Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறுதி யுத்தம் இடம் பெற்ற வேளையில் சிங்கள படைகளினால் கைது செய்யபட்டு சித்திர வதைகளுக்கு உட்படுத்த பட்ட போராளிகளின் அதிர்ச்சி படங்கள் . இதில் உள்ள போராளிகளை உடன் அடையாளம் காட்டு வண்ணம் உலக தமிழ் மக்களிடம் மன்றாடி கேட்டு கொள்கின்றோம் . தெரிந்தவர்கள் உடனடியாக எமக்கு தெரிவிக்கும் படி வேண்டி கொள்கின்றோம் .

  2. வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார். சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார். அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா…

    • 4 replies
    • 865 views
  3. இன அழிப்பின் முக்கிய ஆதாரங்கள் பாகம் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.பிரித்தானியா தமிழர்களுக்கு அதிகளவில் புகலிட கோரிக்கைக்கு உதவிய வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு கிடைக்க பெற்ற ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்படுள்ளன.இதனால் சிங்கள அரசுக்கு பெரும் நெருக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆங்கில ஊடகம் பலவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தொடர் நெருக்குதலால் அதிர்ந்துள்ள கொழும்பு தொடர் முயற்சியாக புலம்பெயர் இணையங்களுக்கு செய்திகளுக்கு சேகரித்து அனுப்பும் இலங்கையை சேர்ந்த நபர்களின் விபரங்களை திரட்டும்படி மகிந்த நேரடியாக புலனாய்வு துறையினருக்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இறுதி யுத்தத்தில் கைதாகி சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்ட பல போராளிகளின…

    • 16 replies
    • 2k views
  4. யாழ் -குடாநாட்டிலுள்ள 40 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பதை கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக கூட்டமைப்பின் எம் பி மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்டு புத்த சிலைகள், விகாரைகள், இராணுவ குடியிருப்புகள், விமான ஓடு பாதைகள் அமைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிழக்கில் குச்சவெளி போன்ற பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் இருப்பதாகத் தெரிவித்து முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வடக்கில் இராணுவத்தினரின் கூற்றுப்படி பார்த்தாலேயே இன்னும் 60 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலய நிலப்பிரதேசம் விடுவிக்கப்படவில்லை. அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிரு…

  5. என்ற கருத்து, புலம்பெயர் தமிழர்களில் உள்ள சில குழுக்களின் பிரசாரமே- குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர் என்ற கருத்து, புலம்பெயர் தமிழர்களில் உள்ள சில குழுக்களின் பிரசார வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களில் உள்ள குழுக்களுக்கு தமிழ் மக்கள் குறித்து உண்மையான அக்கறையிருந்திருந்தால், அவர்கள் நாட்டை செல்லாதிருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விநாயகம் மற்றும் நெடியவன் போன்றவர்கள் போரின் பல கட்டங்களின் போது நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர்கள் தற்போது வெளிநாடுகளில் உள்ள அப்பாவி தமிழர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும…

  6. மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதேநாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய வரலாற்றுப்பதிவுகளை பிரட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக அமையும். அதன் ஒரு அங்கமான வன்னி ஊடகவரலாற்றில் தனி இடம் பெற்றிருந்த புலிகளின்குரல் தோற்றம் அது எதிர்கொண்ட சவால்கள் அதன் இறுதிப்பயணம் தொடர்பிலான மேலோட்டமான பார்வை, 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்;று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்யில் புலிகளின் குரல் வா…

  7. இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளை கட்டி எழுப்பும் அரசின் செயற்பாடுகளை எவராலும் தடுக்க முடியாது என்று கோத்தாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்களில் அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாப்பாற்றும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது. அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்…

    • 0 replies
    • 655 views
  8. Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…

  9. ஒஸ்ரேலியா மெல்பேர்ண் நகர மையத்தில் அமைந்துள்ள விக்ரோரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், (Victoria Trades Hall) தமிழீழத் தேசிக்கொடி தொழிற்சங்கத்தினரால் உத்தியோகபூர்வமாக ஏற்றப்பட்டது. இன்று வெள்ளிக் கிழமை (08-06-2012) மாலை 4.45 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்ரேலிய பல்லினமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒஸ்ரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதான கட்டிடங்களில் முக்கியாமாதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டடமாக…

    • 9 replies
    • 1.5k views
  10. சீனாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை விஜயம் செய்ய உள்ளார். அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பினை அடுத்து இந்த விஜயம் இடம்பெறுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சீனாவில் தங்கியிருப்பார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.தலைநகர் பெய்ஜிங், ய்வாங், சங்காய் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். http://www.seithy.co...&language=tamil

    • 2 replies
    • 785 views
  11. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மூலம் சிறையில் இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 15 படையினரை கொண்ட ஆளணி இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற பின்னர், டிரான் அலஸின் ஆலோசனையின் படி செயற்பட்டு வரும் பொன்சேக்காவின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு செயலாளரின் தீர்மானத்திற்கு அமைய இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வரவிருந்த பொன்சேக்காவின் உரிமைகளை மீள வழங்குமாறு கோரும் நாடாளுமன்ற யோசனையை பொன்சேக்கா எதிர்த்தமையானது அவரது சிறந்த நன்னடத்தை எனக் கருதியே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. http://w…

  12. தமிழக - சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், சிறிலங்கா தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் என்ற முழக்கத்துடன், குறித்த அங்காடிக்கு முன்னால் ,வாடிக்கையாளர்களை நோக்கி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் பல வாடிக்கையாளர்களுக்கு எது சிறிலங்கா தயாரிப்புகள் என்றே தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு சிறிலங்கா தயாரிப்பு பிஸ்கட் , இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம் எனத் தெரிவித்துள்ளார். தமிழக …

    • 10 replies
    • 826 views
  13. லண்டன் சென்று நிம்மதியாக சுதந்திரமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பேச முடியாது அவதிப்பட்ட மகிந்த ராசபக்ச ஒருவாறு தப்பி பிழைத்து இன்று காலை கொழும்பை சென்றடைந்தார். பிரித்தானிய மகாராணி எலிசபத் பதவி ஏற்ற வைரவிழா கொண்டாட்டங்களுக்காக மஹிந்த கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தார். விமான நிலையத்தில் சென்று இறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை ஓழித்து ஓடியத்திரிய வேண்டிய அவலநிலையிலேயே அவர் காணப்பட்டார். வழமையாக எந்த ஒரு நாட்டின் அதிபரும் வெளிநாடு சென்றால் அங்கு காரில் பயணம் செய்யும் போது அக்காரில் தேசியக் கொடி பறக்கும். ஆனால் மகிந்த லண்டனில் போய் இறங்கியது தொடக்கம் லண்டனை விட்டு புறப்படும் வரை சிறிலங்கா கொடியை தூக்கி வீசிவிட்டே ஒழித்து திரி…

  14. இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது இதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு நாமும் பதிலடி கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவருக்கு இந்தியாவின் தமிழக மாநிலத்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. இவ்வவவாறு அவர்களுடைய செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. அத்துடன் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதும் நாம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அத்துடன் சார்க்கிற்கான வீசாவின் மூ…

  15. இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின…

    • 4 replies
    • 603 views
  16. ஈழத்தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது,ஈழத்தமிழ் மக்களால் மட்டுமல்ல,தமிழகம்,மலேசியா என உலகத்தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறிவிட்ட நிலையில்,தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட,உலகத்தமிழர்களையும் ஒருங்கிணைத்தே,போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. [media=]

  17. போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். [media=] ‎"இசைப்பிரியா பங்கேற்ற வேலி குறும்படம்" http://www.youtube.com/watch?v=9gKWiUuMtp8

  18. ஹிராந்துருகோட்டே ரத்கித பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை வெண் சுருட்டால் (சிகரட்டினால்) சுட்டு காயப்படுத்திய இளைஞனை கைதுசெய்ய பொலிஸார் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.குழந்தையின் முகத்தில் காணப்பட்ட காயங்களை அடுத்து இதுகுறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும், எனினும் அந்த இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் முகத்தில் எட்டு இடங்களில் சூட்டுக் காயம் காணப்படுவதாகவும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தாயும், குழந்தையும் உற்றார் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றிருந்தபோதே இந்த இளைஞன் குழந்தையை சுட்டுள்ளதாகவும் தேடப்பட்டு வரும் இளைஞனுக்கு தற்போது 16 வயது எனவும் பொல…

  19. வலிவடக்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான 10 பரப்புக்காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரியிருந்த நிலையில் அந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என சபையின் நேற்றைய விசேட கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாலம்பை கலட்டியில் உள்ள 10 பரப்புடைய பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரி சபைத் தவிசாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் . 14 ஆவது கெமுனு ஜோச் படைப்பிரிவினரே குறித்த காணியைத் தமக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த காணி தனிநபருக்கு சொந்தமானது எனவும் அவர் அதனை படைத்தரப்புக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்து மாவட்ட விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேய…

    • 0 replies
    • 669 views
  20. யாழ்ப்பாணம் தீவகத்தில்உள்ள மண்டைதீவு பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகளை அபரித்து கடற்படை தளத்தினை விரிவு படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.மண்டைதீவு கடற்படை தளத்தினை அண்மிய பகுதிகளில் உள்ள தமிழ்மக்களின் காணிகளை அபகரித்துக்கொள்ளும் நோகில் அவற்றிற்கு உதவுமாறு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை சிறீலங்கா கடற்படையினர் நாடியுள்ளதாக யாழில்இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் நிலைகொண்டுள்ள படையினர்அந்த காணிகளை படையினருக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து…

    • 0 replies
    • 603 views
  21. மனித உரிமைகள் விவகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிசேல் சிசன் வெளியிட்டுள்ள கருத்துகளானது அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர மட்டத்திலான உறவில் பனிப்போர் மூண்டுள்ள இவ்வேளையில், புதிதாக நியமனம் பெற்று கொழும்பு வரவுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிவித்துள்ளமையானது அரசுக்கு இனியில்லை யென்றளவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நியமனத்துக்கான உறுதியை அமெரிக்க செனட் கடந்த புதன்கிழமை மிச்செலி சிசனுக்கு வழங்கியது. நியமனத்தை பெற்றப் பின…

  22. சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும் - நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். ௭னவே, சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு ௭திராக நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் தமிழீழக் கொள்கைகளிலிருந்து விடுபடவில்லை. ;றமை இன்று நாட்டிற்கு தெரியவந்து விட்டது என தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியந்ஜித் விதாரண தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட…

  23. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தில் பிழையான தகவல்களை வெளியிடும் தமிழர் தரப்பினருக்கு ஜனாதிபதி மஹிந்தவின் பிரித்தானிய விஜயம் சிறந்த பதிலடியாக அமைந்தது என அவர் சுடடிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் பல உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமகள் குறித்து பிரித்தானிய அதிகாரிகள், ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது ஜனா…

  24. எந்த அவசரநிலையிலும் சிறிலங்காவுக்கு உதவ சீன இராணுவம் தயார் – சீனப் பாதுகாப்பு அமைச்சர் உறுதி எந்தவொரு அவசரநிலையிலும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் சிறிலங்கா இராணுவத்தளபதி ஆறுநாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை பெய்ஜிங்கை சென்றடைந்தார். அவரை நேற்று சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதி…

    • 0 replies
    • 592 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.