Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தினை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என நிறுவும் முயற்சி வேகமாகியுள்ளது‐GTN 21 June 10 12:32 am (BST) யாழ்ப்பாணத்தினை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என நிறுவும் முயற்சி மிக வேக வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் சர்ச்சைக்குரிய கந்தரோடைப்பகுதியில் புதைபொருள் ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்கு இலங்கை புதை பொருள் திணைக்களம் முன்வந்துள்ளது. இதற்கான பணிகள் அடுத்து வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் செய்றபாடுகள் குடாநாட்டில் முடக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிக்கு ஒருவர் அந்தப் பதவியை பொறுப்பேற்றிருப்பதுடன் 10க்கும் அதிகமான உள்ளுர் பணியாளர்க…

  2. ஜனாதிபதி மஹிந்த உக்ரேன் செல்கிறார் 2010-06-21 07:48:25 கொழும்பு, ஜூன் 21 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தி யோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம் மாதம் உக்ரேனுக்குச் செல்கிறார். யுத்தக் காலப் பகுதியில் இலங்கை உக் ரேனிடமிருந்து பலகோடி ரூபா பெறுமதி யான யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிப கொழும்பு, ஜூன் 21 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தி யோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம் மாதம் உக்ரேனுக்குச் செல்கிறார். யுத்தக் காலப் பகுதியில் இலங்கை உக் ரேனிடமிருந்து பலகோடி ரூபா பெறுமதி யான யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக உக் ரேன் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார். ந…

  3. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய, ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளனர் 20 June 10 01:50 am (BST) இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய மற்றும் ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய சர்வதேச முதன்மையாளர் குழுவில் அங்கம் வகித்த இந்தோனேஷியாவின் சட்ட மா அதிபர் மாரூஸ்கீ டாருஸ்மான் இந்த நிபுணர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலைச் சம்ப விசாரணைக்குழுவிலும் டாருஸ்மான் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிபுணர்கள் குழு…

    • 0 replies
    • 796 views
  4. வன்னி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னி மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு வீ.ஆனந்தசங்கரி, கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். மீள் குடியேற்ற நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் நடைபெறவில்லை எனவும், எல்லோரிடமும் இந்தப் பணியை ஒப்படைப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னி மக்களுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களி…

  5. விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட 'சிரஞ்சீவி மாஸ்டரை' வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை போலீஸ்! சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம். தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாக…

  6. இன்று உலக ஏதிலிகள் தினம். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி உலக ஏதிலிகள் தினத்தை அங்கீகரிப்பதற்கான தீர்மானமொன்றை நிறைவேற்றியது.இதன் அடிப்படையில் 2001ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் திகதி உலக ஏதிலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்துள்ள 40 கோடி மக்களுக்கான அங்கீகாரத்தின் பொருட்டு இவ்வாண்டுக்கான தொனிப்பொருளாக 'வீடு'அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 10 கோடிப்பேர் ஏதிலிகளாகக்காணப்படுகின்றனர். தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளால ஏறக்குறைய 15 இலட்சம் தமிழர்கள் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர். சிறிலங்கா அரசின் நில ஆக்கிரமிப்பினாலும் படுகொலைகளாலும் இவர்கள் வருடா வருடம் இடம்பெயர்ந்து வருக…

  7. ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிவிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. வொஷிங்டன் டுலஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு குறிப்பிட்டது. இந்நிலையில், தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஜெ.எஸ்.திஸாநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை வெளியிட்டாரென்றும், இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ…

  8. இலங்கை போர்க்குற்ற செயல் தொடர்பான நிபுணர் குழு நியமனம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார். இச்செய்திக்கும் உண்மையைக் கண்டறியும் நிபுணர் குழு அமைக்கும் அரசிற்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கச் செய்திக்கும் முரண்பாடான உறவற்ற நிலை இருப்பது போலுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை தந்துள்ள யசூசி அகாசி தம்மைப்போல் உதவி வழங்குவதோடு திருப்தி கொண்டு இலங்கை அரசிற்கு உபத்திரவம் கொடுக்க வேண்டாமென ஏனைய நாடுகளுக்கு அறிவுரையும் கூறியுள்ளார். அகாசி ஊடாக மேற்குலகையும் குறிப்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனையும் சமாளித்து விடலாமென்று இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆசியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பொருளாதார மற்றும…

  9. டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..? டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார். கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் …

    • 7 replies
    • 1.7k views
  10. சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம் 19 June 10 02:48 pm (BST) இலங்கையில் சில மாதங்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் வரித் தீர்வை இன்றி வர்த்தகச் சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியா இலங்கையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவந்தது. இந்த நிலையில், இலங்கையிலுள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் இந்த உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன் உடன்படிக்கை தொடர்பாக இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் இத…

    • 4 replies
    • 2.5k views
  11. விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் முன்னேறுவோம்! உருத்திரகுமாரன் அறிக்கை வெள்ளி, 18 ஜூன் 2010 09:15 விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம் என்று நாடு கடந்த அரசின் இடைக்கால முதன்மை இயக்குநர் வி.உருத்திரகுமார் கோரி உள்ளார். அவர் நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை விளங்கப்படுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு: ”கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டு அணுகுமுறையையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையையும் மக்களுக…

    • 8 replies
    • 1.2k views
  12. 50 வருட குத்தகைக்கு புத்தளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கரையோரங்களை இந்தியாவிற்கு இலங்கை வழங்கவுள்ளது. காற்றலை மின் உற்பத்தி செய்வதற்கென புத்தளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தை வழங்கவுள்ளது என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. காற்றலை திட்டத்தின் மூலம் 4,500 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும். எனவும் கூறப்படுகின்றது. ஈழநாதம்

    • 0 replies
    • 906 views
  13. ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ள…

  14. ராவணன் வெளியிட இலங்கையில் எதிர்ப்பு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை வெளியிட இலங்கையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இம்மாதம் நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் எதிரொலியாக பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐய்வர்யா ராய், ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்கள் முற்றிலும் இலங்கை பயணத்தை தவிர்த்தனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் திரையிடப்படுவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை…

  15. இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன். காரணங்கள்..! நதிநீர் பிரச்சனைகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். இந்திய மத்திய அரசின் பாராமுகம்; தமிழர்கலேனும் இலக்காரம், பாரபட்சம்....! கச்சதீவு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங…

    • 1 reply
    • 1.9k views
  16. ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றையதினம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான விபரத்தை வெளியிட அரசை வலியுறுத்தல் போன்றவை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜப்பானிய அரசின் நிதி முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு எட்பட ஜப்பனியா அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் க…

    • 6 replies
    • 721 views
  17. வெற்றி விழா நடாத்த பணம் கோரி முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களைத் தாக்கிய ரெண்டாம் ஆண்டுச் சிங்களவர்கள் - வந்தாறுமூளையில் சம்பவம் கடந்த சில தினங்களாக தென்பகுதியின் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெற்றி விழாவாகச் சித்திரித்து சிங்களவர்கள் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கிழக்குப் பல்கைக்கழகத்தில் ரெண்டாம் ஆண்டில் பயின்றுவரும் சிங்களவர்கள் முதாலாம் ஆண்டு தமிழ் மாணவர்களிடம் வெற்றி விழா நடத்தப் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். தமிழ் மாண்வர்கள் இதற்கு மறுப்புத் தெரிக்கவே சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்த மூன்றாம் மற்றும் இறுதியாண்டுத் தமிழ் மாணவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்…

    • 3 replies
    • 916 views
  18. சர்வதேச நாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டு வருகின்றது. புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்துள்ள சில நாடுகள் அவ்வியக்கத்தினரை தமது நாடுகளுக்குள் அனுமதித்துள்ளமையானது அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புலிகளின் இந்த முயற்சியினை முறியடிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமிஒன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானிய அரசின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியை சந்தித்து உரையாடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்று பிரதமர் …

  19. சிறையில் உள்ள போராளிகள் - நீதிமன்ற உத்தரவையும் மீறும் படையினர் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 17, 2010 புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் சிறையில் உள்ள போராளிகள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் உள்ள போராளி ஒருவர் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார். சந்தேக நபரான செல்வராசா டிலான் என்பவரை கடந்த மே மாதம் 20ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமுக்கு புனர்வாழ்வுக்காக அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர் இன்னமும் அனுப்பப்படவில்லை என்றும் மேற்படி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, குறித்த போராளியை எதிர்வரும் 22ஆம்…

  20. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாய் ஜெயலலிதா அழும் காட்சி ஈழததமிழர்கள் 2009 ம் ஆண்டு இந்தியன் கொடுத்த இரசாயன, தடை செய்யப்பட்ட குண்டுகளால் அழிந்தபோது காப்பாற்று காப்பாற்று என்று அலறியபோதும் இலங்கை அரசின் பின்னணியில் நி;ன்று குண்டு போட்டு கதறப்பதறக் கொன்றபோது தமிழர்களின் ஆபத்தைப்பற்றி யாரும் பேசினார்களா? சீனன் படலையில் கதவைத்தட்டும்போது தனக்கு ஆபத்து என்று சொல்ல வெட்கப்பட்டு ஈழத்தமிழனுக்கு ஆபத்து என்று ஊளையிடுகின்றது. ஈழத்தமிழனின் அருமை தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்றும் சிறையில் தேவையின்றி வேதனையுறும் தமிழர்களைக்காப்பாற்ற வக்கில்லை. சீனனால் தமிழனுக்கு ஆபத்து என்று ஏன் குரைக்கின்றாள். அன்று புலிகள் சிங்களவன் கொல்லும் தமிழனைக் கணக்கிட்டு நாளுக்கு நாள் வெளியிட்ட…

  21. தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 05:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி இன்று காலமானார். அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக…

  22. வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது. ராஜபக்ஸ தமிழர்களின் இரத்ததிலும் மாமிசத்திலும் எலும்பிலும் புரியாணி போடுவார் நீங்கள் எல்லாம் வந்து வயிறார உண்டு வாழ்த்திவிட்டுப்போங்கள்...

  23. விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் கம்பஹாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரினால் சேதமடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் வாகனங்கள் பெருவாரியாக கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் லான்ட் குரூஸர், லான்ட் ரோவர், இன்ரர் கூலர், குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட சேதமடைந்த வாகனங்கள் கம்பஹா மாவட்டத்தில் திர…

  24. இந்த நூற்றாண்டு எமது மக்களின் சோகப் பக்ககளை மட்டுமே காலப்பதிவாக்கி செல்கின்றது....பல இலட்சம் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரில் ஒரு சிலதையாவது துடைத்து செல்லும் எமது முயற்சியில் இதோ இன்னொருவனின் கதையிது...... திருகோணமலை மாவட்டம் அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்தவன். மிக வேகமாக சிங்கள மயமாகிவரும் திருகோணமலையில் செந்தமாய் செய்வதற்கு தொழில் வசதிகளேதுமற்று சமாதான காலத்தில் வன்னி சென்றால் வளமாய் வாழலாம் என்கிற கனவுகளுடன் குடும்பமாய் குடிபெயர்ந்தான்.கடந்த வருடம் வன்னியில் காவுகொள்ளப்பட்ட உயிர்களுடன் இவனது கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்லாமல் அவன் கைகளையும் இழந்து இன்று சொந்தக்கிராமத்திற்கே திரும்பியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளுடனும் நாதியற்று நிற்பவனின் கதையை நீங…

  25. சென்னைக் குற்றச்சாட்டு பொய்யாக சோடிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா Tuesday, 15 June 2010 06:15 Addthis Douglas.jpg - 24.48 Kbசென்னை நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என அமைச்சரும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சென்னை நீதிமன்றத்தில் கடத்தல், அச்சுறுத்தல், படுகொலை என மூன்று குற்றச்சாட்டுக்கள் தன்மீது சுமத்தப்பட்டிருந்ததாகவும் இவற்றில் கடத்தலைத் தவிர ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய்யாக சோடிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார். இடம்பெற்ற கொலைச் சம்பவம் பற்றிக் குறிப்பிடும் போது இது தற்காப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவம் என டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார். அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.