ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
பதுளை மடுல்சீமை ரோபரி தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு தமிழ் பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் திருமணம் செய்துக்கொள்ளவிருந்த யுவதியும் அவரின் தாயுமே சம்பவத்தின் போது கொல்லப்பட்டனர். மற்றும் சில ஆண்கள் இந்த சம்பவத்தின் போது காயமடைந்துள்ளனர். தோட்டத்தின் அருகில் உள்ள சிங்கள கிராமத்தில் இருந்து வந்த சுமார் 18 பேர் வரை குறித்த வீட்டினுள் புகுந்து யுவதியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னரே அவர்கொலை செய்யப்படடுள்ளார் இதனை தடுக்க முற்பட்ட அவரின் தாயும் சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவத்தை நேரில் கண்ட வீட்டில் உள்ள ஆண்கள் வெளியாரும் சம்பவத்தின் போது தாக்கப்பட்டு காயமடைந…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வருமாறு, துணைப்படைக் குழுக்களையும் இந்திய அரசாங்கம் அழைத்திருப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இம்மாதம் சந்திப்பை மேற்கொள்வதாக, இந்திய தலைமை அமைச்சர் மன்மோனக் சிங் கொழும்பில் உறுதியளித்திருப்பதால், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இந்தியா சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் துணைப்படை PLOTE குழுவின் தலைவர் சித்தார்த்தன், E.P.R.L.F வரதர் அணியின் தலைவர் சிறீதரன், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியையும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 3 replies
- 1.8k views
-
-
அனைத்துலக ரீதியாக பிரபலம் வாய்ந்த ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ ஏடு வெளியிட்டுள்ள, 2012ம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களின் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறவில்லை. 2012ம் அண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களை ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ கடந்த 6ம் நாள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்த சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது. தங்காலை விடுதியொன்றில் கடந்த நத்தார் நாளன்று பிரித்தானிய சுற்றுலாப் பயணி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது நண்பியான ரஸ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிறிலங்கா இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ‘National Geographic Traveler‘ என்ற சஞ்சிகை, 2012ம் ஆண்டின் சுற்ற…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி "என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்" வலி மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்! ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி! 19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர். இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப் போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும்…
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பிராந்திய சுயனலனை மட்டும் பிரதி பலிக்கக்கூடிய கொள்கையை கொண்ட் வல்லரசாளர்க்ளிடமிருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பாக்க முடியாது........................................................ ...... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5166.html
-
- 0 replies
- 1.7k views
-
-
உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆணாக இலங்கையர் சாதனை! திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 15:49 உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கனடாவில் வாழும் இலங்கையரான சுதேஸ் முத்து (வயது 40). இவரது கூந்தலின் நீளம் ஆறு அடி மூன்று அங்குலம். இவரின் உயரமோ ஐந்து அடி ஒன்பது அங்குலம். சர்வதேசப் பிரசித்தி வாய்ந்த பாடகர் Bob Marley இன் இசைப் பிரியனான சுதேஸ் Marley இன் கூந்தலால் கவரப்பட்டவர். 17 ஆவது வயதில் இருந்து இக்கூந்தலை வளர்த்து வருகின்றார். இவர் 1995 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 1999 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்று திருமணம் செய்து கொண்டார். அப்போது கூட கூந்தலை வெட்டுகின்றமைக்கு மறுத்து விட்டார். இவரின் தா…
-
- 8 replies
- 1.7k views
-
-
இந்தியாவிக்கு, தமிழ்நாட்டினால் விதிக்கப்பட்டிருக்கும் இறுதி காலக்கேடு. இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பி பி சி தமிழோசையிடம் பேசிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை முன்வைத்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
Tuesday, Apr 28, 2009 , India In an exclusive interview to NDTV's Barkha Dutt on the show The Buck Stops Here, Home Minister P Chidambaram has said India doesnt wish Prabhakaran ill but appeals to him to lay down his arms and negotiate. http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1092756
-
- 1 reply
- 1.7k views
-
-
-
சிவம் கச்சாய் குமரன் சர்ச்சை : பொங்கி எழுந்த மலையக இளைஞர்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மலையக மக்கள் அடங்கலாக தமிழ் மக்களை இழிந்த வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி தூசித்தமை தொடர்பில் கச்சாய் சிவம் குமரன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை வைத்திருக்கும் நபருக்கு எதிராக ஜேர்மன் தூதகரத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இழிந்த சொற் பிரயோகங்களை பயன்படுத்தி, பேஸ்புக் கணக்கொன்றின் ஊடாக காணொளிகளை பதவிட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டு, மலையக இளைஞர் தமிழ் சங்கத்தினர் இந்த முறைப்பாட்டு கடிதத்தை கையளித்துள்ளனர். சமூகத்தின் சுபீட்சத்தை மோசமடையச் செய்யும் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுவதை தடைசெய்வதற்கு ஜேர்மன் தூதரகம் நடவடிக்கை எடுக்க வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
Tim Martin Planning to go on hunger strike to highlight the plight of Tamils in Vanni. ரிம் மாட்ரின் அவர்கள், வன்னி மக்களின் பேரவலத்தை உலகிற்க்கு தெரிவித்து வேண்டிய நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். Gentleman Tim, an English man, was an aid worker in vanni and feel that the genocidal behaviour of Sri Lankan government and its armed forces must be exposed to save the Tamils. Muthukkumaran laid the foundation for the political recognition of Tamil Eelam struggle. Let's hope Tim will make the next necessary step for establishing the right to self determination of Tamils. மின்னஞ்சலில் கிடைத்தது.
-
- 1 reply
- 1.7k views
-
-
கனடா இலங்கைத் தமிழர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து! கனடா இலங்கைத் தமிழர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து! புதன், 13 அக்டோபர் 2010 08:45 மின்னஞ்சல் அச்சிடுக PDF கனடாவை பொன் முட்டை இடும் வாத்தாக இலங்கைத் தமிழ் அகதிகள் பார்க்கின்றார்கள் என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய தூதுவர்களில் ஒருவரான Martin Collacott தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் வகைதொகை இன்றி வந்து அரசியல் தஞ்சம் கோருகின்றமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- "கனடாவின் அகதிகள் நலன் பேணும் திட்டங்களில் உள்ள அனுகூலங்களே இதற்குக் காரணம். கனடாவில் அகதிகளுக்கான ஆரம்ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
வணக்கம், 120,000 தமிழ்மக்கள் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா? இது சம்மந்தமாக கனடாவின் பிரதான ஊடகத்தில செய்த் வந்து இருக்கிது. எம்மவர்கள் படுத்து கிடக்கின்றார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை செய்கின்றது. தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கு தொடர்ந்து உரத்துக் கூறுங்கள். 32 Tamil Tigers die in army push to take enclave: Sri Lankan military: http://www.cbc.ca/world/story/2009/03/13/s...mil-tigers.html Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest: http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html Tamil flags flown at protest legal, Toronto police say: http://www.cbc.ca/canada/to…
-
- 12 replies
- 1.7k views
-
-
அரசியல் தீர்வோ, போர்க்குற்ற விசாரணையோ, அவர்களே பார்த்துக்கொள்வர்’ – மேனன் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையிடமே ஒரு பொறிமுறை உண்டு என்று கூறியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆலேசாகர் சிவசங்கர் மேனன், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயம் இலங்கையின் சொந்தப் பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு என்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கமே கொண்டிருப்பதால், ஐ.நா. அறிக்கை குறித்து நாம் எதுவுமே பேசவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் சிவசங்கர் மேனன் தெரிவித்தார். இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இந்திய தூதுக்குழு நாடு திரும்ப முன்னர் ஊடகவியலளார்களுடன் பேசிய மேனன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். த…
-
- 11 replies
- 1.7k views
-
-
யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண காவல்துறையினரினால் மீட்கப்பட்டு உள்ளது. கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும் ; கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர். …
-
- 17 replies
- 1.7k views
-
-
லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிள்ளையான் அணி) தமது வசம் இருந்த ஆயுதங்களை நேற்றுக் களைந்து அவற்றை வைபவரீதியாக இராணுவத்திடம் கையளித்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இராணுவப் பிரிவும் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் நிமித்தம் பிள்ளையான் அணியின் உறுப்பினர்களில் பெரும் பாலானோர் படையினருடன் இணைந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அரசாங்கப் படையினர் வெற்றி கொண்டு விட்டதால், தமக்கு இனிமேல் ஆயுதங்கள் தேவை இல்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) நேற்றைய ஆயுதக் களைவு வைபவத்தில் பேசுகையில் தெரிவித்தார். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் அணி) தம்வசம் இருந்த ஆயுதங்…
-
- 12 replies
- 1.7k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் நோக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வோஷிங்டனில் [Aerica washington ] அமெரிக்க உயர்அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை சென்று மகிந்த ராஜபசவை சந்தித்து உரையாடினார் சுப்பிரமணிய சாமி. ஜெனிவாவில் நடக்கும் …
-
- 16 replies
- 1.7k views
-
-
இராணுவத் தீர்வுக்கனவை கலைத்த அதிரடித்தாக்குதல் -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தில் இலங்கை விமானப் படை பெருமளவான படைகல அதிகரிப்புக்களையும், நவீனமயப்படுத்தல்களையும் கண்டிருந்தது. எனினும் அதே காலப்பகுதியில் தான் அவை பேரழிவையும் சந்தித்திருந்தன. அதாவது இந்தக் காலப்பகுதியில் இலங்கை விமானப்படையின் இரு பிரதான தளங்கள் பேரழிவை சந்தித்ததுடன், பெருமளவான வான்கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பிரகடனப்படுத்தாத நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கையின் விமானப் படையினர் வன்னிப் பகுதியிலும், கிழக்குப் பகுதி மீதும் தொன் கணக்கில் குண்டுகளை வீசியிருந்ததுடன், வன்னிப்பகுதியில் தற்போதும் வீசி வருகின்றனர். நவீன உலகின் போர் தத்துவங்களில் வான் ஆதிக்கம் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னுதாரணம் காட்டி இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சினா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள, இராணுவ மற்றும் பொருளாதார இணைப்புக்கள் இந்தியாவின் தூக்கத்தை கலைத்துள்ளமையை மறுக்க முடியாது. இது 1978 களில் இந்திய நலனுக்கு புறம்பாக மேலைத்தேயத்துடன் கைகோர்த்து முன்னாள் இந்தியப் ........... தொடர்ந்து வாசிக்க..................................................... http://isoorya.blogspot.com/2008/04/1980.html
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை சீனாவிடம் கையளிப்பதற்கே முன்னர் இலங்கை இணங்கியிருந்த நிலையில், இந்திய நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
சில நிகழ்வுகள் முடிவே தெரியாமல் நீண்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒருநாள் அவை முடிவுகளை சந்தித்தே தீரும். அப்படி முடிவுகளை சந்திக்கும்போது, அதில் இருக்கும் துயரும் மகிழ்வும் சேர்ந்தே வெளிப்படும். தேசியத் தலைவரின் அன்னையை திரும்ப அனுப்பிவிட்டு நடத்தும் அரசியல் கேலிக்கூத்து நம்மை அறுவெறுக்கச் செய்கிறது. ஒருநாட்டின் அரசத் தலைவர் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் தாய், தமிழீழ அரசின் தலைவர், மேதகு தேசிய தலைவர் அவர்களை அறியாத உலகம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் தாய், ஒரு நாட்டிற்கு வருவது, ஒரு அரச தலைவருக்கு தெரியாது என்று சொல்லும் அளவிற்கு அந்த அரச தலைவரும், அதை கேட்கும் அளவிற்கு இந்த நாட்டின் மக்களும் எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும்போது, நமக்கு வ…
-
- 4 replies
- 1.7k views
-
-
[size=4]யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான படையினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே பெருமளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியின் மேல் மாடியிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அண்டிய வீதியால் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்படுகின்றனர். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று பகிரங்கமாக துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக வளா…
-
- 17 replies
- 1.7k views
-