Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜிவ் கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் கடந்த திமுக ஆட்சியில் அவரை விடுதலை செய்யும் கோரிக்கை எழ திமுக அரசோ அவர் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்புச் சிறை வசதியை ரத்து செய்ததோடு நன்னடத்தை விதிகளிலும் குற்றங்களை பதிவு செய்து வந்தது. இந்நிலையில் இந்த ரத்துக்கு எதிராக நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திரு…

    • 1 reply
    • 683 views
  2. ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. "ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசி…

    • 9 replies
    • 1.5k views
  3. மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிப்பதாக தெரிவிந்திருந்த நிலையில், நேரடியாக பதிலை சொல்லாமல் மழுப்பல் நிலையினை கடைப்பிடித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த இருநாட்களாக எழுப்பப்பட்ட பிரச்சினையை அடுத்து, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி இன்று எஸ்.எம்.கிருஸ்ணா அறிக்கை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்றுகாலை சபை கூடியபோது மேலவையில், திமுக உறுப்பினர் திருச்சி சிவா இந்தப் பிரச்சினையை எழுப்பினார். இதனையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்…

    • 4 replies
    • 1.1k views
  4. ஜெனீவாவில் கூட்டமைப்பு சிங்கள அரசின் நிலைமையை விளக்கி அறிக்கை (இன்று) சமர்பிப்பு BROKEN PROMISES: TNA response to the position of the Government of Sri Lanka at the 19th session of the UN Human Rights Council Full statement release by TNA below: 14 March 2012 1.0 The Government of Sri Lanka has serious issues with regard to telling the truth and keeping its promises 1.1. In response to Minister Mahinda Samarasinghe’s statement to the 18th Session of the United Nations Human Rights Council [uNHRC] on 12 September 2011, the Tamil National Alliance [TNA] issued a statement the very next day correcting the record and urging the Sri Lankan gove…

    • 3 replies
    • 1.1k views
  5. எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் பகிரங்கமாக அரசியலில்? http://globaltamilne...am%20New_CI.bmp இதுவரை காலமும் வெளியில் தெரியாமல் இருந்து வரும், ஜே.வி.பியின் கிளர்ச்சி குழுவிற்கு தலைமைத்துவத்தை வழங்கி வரும் குமார் மாத்தைய என்ற குமார் குணரட்னம் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி புதிய அரசியல் கட்சியுடன் பகிரங்கமாக அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளார். புதிய மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சி குழுவின் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் கட்சியை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அன்றைய தினம் குணரட்னம் பகிரங்கமாக மேடையில் தோன்றவுள்ளதுடன…

    • 1 reply
    • 1.3k views
  6. ஐ.நா சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறின், பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து சிறிலங்கா தப்பிவிடும்! - கூட்டமைப்பு அறிக்கை!! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறின், பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் இலகுவாகத் தப்பிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், ஜெனிவாவில் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய் என்றும், அவரின் இத்தகைய கூற்றுக்கள் சர்வதேச ச5கத்தைப் தவறாக வழி நடத்துக்கிறது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனிவாவில் ஆற்றிய உரை தொடர்பில் தமது நிலைப்பாட…

    • 5 replies
    • 791 views
  7. ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவானது தனது அழுத்தங்களை மேற்கொள்ளவுமில்லை. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட The Wall Street Journal ஊடகத்தின் வெளியீடுகளில் ஒன்றான India Real Time வெளியீட்டில் [March 13, 2012] Tom Wright எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் 26 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த வேளையில், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், 12 வயதே நிரம்பிய அவரது மகனும் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் என பி…

  8. பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது. http://news.lankasri.com/show-RUmqyDSZPdko5.html

  9. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வரும் தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு, சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணபடம் வலுச்சேர்த்துள்ளது. இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், ஜெனீவாவில் இருந்து தெரிவித்துள்ளனர். http://youtu.be/6mPsH6CpnlI ஏற்கனவே சனல்-4 தொலைக்காட்சியின் முந்தயை முதலாவது ஆவணப்படம், ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிட்டபோது கடும் அதிர்வலைகளையும், சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்சியாக சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம,; …

  10. கிளிநொச்சியிலிருந்து கடத்தி வரப்பட்ட வெள்ளைவானின் இரகசியங்கள்! Published on March 16, 2012-6:21 am · அண்மையில் கொலன்னாவை பிரதேச மக்களினால் சுற்றி வளைக்கப் பட்ட WP 8649 இலக்கமுடைய வெள்ளை வான், இராணுவ அதிகாரி யொருவரால் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டது என்றும், இந்த வெள்ளை வான் 2011ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முதல்முறையாக மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தல் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பதிவுக்கமைய, இந்த வாகனத்தின் உரிமையாளர் கிளிநொச்சி பிரதேசத்தில் 1139 இலக்கத்தில் வசித்துவரும் அருள்நாயகம் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் கிளிநொச்சியில் இந்த விலாசத்தில் அருள்நாயகம் என்று ஒரு நபர் இல்லை என்றும் இந்த பெயரும், விலாசமும் போலியானது எனத் தெரியவந…

    • 0 replies
    • 1k views
  11. யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. செனல்4 ஊடகம் இலங்கை தொடர்பில் இரண்டாவது அவணப்படத்தை வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் புருட் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. செனல்4 ஊடகம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முக்கியமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் புருட் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச சம…

    • 1 reply
    • 532 views
  12. அமைச்சர் விமல் வீரவன்ச சுயநிலை மறந்து செயற்படுவதாக அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்திற்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும் என 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச பிரசன்னமாகியிருக்கவில்லை. அமெரிக்க உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் பகிரங்கமாக வெளியிட்ட கருத்தை அமைச்சர்கள் சிலரும் இதன்போது விமர்சித்துள்ளனர். இதன்போது "எங்கே அவன் பைத்தியம்பிடித்து ஆடுகிறான்" என மகிந்த ராஜபக்‌ஷவும் தெரிவித்துள்ளார். "அமெரிக்கா இதில் வெற்றிபெற்றாலும் எனக்கு கவலையில்லை. அமெரிக்கா இதில் வெற்றிபெற்றாலும் …

    • 2 replies
    • 1.2k views
  13. ஃபேஸ்புக் பரண் பச்சிளம் பன்னிரெண்டு வயது பாலகன் பாலசந்திரன் என்ன செய்தான் ..?? 5 குண்ட மார்ல வாங்குற அளவுக்கு என்ன பாவ்ம் செய்தான் ..?? தமிழன் டா.. நின்னு குண்ட நேரா வாங்கியிருக்கான் டா வீரன் டா வீரனுக்குப் பொறந்த வீரன் டா... இவன பாக்குறச்ச ஒங்க வூட்டுப் புள்ள உங்களுக்கு நினைவுக்கு வரல..?? டேய்..ஓ.....ளா.. நல்ல சாவு கெடைக்குமா ஒங்களுக்கு அத்தன சாவையும் தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக பாத்துக்கிட்டு சும்மா திரியுதுகளே இந்த வட இந்திய ஊடக.......ய்ங்க.. மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பத்திரிக்க தர்மம பத்தி பேசுறீங்களா நீங்க .. பேனாவ விட பெருசான கத்தி வேறொண்ணில்லன்னு சொல்ற எழுத்து விபச்சாரிங்களா.. ஐஸ்வர்யா கல்யாணத்தன்னிக்கு …

    • 5 replies
    • 1.9k views
  14. விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினரை அரசாங்கம் புலி ஆதரவாளர்களாக வர்ணிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதனையே ஐக்கிய நாடுகள் மனித பேரவை தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் தரப்பினர் …

    • 2 replies
    • 627 views
  15. இராமர் தேரையைக் கொன்றார் இந்தியா தமிழரைக் கொன்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-15 09:25:48| யாழ்ப்பாணம்] இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காகத் தன்னி டம் இருந்த அம்பை நிலத்தில் ஊன்றிவிட்டு நீரா டச் செல்கிறார். இராமர் அம்பை நிலத்தில் ஊன்றிய போது நிலத்தின் கீழ் இருந்த தேரையை அம்பு குத்தி விடுகிறது. நீராடிவிட்டு வந்த இராமர் நிலத்தில் தான் ஊன்றி வைத்த அம்பை இழுக்கிறார். அம்பின் நுனியில் குத்துண்ட தேரை துடிக்கிறது. நிலைமையை அவதானித்த இராமர் ‘தேரையே நாம் அம்பை குத்தும் போது நீ கூப்பிட்டிருக்கலாம் அல்லவா? ’என்று கூறுகிறார். அம்பில் குத்துண்டு வலிதாங்க முடியாமல் துடிக்கும் தேரை இராமரை பார்த்து கூறுகின்றது. ‘இராமா! எனக்கு யார் துன்பம் செய்தாலும் நான் இராமா…

    • 6 replies
    • 1.4k views
  16. (Please share this with your contacts in London) UK Protest - Front of US Embassy This is an appeal to the US demanding, justice and peace for Tamils in Sri Lanka!!! Also to say 'thank you' for America's concern so far!!! 16th March 2PM-5PM (Friday Tomorrow) Please come in large numbers to ask US to include INTERNATIONAL INVESTIGATION INTO GENOCIDE in the UN resolution on Sri Lanka. Outside US embassy 24 Grosvenor Square London W1A 2LQ Nearest tube station: MARBLEARCH TCC UK 07550336414

  17. ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர். சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித…

  18. மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.? இரண்டு நாட்களுக்கு முன்னராக ஐந்து மத்திய அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை தமது பதவியை துறப்பார்கள் என்று வந்த செய்தியை தொடர்ந்து தற்பொழுது 'தாமஸ் ஒப் இந்தியா' இதழின் படி அது நடக்காது போல கூறப்படுகின்றது. DMK backs off, won't press for Lanka censure After easing of tensions with Trinamool Congress, there is relief for Congress on the DMK front too with the southern party unlikely to force a showdown on the alleged human rights violations of the Sri Lankan Tamils as long as the government offers adequate assurances that it will not abandon their cause. DMK sources said there are strong sentiments in Tam…

  19. சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். - செய்தி மேற்படி செய்தி அறிக்கை ஜெனீவா தீர்மானத்தை அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் கைவிடாவிட்டால் இலங்கையில் மீண்டும் இனக்கொலையில் ஈடுபடுவோம் என்று அரசு சார்பாக உலக நாடுகளை மிரட்டும் BLACK MAIL பாணியில் அமைந்துள்ளது. தனது அரசின் அமைச்சர் ஒருவர் விடுத்த அமரிக்காவையும் ஐநா சபையையும் மிரட்டும் BLACK MAIL செய்யும் அறிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ரா…

  20. சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளு…

    • 3 replies
    • 922 views
  21. US resolution offers bailout to Rajapaksa: Brian Senewiratne [TamilNet, Thursday, 15 March 2012, 17:42 GMT] The US-tabled resolution, which has more to do with geopolitics than human rights, “effectively offers Rajapaksa a way of ending international criticism and the danger of government leaders and its Armed Forces facing war crimes charges,” says Brian Senewiratne, a renowned physician and an Australia based Sinhala expatriate in a 41-page long document released on Thursday. “Concerned people, in particular the expatriate Tamil community, waiting for the UN ‘to do something’, are living in a dream world. The UN and its bodies do not act this way. They neve…

    • 1 reply
    • 1.3k views
  22. இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார். இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவ…

  23. கிருஷ்ணாவின் அறிக்கையை கிழித்தெறிந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, அறிக்கையின் பிரதிகளை கிழித்தெறிந்த தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் சிலர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு, தி.மு.க. எம்.பி கன…

  24. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன். UNHRC - Geneva ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உ…

  25. இந்தியாவின் நிலைப்பாடு ஜெனீவா சம்பந்தமாக எப்படி அமையும் என்பது தமிழர்களின் நீண்ட துன்பியல் வரலாற்றில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வர உதவுமா என பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட சனல் நாலில் முன்னை நாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அவரின் பிரதி செயலாராக இருந்த மேனன், இன்றைய பாதுகாப்பு ஆலோசகரும் காட்டப்படுகிறார்கள். இந்தியா பற்றி நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் பங்கு கூறப்படுகின்றது. அந்தவகையில் சனல் நாலு அந்த போர்குற்ற ஆவணம் இந்திய மக்களை சென்றடைவது எமது மக்களின் அரசியலில் விடிவுக்கு முக்கியமானதாகின்றது. நாளை இரவு 10 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனல் – 4 வெளியிட்ட கொலைக்களம் பகுதி -…

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.