Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை! புதன்கிழமை, மார்ச் 17, 2010, 12:36[iST] கொழும்பு: இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் [^] [^] இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரு…

    • 9 replies
    • 1.8k views
  2. 'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்] "பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." இவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையின் முழு விபரம்: றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவ…

  3. கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதல்களால் 23 வீடுகள் முற்றாக அழிந்தும் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துமுள்ளன. முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயம் மற்றும் சேற்றுக் கண்டி மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களிலேயே 23 வீடுகள் முற்றாக அழிந்தும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேநேரம், இந்தப் பகுதியில் கடும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் முரசுமோட்டை ஆயுர்வேத மருத்துவமனை, நவஜீவனம் சிறுவர் இல்லம் பலத்த சேதமடைந்துள்ளன. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மக்கள் குடியிருப்புகள் மீது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானத்தாக்குதலில் இடம்பெயர்ந்து…

  4. சுவிட்ஸ்லாந்ததின் வெளிவிவகார அமைச்சர் மிசிலின் காமி ரே ( Micheline Calmy-Rey) திங்கட்கிழமை சுவிசின் தலைநகரான பேர்னில் சுவிசின் 170க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றுகையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் சுவிஸ் பேசுவதற்குத் தயாராக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் உள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் தாம் பேசுவதற்குத் தயார் என அவர் கூறிய முன்னேற்றகரமான கருத்து தமிழீழ மக்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மற்றவர்களால், அரசியல் அதிகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக இருந்தாலும் கூட சுவிஸ் பேசுவதற்குத் தயார் என அவர் தெரிவித்துள்ள கருத்து ஒரு புதிய அரசியல் திருப்பமாக உள்ளது. நல்லதுக்கும் கெ…

    • 0 replies
    • 1.8k views
  5. கற்பிட்டி கடலில் இரு மீன்பிடி படகுகள் அழிப்பு, 9 பேர் பலி சனி 24-02-2007 09:43 மணி தமிழீழம் [சிறீதரன்] நேற்று முன்தினம் கற்பிட்டி பத்தனைக்குண்டு வடகடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட இருமீனவப்படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறீலங்கா கடற்படையின் பேச்சாளரின் கருத்துப்படி சந்தேகத்திற்கிடமான இவ் இருபடகுகளில் ஒருபடகில் மூன்று பேரும் மற்றய படகில் ஆறுபேரும் இருந்ததாக தெரியவருகிறது. சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட இத்தாக்குதலில் ஒருபடகு தீப்பற்றி எரிந்ததாகவும் மற்றயது நீரில் மூள்கியுள்ளதாகவும் அவர்களது செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது. இதேவேளை இவர்கள் நேற்றும் கற்பிட்டி கடற்பரப்பில் தேடுதல்…

  6. ஆயுதம் தாங்கிய குழுவினர் பதுங்கியிருந்து தாக்கியதில் 3 கடற்படையினர் பலி. வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய குழுவொன்று பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் 3 கடற்படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 3 SLN troopers killed in gunfire ambush in East A group of armed men waiting in ambush Friday morning shot and killed three Sri Lanka Navy (SLN) troopers who were on a road patrol in Kuchchaveli in Trincomalee, according to Sri Lankan military officials in Colombo. Further details are not available. -Tamilnet-

  7. திங்கள் 26-11-2007 17:29 மணி தமிழீழம் [சிறீதரன்] மகசீன் சிறையில் தேசியத் தலைவரின் பிறந்நாள் நிகழ்வுகள் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. இதேநேரம் தேசியத் தலைவரின் 53வது அகவையொட்டி ஒன்பது வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.8k views
  8. இவருக்கு வயது எத்தனை ? இது சிறுவர் படை சேர்ப்பு இல்லையா ? A Sri Lankan soldier looks on as he mans a bunker near the war zone in Puthukudiyiruppu, about 240 kilometers (150 miles) northeast of Colombo, Sri Lanka, Friday, April 24, 2009. (AP Photo/ Eranga Jayawardena)

    • 0 replies
    • 1.8k views
  9. தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும் என்று தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது. எல்லா விதமான போராட்டங்களையும் நடத்தியாகி விட்டது. இன்னமும் உலகின் கண்கள் திறக்கப்படவில்லை. இந்தியா உதவி செய்யும். கருணாநிதி உதவி செய்வார். பிரணாப் உதவி செய்வார் என்று நம்பினோம். தமிழக அரசியல்வாதிகளை நம்பினோம். அவர்கள் காலையில் ஒன்று பேசுகிறார்கள். மாலைக்குள் மாறி விடுகிறார்கள். ஐ.நா. சபை தலையிட்டு காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐரோப்பிய நாடு…

  10. சென்னையில் சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல்…? சென்னை எழும்பூரிலுள்ள சிங்களவர்களின் மகா போதி சபையில் புகுந்து அங்குள்ள சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழகத்தில் செய்தி பரவியுள்ளது… மேலதிக தகவலுக்கு மீனகம் தளத்துடன் இணைந்திருங்கள்… http://meenakam.com/

  11. விடுதலைப் புலிகளின் விசேட பயிற்சிக் கல்லூரியில் தைத்திருநாள் விழா (படங்கள் உள்ளே) உழவர் திருநாளாம் தைத்திரு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண போராளிகள் ஒன்றுகூடி தைத்திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த மித்திரன் தலைமையில், மாதிரியாக வடிவமைக்கப்பட்ட தமிழீழத்தின் மாவட்டங்களின் பிரதேசங்களில் பல பொங்கல் பானைகளை வைத்து பொங்கி தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் எற்றப்பட்ட தேசியக் கொடியின் முன்னால் பொங்கலைப் படைத்த தைத்திருநாள் நடைபெற்றது. தமிழீழ தேசியக் கொடியினை படைப்பயிற்சி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் லெப். கேணல் வீரப்பன் ஏற…

  12. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வென்றால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுத…

    • 11 replies
    • 1.8k views
  13. புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!! தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ­ஜந்து. அவரை நான் அப்­ப­டித்­தான் பார்க்­கின்­றேன். இவ்­வாறு ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யா­வுக்கு அண்­மை­யில் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, அங்­குள்ள தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­த­தா­வது, – தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளி…

  14. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் கெரில்லா யுத்தத்தை நடத்தும் அபாயம் உள்ளதாக தலைப்பிட்டு பிரான்ஸ் செய்திச்சேவை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி விபுல் பொட்டேஜேவின் கருத்தாகவும் பிரான்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரமும் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையை அடுத்தும்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையை அடுத்துமே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்தத்தை முன்னெடுத்தால் அது பாரிய சேதங்களை கொண்டு வரும் என அந்த செய்திச் சேவ…

    • 6 replies
    • 1.8k views
  15. ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.யாழ்.சென்.ரோக்ஸ் சனசமூக நிலையத்தினரால் கட்டப்பட்ட மறைந்த முன்னோடிகள் நினைவுத்தூபி இன்று புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் , அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஏனைய கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளில் மோதலுறுகின்றனர். மற்றையபடி அவர்களுடன் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளோ அல்லது கோபதாபங்களோ எங்களுக்குக் கிடையாது.…

    • 31 replies
    • 1.8k views
  16. எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டவரை இலங்கை அரசாங்கம் ஆதரித்தது – விக்கிலீக்ஸ் 24 அக்டோபர் 2012 விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள் நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்ட நபரை இலங்கை அரசாங்கம் ஆதரித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. கொலை குற்றச் செயல் ஒன்றுக்காக 1997ம் ஆண்டு சிறை வைக்கப்பட்ட பால்க் ருனே ரோவிக் என்பவரே இவ்வாறு, எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ருனே ரோவிக்கின் நடவடிக்கைகளை நோர்வே புலனாய்வுப்…

    • 17 replies
    • 1.8k views
  17. 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின By T YUWARAJ 28 AUG, 2022 | 04:59 PM 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565

  18. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என் மஹிந்த கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் டில்லியில் நடைபெற்ற தலைமத்துவ உச்சி மாநாட்டில கலந்து கொண்ட மஹிந்த "பிராந்திய அமைப்பில் இந்தியா ஓர் அயலவரின் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார் அவர் அங்கு ஆற்றிய உரையின் முக்கிய விடயங்கள் :- இந்தியா தன்னை ஒரு பொருளாதார வலுநிலையைமாக கட்டியெழுப்பி அயல் நாடுகள் சமாதானத்தையும் முன்னேற்றத்தயும் நோக்கிச் செல்வற்கு உதவ வேண்டும். இந்தியா இலங்கை இரு நாடுகளும் வறுமையை சரித்திரமாக்ககூடிய மற்றும் மில்லியன் கணக்கான தனது பிரஜைகளின் வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய தன்னம்பிக்ககையுடன் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றா…

  19. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.8k views
  20. பிந்திய செய்தி Defence Secretary Liam Fox postpones Sri Lanka trip Defence Secretary Liam Fox has postponed a visit to Sri Lanka, following reported Foreign Office concerns about the trip. http://www.bbc.co.uk/news/uk-politics-12014516 ============================================= சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் நினைவு உரையில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் சிறீலங்கா செல்லவுள்ள பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளரின் பயணத்தை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானியா வெளிவிவகாரச் செயலகம் பிரதமர் அலுவலகத்தை கோரியுள்ளது. இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறீலங்காவுக்கு பாதுகாப…

    • 16 replies
    • 1.8k views
  21. அமெரிக்க தூதரத்திடம் மனு கையளிப்பு http://youtu.be/cZP6GKn0TQw இலங்கைக்குஆதரவாக ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதியின் படத்துடன் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் - அமெரிக்க தூதரத்திடம் மனு கையளிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில்இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புதெரிவித்து நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக சுயதொழில் புரிவோருக்கானசம்மேளனம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில்இடம்பெற்றது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரார்கள் இலங்கை அரசாங்கத்திற்குஆதரவாகவும், ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியவாறும் ஊர…

  22. முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல ் வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும…

  23. ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் ! March 20, 2011 டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம் ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் …

  24. மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களிலும் ஏனைய பிரதேசங்களில் பரவலாகவும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீதான எதிர்ப்புக்கள் அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகள் மீது காட்டப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் பரவலாக காணப்படும் லைக்கா விளம்பரங்கள் பதாதைகள் இனந்தெரியாத நபர்களா…

  25. வீரகேசரி நாளேடு 10/20/2008 8:11:13 PM - இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாந்திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.