ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
நுண்நிதிக் கடன் அழுத்தத்தில் இருந்து வட மாகாண மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான …
-
- 1 reply
- 339 views
-
-
[size=4]யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது என பொது நலவாய பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனிடம் கேள்வி எழும்பியுள்ளது.[/size] [size=4]யாழில் யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன் கேள்வி கேட்பதற்கான வழங்கப்பட்ட கேள்வி நேரத்தின் போதே இந்தக் கேள்வியைக் கேட்டனர்.[/size] [size=4] [/size] [size=4]யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அளவுக்குஅதிகமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடியே மீள் குடியேற்றம் தாமதமடைவதற்கு காரண…
-
- 0 replies
- 456 views
-
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரி வின் கூழாவடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு கடைகள் மற்றும் தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றையும் புத்தாண்டு தினத்திற்கு முன் இரவு முற்றாக உடைத்து சேதப்படுத்திய யானை கள் அங்கிருந்து கோதுமை மா, சீனி மூடைகளை எடுத்துச் சென்றுள்ளன. சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பகுதியளவில் யானையினால் குறித்த கடைகள் சேதமாக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டும் அடுத்தநாள் இரவு முற்று முழுதாக தரைமட்டமாக்கிச் சென்றுள்ளன. http://metronews.lk/article.php?category=news&news=16078#sthash.TNsqZgmf.dpuf
-
- 7 replies
- 620 views
-
-
முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில்…
-
- 0 replies
- 114 views
-
-
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு! நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுற…
-
- 0 replies
- 135 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களை இலக்குவைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்துகின்றனர் என பொய்யான பரப்புரைகளை தெரிவித்து இராணுவத்திற்கு கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளிலிலும், இதன்மூலம் தம்மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்திகொள்ளலாம் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சிறி லங்கா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று கருத்து வெளியட்டுள்ள அவர், பொதுமக்கள் செறிந்துவாழும் இடங்களை இனங்கண்டு அவர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பாடதவண்ணம் மிக நிதானமாகவே இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர், குறிப்பாக பொதுமக்கள் வாழும் இடங்களில் எந்தவொரு ஆட்லறி ஷெல்த்தாக்கு…
-
- 0 replies
- 929 views
-
-
[size=3] [size=4]அரசாங்கத்தின் மும்மொழிக்கொள்கை சமூக அபிவிருத்திக்கு வழிகோலும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசாங்கத்தின் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளை வடக்கு மாணவர்கள் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சமூகத் n;தாடர்பாடல் மற்றம் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு வழிகோலும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size] …
-
- 1 reply
- 469 views
-
-
தமிழீழ வைப்பகத்தின் தங்க கிணற்றை தேடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதி யில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுத்த தங்க அகழ்வு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அகழ்வு பணிகள் நடைபெறும் இடத்துக்கு மாவட்ட நீதிபதி சமுகமளித்திருந்ததுடன் இலங்கை மின்சார சபையினர் சிறப்பு மின்னிணைப்பு செய்திருந்தனர். இந்நிலையில் அகழ்வுப்பணிக்காக பாரிய அளவிலான பெக்கோ இயந்திரம் கிடைக்கவில்லையென புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் தெரிவித்தனர் இதனையடுத்து அகழ்வுப…
-
- 0 replies
- 601 views
-
-
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்: யாழ். ஆயர் உருக்கமான வேண்டுகோள் [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [க.நித்தியா] வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களால் வீடு வாசல்களை விட்டு வெளியேறி வரும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போர் அகதிகளுக்கு உதவுமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கத்தோலிக்க தொண்டு உதவி அமைப்பின் தேவைப்படுவோருக்கான திருச்சபையிடம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யாழ். ஆயர் செளந்தரநாயகம் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளுடனான அரச படையினரின் போரானது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மக்கள் இடையில் சிக்கியிருக்கின்றனர். படைகளின் முன்னேற்றத்தினால் மக்கள் தமத…
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=3] [size=4]சிறீலங்காவில் எதிர்வரும் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு, ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தாருஸ்மன் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துமாறு வலிறுத்த வேண்டுமெனவும் கோர…
-
- 2 replies
- 520 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, சாணாக்கிய இராஐபுத்திரன் என்ற கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராயபக்ஷவின் விசுவாசியாக ஐக்கியமக்கள் சுதந்திரகூட்டமைப்பில் போட்டியிட்டு 549வாக்குகளை பெற்று படுதோல்வியைதளுவிக்கொண்ட களுவாஞ்சிகுடியை சேர்ந்த சாணாக்கியன் என்பவருக்கு நல்லாட்சி ஐனாதிபதியால் வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவிலும் பிரதேச ஒருங்குணைப்பு இணையத் தலைவர் பதவி க்கான நியமனக்கடிதம் கடந்த மேதினத்தில் வழங்கப்பட்டுள்ளது, ஏற்கனவே வெல்லாவெளிபிரதேச்செயலகபிரிவில் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் பிரதி அமைச்சர் அமிர்அலி,இராஐங்க…
-
- 0 replies
- 370 views
-
-
02 Oct, 2025 | 06:51 PM வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ரயில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தை ஆரம்பித்து, வவுனியா (வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர், வவுனியா ரயில் நிலையத்தில் இரு…
-
- 0 replies
- 103 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
[size=3][size=4]இந்தியா வந்துள்ள இலங்கை எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து பேசினர். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலைமையில் இந்தியா வந்துள்ளனர்.[/size] [size=4]இவர்கள் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின்னர் உள்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மறுகுடியேற்றம், மறுவாழ்வு மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர். முன்னதாக இவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். [/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size][/size]
-
- 2 replies
- 747 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள தடை என்ன என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விளக்கமளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றுவரை பதிவு செய்யப்படாமலே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டு காலமாகப் பதிவு தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்காதது அந்த அமைப்பினர் மீது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் உறுப்பினர்கள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதிவு செய்வதை தடுக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள செல்வராஜா கஜேந்திரன் இதற்குக் காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள …
-
- 10 replies
- 994 views
-
-
நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக் கடற் கரைப் பகுதிகளில் இருந்து நேற்றும் திங்கட்கிழமையும் நான்கு பெண்களின் சடலங்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவன் சம்பவ இடங்களில் நேற்று விசாரணைகளை மேற்கொண்டார். நெடுந்தீவில் குயின் ரவர் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்றைய முன் தினம் இரவும் நயினாதீவு சல்லி மயானத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் சடலம் நேற்றுக் காலையிலும் நயினாதீவு பிடாரி அம்மன் கோயிலடிக்கு சமீபமாக கடற்கரையோரமாக மூன்றாவது பெண்ணின் சடலம் நேற்று நண்ப கலும் நயினாதீவு வெள்ளைமணல் கடற்க ரைப்பகுதியில் நான்காவது பெண்ணின் சடலம் நேற்று காலையிலும் கரை ஒதுங்கியிருந்தன. இந்தச் சடலங்களில் உள்பாவாடையும் மேற்சட்டையும்(ஸ்கேட்டும்) மட்…
-
- 1 reply
- 724 views
-
-
முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய இன்றைய இலங்கைத் தீவின் சூழலில் ஈழத்தமிழர்களின் நிலையான இருப்புக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென கனேடிய எதிர்கட்சிப் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிட்சபைஈசன் பிரதான எதிக்கட்சியான NDP கட்சியின் வெளிவிவகார விமர்சகர் Paul Dewar மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Dan Harris MP for Sc. Southwest- NDP ஆகியோர் கனேடியத் தமிழர் அமைப்புகளுடனான சந்திபொன்றினை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பில் பங்கெடுத்துக் கொண்ட பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மேற்குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர். ச…
-
- 0 replies
- 444 views
-
-
கஞ்சா கடத்தலுடன் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு -எஸ்.ஜெகநாதன் யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா கடத்தலுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றச்சாட்டியுள்ளார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கஞ்சா கடத்தலைக் கண்டுபிடித்தால், அந்த உத்தியோகத்தர்களை மேல்நிலை அதிகாரிகள் இடமாற்றம் செய்கின்றனர். இது பெரும்பாலும் இளவாலை பொலிஸ் பிரிவில் இ…
-
- 0 replies
- 243 views
-
-
(நா.தனுஜா) பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்வதும் அவசியமாகும். தற்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வந்தாலும் கூட, பொருளாதாரத்தை மீட்கமுடியாத நிலையே ஏற்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமளிக்கக்கூடியவாறான அறிவுறுத்தல்கள் மத்திய வங்கியினால் ஏனைய அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பினும் கூட, அவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் கடன் வழங்கல், கடன்களை மீள வசூலித்தல் உள்ளிட்ட அனைத்தும் மத்திய வங்கியினால் வழங்கப்…
-
- 2 replies
- 347 views
-
-
சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட ஹொங்கொங் கப்பலில் பணியாற்றிய இலங்கை தலைமை மாலுமியை விடுவிப்பது குறித்து வெளிவிவகார அமைச்சு சோமாலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய வருகிறது. கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஹொங்கொங் கொடியுடன் இலங்கையைச் சேர்ந்த மாலுமி எம். கணேசலிங்கம் தலைமையிலான 25 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடந்த 17 ஆம் திகதி கிரேட் கிரியேஷன் என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டது. ஏடன் வளைகுடா மற்றும் இந்து சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்களால் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சீனாவின் உதவியுடன் யாழில் இராணுவத்தினர் மக்களின் நிலங்களில் படை முகாம்களை அமைத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். நல்லூர் பிரதேச சபைக்கு முன்னால் இன்று (22) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழில் இராணுவப் புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் சென்ற நிலையிலும் தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுபட வில்லை. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க, அதில் இராணுவ முகாம்கள…
-
- 0 replies
- 778 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இந்தியா உதவியது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க வழங்கிய ஒத்துழைப்பிற்கு பிரதி உபகாரமாகவே இந்திய வாகன இறக்குமதியை மைத்திரி அரசாங்கம் அதிகரித்துள்ளது. வேறு எந்தவொரு நாடும் இவ்வாறு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158844&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 272 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு பற்றியும் இது தொடர்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை (06.10.08) சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபாகரனே நிராகரித்த 13 ஐ கூட்டமைப்பு ஏன் கேட்கிறது?; இந்தியாவில் கோத்தபாய உதயனுக்கு கருத்து 13ஆவது திருத்தத்தை பிரபாகரனே நிராகரித்திருந்தார், ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு இதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏன் ஆடுகிறது என்பது மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். உத்தியோக பூர்வமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள பாதுகாப்புச் செயலர் அங்கிருந்து "உதயனு'க்கு குறுகிய செவ்வியொன்றை வழங்கியுள்ளார். அந்தச் செவ்வியின் விவரம் வருமாறு: கேள்வி: இந்தியாவுக்கான உங்கள் பயணத்தின் போது 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றி ஏதாவது பேசப்பட்டதா? கோத்தபாய: இல்லை. அப்படி எதுவுமே பேசப்படவில்லை. கேள்வி: 13 ஆவது தி…
-
- 4 replies
- 576 views
-
-
இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களில் இரசாயனப் பாதிப்பு இருந்ததாக அறிக்கைகளில் சுட்டிக்காடப்படவில்லை எனவும் போரில் இரசாயன ஆயுதங்கள் எவையும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்தார். போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் இரு தரப்பினரும் ஆட்லறிகளைப் பயன்படுத்திய சூழலில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட…
-
- 3 replies
- 533 views
-