ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று!? ஆசிய நாடுகள் கைகொடுத்தால் தப்பித்துக்கொள்ளும் அரசு! Published on September 22, 2011-9:43 am சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது. 18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை: ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய ஆண்டு மலரும் இத்தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்து சென்ற 2010ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப்புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசக…
-
- 10 replies
- 1.8k views
-
-
மோடியை சந்தித்தது கரு ஜயசூரிய தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் யாழ்…
-
- 10 replies
- 1.8k views
-
-
அதிரடிப்படையினரின் இடமாற்றத்திற்கான காரணம் என்ன? ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் செயற்படும் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே அதிரடிப்படையினர் கிழக்கில் இருந்து வடக்குக்கு மாற்றப்பட்டதாக செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழிழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் புலனாய்வு தலைவர் ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் விநியோகப்பாதையை ஏற்படுத்தி அதனூடாகவே யால பகுதியில் தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். எனினு…
-
- 0 replies
- 1.8k views
-
-
தேங்காய் பறிக்க ஆள் தேவையா? இணையத்தைப் பாருங்கள் என்கிறார் அமைச்சர்! Posted by uknews On May 4th, 2011 at 3:21 am / தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக இணையதளத்தைப் பார்த்து தேங்காய் பறிப்பவரின் கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள் -தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். தேங்காய் பறிப்பவர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்களை கணினி மயப்படுத்தப் போவதாக கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது அமைச்சர் தெரிவித்தார். அங்கு அவர் கூறுகையில், தொடர்பாடல் தொழில்நுட்பம் இப்போது அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்களை இப்போது தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. இந்தப் பிர…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலான ஒற்றுமை தொடர்பாக விடுதலைப் புலிகள் உறுதியுடன் இருப்பதாக த.தே.கூட்டமைப்பு எம்.பி எம். இமாம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அமரர் சிவநேசனின் மரணச்சடங்கில் பங்கேற்க கிளிநொச்சி சென்றிருந்தபோது தலைவர் பிரபாகரனையும் சந்திக்கக் கிடைத்தது. மவை சேனாதிராஜா எம்பி. என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாh. அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினோம். தமிழ், முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி இதன் போது அவர் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்ர். புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் நடேசனுடனும் இது குறித்து மேலதிகமாக கலந்துரையாடுமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறினார். இதனடிப்படையில் நடேசனுடனும் கலந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
எங்களுக்கு உங்களின் உதவி உடன் தேவை - இ.மெயில் மூலம் கே.பி கேட்கிறார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-01 06:47:12| யாழ்ப்பாணம்] எங்களுக்கு உங்கள் உதவிதேவை. உட னடியாகத் தேவை. அந்த உதவி உளப் பூர்வ மானதாகவும்,அறிவு பூர்வமானதாகவும், பொருளாதார ரீதியானதாகவும் உடல் உழைப் பாகவும் வழங்கப்படுவதனை நாங்கள் எதிர் பார்க்கிறோம். என்றவாறாக இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலைகளைச் சுட்டிக்காட்டி கனேடிய வர்த்தக சமூகத்தினரின் மின் அஞ்சலுக்கு கே.பியின் கடிதத் தலைப்பில் 2 பக்கங்களிலான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிடோ ( North East Rehabilititon & Development Organazation or NERDO) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்…
-
- 5 replies
- 1.8k views
-
-
அண்மையில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத் துறை மாணவர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்து அங்கு கலாநிதி நவரத்தினம் தெரிவித்த கருத்துக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி நவரத்தினம் இசைத்துறை மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்க வைத்துள்ளார். அங்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்துமுள்ளார் அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி நவரத்தினம் 2009மே இற்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி கொழும்புக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதுவரை காலமும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு பதிலாக, மேஜர் ஜெனரல் மன்தக சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. மிகவும் தீர்மானமிக்கதோர் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.52ம் படையணி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனினும
-
- 2 replies
- 1.7k views
-
-
புலம்பெயர் என்ற பதம் தமக்கு பிடிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பலநாடுகளில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளர். வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம்தீட்டும் தரப்பினர் தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்வதாகஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர்தெரிவித்துள்ளார். http://www.…
-
- 20 replies
- 1.7k views
-
-
வன்னியில் சுமார் 300,000 மக்கள் சர்வதேச உதவிகள் இன்றி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரும் அவலப்படும் நிலையில்.. அவர்களுக்கு உதவிகள் போய்ச் சேரும் வகையில் ஜேர்மனி வெளிவிகார அமைச்சு.. மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு சிறீலங்காவையும்.. தமிழீழ விடுதலைப்புலிகளையும் அழைத்துள்ளது. தகவல்.. டெயிலிமிரர். ------------ Germany calls for humanitarian ceasefire German Foreign Minister Frank-Walter Steinmeier today called for a humanitarian ceasefire to enable humanitarian assistance to be delivered to civilians cut off by government and rebel clashes in the north-eastern region of Sri Lanka. Steinmeier expressed concern for more than 300,000 refugees on a…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் கால இழுத்தடிப்புக்களை இனியும் அனுமதிக்காது. தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை தாங்களாகவே தீர்மானிப்பார்கள்.... 27.06.07 அன்றைய காலக்கணிப்பு
-
- 2 replies
- 1.7k views
-
-
குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த நேர்காணல்: சிறிலங்கா கடற்படையினர் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏராளமான முறை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். ஏறத்தாழ 500 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதனை நான் எண்ணற்ற முறை இந்திய நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று பேசி உள்ளேன். பிரதமர்களிடத்திலும் வா…
-
- 6 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேசநலன் கருதி வெளியிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.10 2010 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந…
-
- 2 replies
- 1.7k views
-
-
பலமுக அதிரடித் தாக்குதலை தொடுக்கும் போது அரசுப்படைகள் ஸ்தம்பிக்கும்: தமிழ்ச்செல்வன். தங்கள் தாயகத்தை தாங்களே மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்ற நெருக்கடிக்குள் தமிழர்களை ஜனாதிபதி மகிந்தரின் அரசு தள்ளியிருக்கின்றது இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் . கிளிநொச்சியில் வைத்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக விரட்டியடித்துவிட்டாகி விட்டது என அறிவித்து அரசு நடத்தும் கொண்டாட்டம் குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இந்த யுத்தத்தின் கடந்தகாலப்போக்கை அவதான…
-
- 4 replies
- 1.7k views
-
-
மனித பாவனைக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவகம் மீது யாழ் மாநகரசபை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உணவகத்தை மூடிச் சீல் வைத்துள்ளனர். அவ் உணவகத்தை முடிச் சீல் வைப்பதற்கான காரணங்களாக அமைந்த புகைப்படங்கள் பழுதடைந்த வெதுப்பகப் பொருட்கள் மீளவும் விநியோகத்திற்காக திறந்த நிலையில் உள்ள உணவுப் பொருட்கள் காலாவதியான குளிர்பாண வகைகள் thx http://www.newjaffna.com
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தயார் – பீரிசுக்கு முன்னறிவித்தல் கொடுத்தார் ஹிலாரி [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 12:05 GMT ] [ கார்வண்ணன் ] நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் உறுதியான திட்டங்களை முன்வைப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு வாய்ப்பை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கலந்துரையாட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை வொசிங்டனுக்கு வருமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர…
-
- 0 replies
- 1.7k views
-
-
சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு வட மாகாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை நேற்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுக் காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையினை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹந்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தனதுரையில், இந்த வைத்தியசாலை அமைப்புக்கான அனுமதி கோரப்பட்ட போது நாம்…
-
- 18 replies
- 1.7k views
-
-
`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்தியாவின் முதனிலை கணனி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை நிராகரித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், நாராயணமூர்த்தி சர்வதேச தகவல்தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இந்தப் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதென நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்தவிற்கு கடித மூலம் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை: கருணா முடிந்தால் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும் - பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என அந்தக் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முன்வந்தபோது கட்சி ஒன்றை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது கருணா வெளிநாட்டில் இருந்தார். இந்தநிலையில் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ததாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.இந்த பெயரில் மாற்றங்கள் அவசியம் என தாம் கருதவில்லை என்றும் அவர…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஆட்சேர்ப்புக்கான வயது எல்லையை 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தக் கூடிய ஆளுமை கொண்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் தற்போது மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிலைகுலைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை வழிநடத்தி போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய ஆற்றல் மிக்க எவரும் எஞ்சியிருப்பதாக தாம் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் ஒருவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்தியதாகவும், அவரது கைதின் மூலம் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 1.7k views
-
-
TamilNet 30 June 2010 Print ArticleE-mail ArticleFeedback On Article Tamils Against Genocide (TAG), a US-based activist group has obtained a 100-page long sworn affidavit from a senior commander of the Sri Lanka Army (SLA) who has fled Sri Lanka seeking asylum for himself and his family. The affidavit details many war crimes carried out by the SLA in the closing stages of the island’s war last year. Noting the sensitivity of the evidence, TAG said that the affidavit was recorded by a court reporter but declined to reveal the name of the commander or the modalities used in obtaining the affidavit. The sworn testimony contains "clear and convincing evidence"…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை அரசின் 2008 ஆம் ஆண்டிற்கான நிதி வரவுசெலவுத் திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பரபரப்பான சூழலில், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலரிடமும் தோன்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டு உங்கள் இலங்கை அரசியல் தொடர்பிலான அறிவை பரீட்சித்துப்பாருங்கள். இதில் வெற்றிபெறும் நபருக்கு இலங்கையில் விரைவில் வெளியிடப்படவுள்ள 5000 ருபாய் நாணயத்தாள் ஒன்றின் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். (வெளியிடப்பட்ட பின்பு) இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சிறு உதவிக் குறிப்புகள்: பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல் ஆளும் பொதுசன ஐக்கி…
-
- 17 replies
- 1.7k views
-