ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பேசப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது எனவும், அதை முழுமையாக இரத்து செய்ய முடியாது என்பதை அவருக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பயங்கரவாத தடைச…
-
- 0 replies
- 179 views
-
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்! adminDecember 19, 2023 உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புக…
-
- 70 replies
- 6k views
- 1 follower
-
-
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை, மற்றும் சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக ரீதியாக மேற்கொண்டுவரும் விடயங்கள் பற்றி நேற்று முந்தினம் (05.05.2011) இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இயக்குனர் அன்றூ பற்றிக் (Andrew Patrick), துணை இயக்குனர் வில்லியம் மிடில்ரன் (William Middleton), மற்றும் கிறிஸ்ரீன் மைக்நீல் (Christine McNeill) ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார அமைச…
-
- 2 replies
- 979 views
-
-
பிரசுரித்தவர்: admin June 20, 2011 _பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது. காலத்தின் தேவை கருதி அதனை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://youtu.be/SynBi7K47vw http://youtu.be/jdq8Ot3VNuI உலகத் தமிழர் பேரவை தலைவர் பாதர் இமானுவேல் அடிகளார் குளறுபடியானவர்; அவர் குளறுபடியாக கதைப்பார் எனவே, அவரும் துரத்தபட வேண்டியவர் என்…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 9 replies
- 1.8k views
-
-
ஒரு ஊடகத்தால் ஒரு இனத்தினை ஒருங்கிணைக்கவும் முடியும் மாறாக திசைதிருப்பவும் முடியும் அதில் இருந்து வெற்றிகொள்ளப்பட்டதுதான் பிரித்தானியாவில் தமிழர்களின் அணிதிரழ்வு! முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் அதாவது மே-18-2009ற்கு பின்னர் தமிழர்களின உத்தியோகபூர்வமான வானொலி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தப்பட்ட வேளையிலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தலைவர் அவர்களின் வளிகாட்டலில் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் பிரித்தானியாவில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. தலைவர் அவர்களின் தலைமையின…
-
- 13 replies
- 5.3k views
-
-
GTV நேரடி ஒளி பரப்பு மாவீரர் நாள் 2011 http://85.25.153.59/gtv நன்றி http://www.tubetamil...wtype==
-
- 2 replies
- 1.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> நன்றி http://www.eelavetham.com/video/42/Seythi-Veetchu-GTV-Video
-
- 0 replies
- 1.7k views
-
-
மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும் பிரித்தானியாவில் மனித நேய நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தவரான திருமதி. வாசுகி கருணாநிதி என்பவர் அவசரத் தேவை நிமித்தம் இலங்கைக்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வர முற்பட்ட வேளையில் ஒகஸ்ட 6ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப் பெயர் போன கொழும்பு 4-ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வாசுகி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் இவரது கைது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் இலங்கை வெளிநாட்டமைச்சருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஐந்து நாட்களில் இவர் விடுதலை செய்யப்படுவார் என இலங்கை…
-
- 15 replies
- 2.4k views
-
-
Is there justice in post war Sri Lanka? http://www.bbc.co.uk/i/b012qs17/ More than two years after the Sri Lankan army defeated the separatist Tamil Tigers there is evidence to suggest both sides committed serious war crimes. Last month graphic video footage screened on British television added to the international pressure for an independent investigation. Stephen Sackur spoke to Rajiva Wijesinha, an advisor to the president of Sri Lanka, and asked him what steps the government is taking to investigate war crimes allegations. Watch the full interview on BBC World News on Tuesday 5 July 2011 at 0330, 0830, 1530 and 2030 GMT and on BBC News Channel on Tues…
-
- 2 replies
- 1.5k views
-
-
- அம்மேனிஸிற்றி தளத்தில 128 பேர்தான் பஃகிர்ந்தார்கள் என்று காட்டுது !!...? இதை வெட்டி ஒரு இ-கடிதத்தில ஒட்டி உங்களுக்கு தெரிந்த பிரஞ்சுக்காரர் எல்லோரிற்கும் அனுப்பி விடுங்கோ. ..... ------------------------------------------------------------------------------------------- இங்கே வெட்டவும் Bonjour à tous ! sans doute n'avez vous pas pu suivre comme moi, ... les horreurs subies dans le plus grand silence de la communauté internationale par la population civile de Vanni l'année dernière. Tous les jours des témoignages et des images insoutenables parvenaient jusqu'à nous grâce aux téléphones portables et à in…
-
- 0 replies
- 670 views
-
-
கருத்து கணிப்பு The Big Question Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests? Vote - Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home (Pool is at the left side of the page)
-
- 0 replies
- 1.6k views
-
-
THE BIG QUESTION Should the Rajapakse brothers be tried for war crimes? http://headlinestoday.intoday.in/site/headlines_today/ http://headlinestoday.intoday.in/site/headlines_today/
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவின் மையப்பகுதியான பேர்மிங்காம் விக்டோரியா ஸ்குயாறில் ஆரம்பமாகிய தமிழர்களின் "ஹாட் 2 ஹாட் வோக்" பிரித்தானியாவின் மையப்பகுதியாக விழங்கும் பேர்மிங்காமில் உள்ள விக்டோரியா ஸ்குயாறில் இருந்து லண்டன் நோக்கிய தமிழர்களின் நடைபயணம் நேற்று காலை ஆரம்பமானது. பிரித்தானிய படைவீரர்களையும், தமிழீழ போராளிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தை பேர்மிங்காம் லோட் மேயர் லென் கிறேஜொறி அவர்கள் ஆரம்பித்துவைத்தார். hear to hear ஆரம்ப நிகழ்வில் இந்த நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்களில் முதன்மையானவரான திரு.ஜோகணேஸ் அவர்கள் அங்கிருந்தவர்கள் மத்தியில் இந்த நடைபயணம் தொடர்பான சிறு விழக்கம் அளித்தார். தொடர்ந்து லோட் மேஜர் லென் …
-
- 1 reply
- 710 views
-
-
Heavy fighting rages in Muhamalai, Kilali [TamilNet, September 10, 2006 19:01 GMT] Heavy artillery shelling and fighting between the Sri Lankan forces and the Liberation Tigers erupted in Kilali and Muhamalai Forward Defence Line (FDL) of the Northern Front from 7:30 p.m. Sunday, sources in Kilinochchi said. Artillery shelling and gunfire were continuing Sunday midnight. The SLA had suffered heavy casualties Saturday when it launched a fresh offensive towards Liberation Tigers of Tamil Eelam (LTTE) FDL. Meanwhile, Sri Lankan Police in Kodikamam Sunday said they had seven bodies of Tamil youths, five males and two females, killed in in the clashes in Thenm…
-
- 3 replies
- 1.9k views
-
-
Next Wednesday, Channel 4 will release an extremely important follow-up documentary to last year’s explosive ‘Killing Fields’. This is a real chance to effect changes to the current culture of impunity in Sri Lanka, by stirring the international community into action. We need to act together to make this happen, and stop Sri Lanka becoming yesterday’s news. Each day next week, we will be posting a story from 8 people who have witnessed crimes in Sri Lanka. This is what we do, but we need donations to keep doing it. Many of you watched ‘Sri Lanka’s Killing Fields’ when it aired in June 2011, which served as critical evidence for the UN’s Report last year on Sri …
-
- 7 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 Helping destitute children and elders of Tamileelam என்ற பதாகையின் கீழ் பிரித்தானியாவில் 'வேர்க்சொப்' எனும் இடத்திலுள்ள படைவீரர்களை நினைவுகூரும் இடமான 'வோர் மெமோறியலு' க்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தமிழர்களின் நடைபயணம் ஆரம்பமானது. இந்த நடைபயணத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மான் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அப்பிரதேச நகரசபை உறுப்பினர்கள் மூவர் உட்பட பல்லின மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நடைபயணத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் இதில் கலந்துகொண்டதோடு 500 பவுண்ஸ் காசோலையையும் வழங்கி தமது ஆதரவை நல்கியிருந்தனர். நேற்றுக் காலை ஆரம்பமான நடைபயணத்தில…
-
- 0 replies
- 603 views
-
-
Here are the full details of the group of white Van criminal abductors (Lanka-e-News -23.Nov.2011, 11.55P.M.) Lanka e News is in receipt of reliable information on the groups involved in the abductions of civilians in the notorious white Van. This whole operation is carried out on the orders of defense Secretary Gotabaya Rajapakse by a former Sergeant Major of the Special Force's (SF's) LRRP unit. His name is Maddumage Wasantha who lost a leg during the Mamaduwa in Vavuniya District army operations. He left the Army because of his disabled condition on medical grounds. Although he is supposed to have left the Arm…
-
- 4 replies
- 1.7k views
-
-
தென்னிலங்கை மீது High Security Zone Residents Liberation Force (HZRLF) என்ற அமைப்பு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றூ செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இனி அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு சிங்கள மக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதாக அப்பத்திரிகை மேலும் விபரித்துள்ளது. யாராவது இது பற்றி உண்மை தகவல்கள் அறிந்தீர்களா? http://www.vg.no/pub/vgart.hbs?artid=126520
-
- 1 reply
- 1.6k views
-
-
High-level Indian team to visit Lanka COLOMBO: A high-level Indian team, comprising National Security Advisor Shivshankar Menon, Foreign Secretary Nirupama Rao and Defence Secretary Pradeep Kumar is likely to be in Sri Lanka on June 16 and 17 to discuss a wide range of bilateral issues, an India High Commission official said. The Indian team will meet a three-member Sri Lankan team comprising Secretary to President, Lalith Weeratunga, Minister of Economic Development Basil Rajapaksa, and Defence Secretary Gotabaya Rajapaksa. When the two teams were set up during the Eelam War IV, the understanding was that they would meet periodically to discuss all …
-
- 1 reply
- 376 views
-
-
July 21, 2011 – 9:37 am By Guest Writer Sidharth Gautham Sunder | Permalink | Print This Article | It was presumed in the recent article in truthdive.com that the discussion about the investigations on war crimes in Sri Lanka will not be in the agenda of Ms. Hillary Clinton the US Secretary of state visiting Chennai on Wednesday. http://truthdive.com/2011/07/18/hillary-clinton-india-and-war-crimes-in-srilanka.html As predicted the Government of India have managed to silence both Ms. Hillary Clinton and the Chief Minister J.Jayalalithaa to fall in line with the official position of India in offering no comments on investigations of war crimes in Sri Lank…
-
- 0 replies
- 610 views
-
-
Hillary Clinton ன் செவ்வி காணொலியில்
-
- 0 replies
- 2k views
-
-
US Secretary of State Hillary Clinton telephoned President Mahinda Rajapaksa this evening. dailymirror.lk
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
HND மாணவர்களைக் கலைக்க... பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1283215
-
- 1 reply
- 357 views
-
-
HND மாணவர்கள், எதிர்ப்பு பேரணிக்கு... கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடை! இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டைப் பொலிஸ் பிரிவில் உள்ள எந்தவொரு அரச அல்லது உத்தியோகபூர்வ நிறுவனங்கள் அல்லது கட்டிடங்களுக்குள் நுழைய முடியாது. அத்தோடு வலுக்கட்டாயமாக நுழைவதையோ அல்லது சேதப்படுத்துவதையோ தடுக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283208
-
- 0 replies
- 166 views
-