ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
படையினரின் ஆளணிப் பற்றாக்குறை: கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வு மட்டக்களப்பிலிருந்து சிறீலங்காப் படையினர் வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாக மட்டக்களப்பு குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்காச் சிறப்பு அதிரடிப்படையினர் வட பகுதி நோக்கி நகர்த்தப்படுகின்றனர். இதனால் மட்டக்களப்பில் உள்ள பாதுகாப்பு சிவில் அலுவலகர்கள் மற்றும் சாதாரண காவல்துறையினருக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைகள் வழங்கப்பட்டு, சிறப்பு அதிரடிப் படையினர் நிலைகொண்டுள்ள தோற்றப்பாட்டை சிறீலங்கா படையினர் ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழு மற்றும் கருணா குழுவின் நடமாட்டங்களும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்…
-
- 5 replies
- 2k views
-
-
பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி கூறியுள்ள, இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்ல, முல்லைத்தீவில் முழுவீச்சில் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் இராணுவம் அதன் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீரும் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டன. தற்போது அவர்கள் முல்லைத்தீவில் மட்டுமே இருப்பதால் அங்கு அவர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் 50 ஆயிரம் …
-
- 10 replies
- 2k views
-
-
ராமநாதபுரம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சீனக்குடில்களால், அந்நாட்டின் இந்தியா மீதான அச்சுறுத்தல் அம்பலமாகி உள்ளது. 05 March 10 04:23 pm (BST) கச்சத்தீவு செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், விரட்டியடிப்பு, எல்லையை நெருங்கவிடாத இலங்கை கடற்படை, கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம், இந்தியாவை குறிவைக்கும் சீனா, என, பல்வேறு குற்றச்சாட்டுகள், தமிழக மீனவர்களிடமிருந்து எழுந்தது. மற்ற குற்றசாட்டுகள் எல்லாம், வழக்கமானதாக இருந்த போதும், கச்சத்தீவில் சீனாவின் கண்காணிப்பு கோபுரம், என்ற, தகவல் இந்தியாவை சற்று கலங்க வைத்தது. சீனா கடற்படையினர் யாரும் கச்சத்தீவில் இல்லை, என, இலங்கை தரப்பிலும் காரசாரமாக பதில் தெரிவிக்கப்பட்டது. இருநாட்டு பிரதிநிதிகளும் கச்சத் தீவு சென்று ஆய…
-
- 15 replies
- 2k views
-
-
Karuna warns UPA, says snap ties with Lanka New Delhi: The Sri Lankan crisis is playing out in Tamil Nadu political arena much to the DMK's discomfort. Tamil Nadu Chief Minister M Karunanidhi has now written to Prime Minister Manmohan Singh and Congress President Sonia Gandhi asking the Centre to snap relations with Sri Lanka, if India's appeal for ceasefire is not met. Karunanidhi has been facing criticism by Tamil nationalist parties for taking a soft approach to the Lankan attacks on Tamils there. His archrival, AIADMK chief Jayalalithaa, a known LTTE baiter, had recently claimed the Centre and DMK had failed to stop genocide in Sri Lanka. Her allie…
-
- 3 replies
- 2k views
-
-
கடலூரில் டிசம்பர்-28 ந் தேதி மீனவர் எழுச்சிநாள் விழா நடத்தப்பட்டது. மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் இரா.மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மீனவர் சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். * இந்திய அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதானத் தடையை உடனடியாக நீக்க வேண்டும். * சிங்கள அரசுக்கு செய்து வரும் ஆயுத உதவி, நிதியுதவி, போர்ப் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. " இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் கம்யூனிஸ்ட்" சிங்காரவேலரின் பிறந்தநாளன்று தமிழீழ ஆதர…
-
- 1 reply
- 2k views
-
-
தென்மராட்சி நோக்கி படையினரையும், போர்த்தளபாடங்களையும் நகர்த்தும் படையினர். தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களுக்கு நேற்று முன்தினமிரவு 8.00 மணியிலிருந்து அதிகாலை 1.00 வரை பாரிய போர்த்தளபாடங்களும் டாங்குகளும் ஏ-9 பிரதான சாலை வழியாக நகர்த்தப்பட்டு இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய ஊர்திகள் பிரதான இப்பாதை வழியாக நகர்ந்ததால் ஊர்திகள் செல்லும் சத்தம் இப்பிரதேசம் எங்கும் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கும் மக்கள் இப்போர்த தளபாடங்கள் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட சமயம் தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களிலிருந்தும் கிளாலி படைத்தளத்தில் இருந்தும் படையினரால் அரசகட்டுபாடற்ற பிரதேசங்களை நோக்கி சரமாரியாக எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற…
-
- 4 replies
- 2k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 3, 2011 பத்தாவது உலக கோப்பையினை வெல்வோம் என சூழுரைத்து சென்ற இலங்கை அணி கிண்ணத்தை வெல்லாது திரும்பி வந்துள்ளது. இந்த கிண்ணத்தை வைத்து மஹிந்த ஒரு அரசியல் செய்திருப்பார் என எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர். . மஹிந்த குடும்பமும் இலங்கை கிரிக்கெட் அணியும் . 10 வது கிரிக்கெட் உலக கோப்பை நேற்று மும்பையில் நடந்தது. அதனை முன்னிட்டு மஹிந்த இந்தியாவிற்கு சென்றார். பிரதமர் மன்மோகன் சிங்கை பார்க்க வருமாறு மஹிந்த இரகசிய தகவல் அனுப்பியும் மன்மோகன் செல்லவில்லை என கூறப்படுகின்றது. மாறாக இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் சென்றார். போட்டியை சுவாரசியமாக கண்டு கழித்த மஹிந்த குடும்பத்தினர் அணி வெல்லும் என்பதில் திடமாகவே இருந்துள்ளனர். ஆனால்…
-
- 2 replies
- 2k views
-
-
வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் அருளானந்தம் மேலும் தெரிவித்ததாவது; வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் நடவடிக…
-
- 28 replies
- 2k views
-
-
கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் இருந்து செய்திகள் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர். இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியு…
-
- 10 replies
- 2k views
-
-
லண்டன்: லண்டன் இந்தியத் தூதரகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் இதை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் கோரி லண்டனி்ல் 4 நாட்களாக இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இந்தியா ஹவுசில் வைக்கப்பட்டிருந்த நேரு சிலையின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த குளோஸ் சர்க்யூட் கேமராவை திருப்பிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளனர். இதனால் இதை உடைத்தது யார் என்று தெரியவில்லை. ஆனாலும் போராட்டம் நடத்திய இலங்கைத் தமிழர்களில் யாரோ தான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வர…
-
- 10 replies
- 2k views
-
-
ஈழத்தின் தீயூழ்! மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! "ஈழம் எங்கள் தாகம்'' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன! ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: "அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போ…
-
- 0 replies
- 2k views
-
-
(நா.தினுஷா) புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க் …
-
- 6 replies
- 2k views
-
-
இலங்கையில் தனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தியுள்ள விடுத லைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலி களின்நிர்வாகத்தலை நகரமான கிளிநொச்சியை குறி வைத்து இலங்கை விமானப்படை தினமும் குண்டு களை வீசுகிறது. விடுதலைப்புலிகள் மீதுள்ள கோபத்தில் கண் மூடித்தனமாக சிங்கள ராணுவம் சரமாரியாக குண்டு வீசுவதால் அப்பாவி ஈழத் தமிழர்கள் கடும் பாதிப் புக்குள்ளாகி இருக் கிறார்கள். சுமார் 2 லட்சம் பேர் வீடு களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காடுகளில் தஞ்சம் அடைந்துள்ள சுமார் 1 லட்சம் பேர் உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் பரிதாபமாக நிலையில் தவித்துக்கொண் டிருக்கிறார்கள். அந்த அப…
-
- 1 reply
- 2k views
-
-
-
யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன் (பாறுக் ஷிஹான்) யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் இங்குள்ள நீதிக்கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பு இயங்கி வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிணைந் திருத்த முடியும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். சமூக சே…
-
- 30 replies
- 2k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழுவினரிடம் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக்குழுவினர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசி இலங்கை இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் மூலம் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தி.க. தலைவர் கி…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது…
-
- 17 replies
- 2k views
-
-
இலங்கையுடன் இனி பேச்சு கிடையாது: புலிகள் ஏப்ரல் 01, 2007 கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. அதை முழுமையாக கைவிட தீர்மானித்துள்ளது. எனேவ இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காமல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டால், இலங்கையுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை. முழு அளவிலான போருக்கான அழைப்பே இது. மிகப் பெரிய அளவிலான போருக்கு அரசு விரும்புவதாகவ…
-
- 2 replies
- 2k views
-
-
மதுரை திருமங்கலம் தொகுதி சட்டசபை மதிமுக உறுப்பினர் வீர. இளவரசன் இன்று மதுரையில் மரணமடைந்தார். மதுரை திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீர. இளவரசன். 47 வயதான அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் இன்று காலை பத்தரை மணியளவில் வீர. இளவரசன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து கைதானவர் வீர. இளவரசன். வைகோ கைதாக காரணமான திருமங்கலம் பொதுக் கூட்டத்…
-
- 11 replies
- 2k views
-
-
01.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....a2c8286f79f5995
-
- 0 replies
- 2k views
-
-
கிளிநொச்சி: வடக்கு இலங்கையில் தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேற்றி அகதிகளாக்கி, காடுகள்-ரோடுகளில் அலையவிட்டு, பட்டினி போட்டு, தாக்குதலும் நடத்தி, காயமடைந்தவர்களுக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கும் மருததுவ வசதிகள் கிடைத்துவிடாதபடி தடுத்து, குழந்தைகளின் கல்வியையும் முடக்கி அந்த இனத்தையே சமூக-பொருளாதார-உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி, பூண்டோடு அழிக்கும் மாபெரும் சதித் திட்டத்தை இலங்கை அரசு அரங்கேற்றி வருவதாகத் தெரிகிறது. உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அலையவிட்டு அவர்களை மனரீதியிலும் ஒடுக்கும் பெரும் பாதகச் செயல் அங்கு நடந்து வருகிறது. வன்னியில் இலங்கை ராணுவம் நடத்தி வரும் பயங்கர தாக்குதல்களில் இதுவரை 352 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெர…
-
- 0 replies
- 2k views
-
-
http://www.tamilkathir.com/news/1078/75//d,audio.aspx
-
- 0 replies
- 2k views
-
-
தூதுவர் இல்லம் உடைப்பு: சிறிலங்கா மீது ஐ.நாவில் யேர்மனி முறைப்பாடு [ஞாயிற்றுக்கிழமை, 22 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தனது தூதரக அதிகாரிகளில் ஒருவரது இல்லம் உடைக்கப்பட்டு சட்ட விரோத தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் யேர்மனி முறைப்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கடந்த ஏப்ரல் 29-30 ஆம் நாட்களில் யேர்மன் தூதரக அதிகாரியின் பாதுகாப்பு மிக்க வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்து சட்டவிரோதமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவிடமிருந்து ஐக்கிய நாடுகள் சபையானது பதிலை எதிர்பார்த்து…
-
- 6 replies
- 2k views
-
-
போர் முடிந்து விட்டதான ஒரு சூழலில் தமது இருப்பையும் வருமானத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஈபிடிபி மற்றும் கருணாகுழு போன்ற துணைப்படைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனைத்தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உறுதிப்படுத்துவதற்கான சம்பவங்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது இந்த துணைப்படைகள் இராணுவத்துக்கும் அப்பால்பட்ட பணிகளை ஆற்றின என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, படையினரின் உதவியுடனேயே இந்தத் துணைப்படைகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. டக்ளஸ் தலைமையிலான ஈ.…
-
- 8 replies
- 2k views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது. சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது. கடந்த மார்ச் 19ம் நாள் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்று 131.60 ரூபாவாக விற்கப்பட்டது. இதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முனைந்தது. இந்தநிலையில் கடந்தவாரம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 125 ஆக உயர்ந்தது. எனினும் இந்தவாரம் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வர…
-
- 17 replies
- 2k views
-