Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள். சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழம…

  2. முகமாலையின் புவியியல் அமைப்பும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயமும் இணைந்து இராணுவம் யாழ். குடாநாட்டிலிருந்து முன்னேறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு செல்வதற்குத் தடையாக.................. தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2181.html

    • 3 replies
    • 2k views
  3. [ஆடியோ இரண்டாம் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை சிறையிலிருந்து சீமான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி: http://meenakam.com/2010/12/09/15689.html

  4. இலங்கை விவகாரம் இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றில்! பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரும் ஒத்திவைப்பு வேளை விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் குக்கீஸ் என்பவரினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பெரும் எதிர்பார்ப்பை இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதம் குறித்த எம்.பியினால் கொண்டுவரப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய தினமும் இவ்விவாதம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது -உதயன்

  5. தம்மை காப்பாற்றக்கோரி போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் விடுத்த வேண்டுகோள்களை அனைத்துலக சமூகமும் சரி, மனிதாபிமான அமைப்புக்களும் சரி முற்றாக புறக்கணித்துள்ள நிலையில் அந்த மக்களின் இறுதி மூச்சுக்களை அடக்கும் தாக்குதல்களை சிறீலங்கா படைகள் ஆரம்பித்துள்ளன. முள்ளிவாய்கால் பகுதி குருதியினால் தோய்ந்து போகின்றது, அங்கு குழந்தைகளினதும், பெண்களினதும், முதியவர்களினதும் மரணஓலங்கள் மட்டுமே குண்டு சந்தங்களுக்கு மத்தியில் எழுகின்றன. பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களும் மரணமடைந்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் முன்நகரும் படையினரால் சுட்டு கொல்லப்படுகின்றனர். இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஒரு குறுகிய நேரத்தி…

  6. செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர் இல்லங்களில் வளர்ந்த பல பிள்ளைகள் தற்போது பிற இல்லங்களிலும் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறவினர்கள் எனச்சொல்லிக் கொள்ளவோ ஆதரவு கொடுக்கவோ ஆட்களில்லாத பிள்ளைகள் நிரந்தரமாக பல பராமரிப்பில்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்க உறவினர்கள் உள்ள பிள்ளைகள் பலர் தங்களது உறவினர்களுடன் வாழ்கிறார்கள். இல்லங்களில் வாழ்கிற பிள்ளைகள் போன்று வெளியில் வாழ்கிற பிள்ளைகளை பராமரிக்கிற உறவுகளால் இந்தப்பிள்ளைகளிற்கான கல்வியையோ அல்லது வசதியையோ வழங்க முடியாத நிலமையில் இருக்கின்றனர். இத்தகைய நிலமையில் உள்ள பிள்ளைகளை இனங்கண்டு நேசக்கரம் தன்னா…

    • 17 replies
    • 2k views
  7. அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:- 24 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக சிறையில் இருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. GTN

    • 9 replies
    • 2k views
  8. தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன் எம்.றொசாந்த் தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…

  9. அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம் பாகிஸ்தான் பயணம் 1/30/2008 12:26:04 PM வீரகேசரி இணையம் - இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாகிஸ்தான் பயணமாவதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இனாமுல் ஹக்கின் அழைப்பையேற்று செல்லும் அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டின் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப், பிரதமர் சொமோரோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் இனாமுல் ஹக் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  10. The LTTE international network has offered to co-operate with the UN panel appointed by UN Secretary General Ban ki-moon to advice him on Sri Lanka and also urged the committee to protect witnesses who come forward to testify. The LTTE also urged the panel to eventually publish its findings in order to ensure complete transparency, to help launch a needed public discourse about the violations of international law and to undertake the necessary remedial measures to ensure that this shall never happen again. “We therefore offer our full cooperation to the UN's panel of investigators and we are willing to provide a large number of first-hand evidence to aid the pan…

    • 16 replies
    • 2k views
  11. சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய‌ வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானிய…

  12. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவரும் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்களால் புத்தர் சிலையொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலைக்கு அண்மையாக மற்றொரு ஆளும் கட்சி வேட்பாளரின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்த புத்தர் சிலை முழுமையாக நொறுங்கியுள்ளது. பௌத்த கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கூட எதிர்த்து வரும் ஆளும் கட்சியின் பௌத்த வெறியர்கள் இது விடயத்தில் மௌனம் சாதிப்பது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த புத்தர் சிலையின் படத்தைப் பார்வையிட: http://www.eelamweb.com/

    • 5 replies
    • 2k views
  13. அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது. அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=121238&category=TamilNews&langua…

  14. வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் சுமார் 25 கரையோரப் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடற்படை முகாம்கள் ஒரே வலையமைப்பின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. வடக்கு, கிழக்கின் சகல கேந்திர நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கடற்படை முகாம்கள் நிறுவப்பட உள்ளன.http://www.tharavu.com/2010/09/blog-post_55.html

  15. தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர் Colombo (News 1st) பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன், தனது வீட்டிலும் உறவினர்களின் வீடுகளிலுமாக தற்போது 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார். ஆரம்பத்தில் தேனீக்களின் கொட்டிற்கு ஆளானதாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டாம் என எதிர்ம…

  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  17. இந்த முறை (2012) சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் 222 பில்லியன் டொலர் செலவீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் துண்டு விழும் தொகை 110 பில்லியன் டொலர்கள். இந்த துண்டு விழும் தொகையில் மஹிந்த குடும்பத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்கள். இந்த ஒதுக்கீட்டில் மஹிந்த குடும்பம் 25 விழுக்காட்டினை விழுங்கினால் அவர்களுக்கு மொத்தமாக ஒரு வருடத்திற்குள் புரளப்போகின்ற பணம் எவ்வளவு தெரியுமா? 5.5 பில்லியன் டொலர்கள். . எப்படித்தான் என்று பார்ப்போம்; . மஹிந்த இராஜபக்‌ஷவின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கும் 32 திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 6161 மில்லியன் ரூபாய்கள். கோத்தபாய இராஜபக்‌ஷவின் கீழ் உள்…

    • 4 replies
    • 2k views
  18. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன். இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதே நேரத்தில், …

  19. வன்னி முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் அதிகளவான இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இவ்வாறு அனுமதிக்கப்படும் இராணுவத்தினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியர்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் தட்டுப்பாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையான காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடையும் இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமத…

  20. உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்தவை ஹிட்லராக வர்ணித்து அந்த உருவ பொம்மையை எரித்த காட்சியினை பாருங்க

  21. த.தே.தொலைக்காட்சியின் அம்பலம் http://www.nettamil.tv/play/Eelam_Videos/Ambalam இதை மகிந்தருக்கு போட்டு காட்டணும். நன்றி- நெற் தமிழ்

  22. சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 125.50 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 127 ரூபாவாக அதிகரித்தது. டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 127 ரூபாவாக சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் தள்ளாடிய போது கூட இந்தளவுக்கு ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசின் நம்பகத்தன்மை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளதைப் போன்று ரூபாவின் மதிப்பும் மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?20120319105814

    • 9 replies
    • 2k views
  23. சிறிலங்கா இராணுவத் தளபதி பொறுப்பை மீண்டும் சரத் பொன்சேகா ஏற்றுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலையமையகத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிங்கப்பூரில் சரத் பொன்சேகா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை கொழும்பு திரும்பிய சரத் பொன்சேகா, மீண்டும் இராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா மீது கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டது. சரத் பொன்சேகா செயலிழந்த நிலையில் நந்தா மல்லவராச்சியை பதில் இராணுவத் தளபதியாக மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சரத் பொன்சேகா பொறுப்பேற்றிருக்கிறார் -புதினம்

  24. சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு வலியுறுத்துகிறது. மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. அப்படியானால், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் நன்மைகளைப் பெற முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நலன்புரி சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒன்லைன் மூலம் 3.7 மில்லியன் மக்கள் இதற்க…

  25. Monday, February 28th, 2011 | Posted by thaynilam புலிகளின் இறுதி அடையாளத்தையும் குழி தோண்டிப் புதைக்க தமிழரசுக்கட்சி தயார்! கூட்டமைப்பு பதிவிற்கு உடன்பாடில்லையாம்! த.தே.ம முன்னணி மீதும் பாய்ச்சல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழரசுக்கட்சி இந்த முடிவினை பகிரங்கப்படுத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.