15 நிமிடம் பேசிய சிறீலங்கா தரப்;பை ஸ்பிலின்டர் தலையிட்டு நிறுத…
-
- 1 reply
- 2k views
-
-
எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரக்கட் பேரவை உலகக் கிண்ண டுவரின்ரி‐20 போட்டித் தொடரில் பங்கேற்க சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் சிலர் ஆர்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிரான போட்டிகளை ஏனைய நாடுகள் பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். இலங்கயில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர். தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வ…
-
- 2 replies
- 2k views
-
-
வைகோவின் அவசர மின்னஞ்சல் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரௌன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் ஆகியோர்க்கு வைகோ இன்று (17.5.2009) மின் அஞ்சல் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களுக்குத் தொலைநகலில் அனுப்பி உள்ள அவசரக்கடிதம். அன்புடையீர், சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைக் காப்பாற்ற உலகெங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழர்களின் சார்பாக வேண்டுகிறேன். தாங்கள் நேரடியாக தலையிட்டு சிறி லங்காவில்; நடைபெறும் மனித அழிவைத் தடுக்க உறுதியான, உடனடி நடவடிக்கை எடுத்து சிறி லங்காவில் …
-
- 8 replies
- 2k views
-
-
************
-
- 3 replies
- 2k views
-
-
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரத்தை கைவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையில் இன்று அவசர கூட்டம் கூடவுள்ளது. இதில் போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7496 முன்னமே எடுக்கப்பட்ட முடிவுக்கு என்னத்துக்கு ஒரு கலந்தாலோசனை
-
- 9 replies
- 2k views
-
-
காயமடைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி மரணம். யாழ். குடாவை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆம் படையணியின் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத்தாக்குதலில் படுகாயமடைந்த அதிகாரிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14 ஆம் நாள் கொடிகாமத்தில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்களின் 53 ஆம் படையணியின் தலைமையகத்தில் மக் கவச கொமாண்டோப்படைப்பிரிவு தலைமையகத் திறப்பு விழா தொடங்கிய வேளையில் விடுதலைப் புலிகள் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதில் மக் கவசப்படையணித் தளபதியும் 53 ஆம் பிரிக்கேட் தளபதியுமான லெப். கேணல் சார்ள்ஸ் நுகேரா, லெப்டினன்ட் கேணல் அத்தப்பத்து, லெப். கேணல் யு.ஏ.லெஸ…
-
- 2 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிப்பது முடியாத காரியம்! அமைச்சர் தேவா வருத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பூண்டோடு அழிப்பது என்று தெரிவித்து உள்ளார் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவர் நாட்டின் இன்றைய அரசியல் நிலைவரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு: "தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் தற்போதும் செயல்படுகின்றனர் என்றே கூற வேண்டி உள்ளது. சில அரசியல் கட்சிகள் மூலமாக புலிகள் செயல்பட முடிகின்றது. ஆனால் இராணுவ ரீதியாகவோ,இயக்கமாகவோ புலிகளால் செயல்பட முடியாது. எனினினும் புலிகளை பூண்டோடு அழிக்கின்றமை முடியாத காரி…
-
- 2 replies
- 2k views
-
-
நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் ! முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 8 replies
- 2k views
-
-
Tuesday, 29 March 2011 00:07 கனடா ஆளும்கட்சி தமிழர்களை மையப்படுத்தி அவதூறான விளம்பரம் தயாரிப்பு கனடாவின் ஆளும்கட்சியான கொண்சவேட்டிவ் கட்சி தற்போதைய தேர்தலில் தயாரித்துள்ள ஒரு விளம்பரம் கனடாத் தமிழர்களிடைய பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கனடாவிற்கு அகதிகளாக வருகை தந்த கப்பல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம் மேற்படி கட்சி இப்படியான அகதிகளைக் கொண்டுவரும் குற்றச்செயல்களிற்காக சீ-49 என்ற சட்டத்தை தயாரிக்க முற்பட்டதாகவும் அதனை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விளம்பரத்தில் தமிழ் அகதிகள் வருகை தந்த கப்பல்களின் படங்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதுடன் இன்னொரு கப்பல் வருவதற்குத் தயாராக உள்ளது என்று இந்த வருட முற்பகு…
-
- 22 replies
- 2k views
-