ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
வடக்கு கிழக்கு மாகாணம் தங்களுடைய பிரதேசம் என்பதை அடையாளப்படுத்தவே JVP யாழில் அலுவலகம் செய்தி அலைகளின் கொழும்பு செய்தியாளர் http://www.yarl.com/articles/files/100323_colombo_reporter.mp3
-
- 0 replies
- 419 views
-
-
. கொழும்பில் பிரபல சிரச, எம்.ரி.வி தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தாக்குதல்: 16 பேர் கைது இலங்கையில் மஹாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான சிரச மற்றும் எம்.டி.வி. தொலைக்காட்சி நிறுவனங்களின், கொழும்பு பிரேபுரூக் வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தின் மீது இன்று பிற்பகல் 3.45 மணியளவில் குழு ஒன்றினால் கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, தலைமையகத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. தலைமையகத்தி;ற்கு அருகில் வந்த சுமார் 100 பேர் வரை இந்த தாக்குதலை மேற்கொண்டனர். எனினும் பொலிஸார் உடனடியாக அந்தப்பிரதேசத்திற்கு வரவில்லை. இந்தநிலையில் தலைமையகத்தில் இருந்தோர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தாக்குதல் நடத்தி…
-
- 0 replies
- 446 views
-
-
இருவருக்காக தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு; சாடுகிறார் விநாயகமூர்த்தி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தே உள்ளது. பெருந்தலைவர் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டுடனேயே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் செயலாற்றி வருகின்றது. இவ்வாறு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை யாழ்.மாவட்டத்தில் ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட முதலாவது பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார். ஆவரங்கால் சிவன் கோயிலின் அருகில் உள்ள வயல்வெளியில்…
-
- 28 replies
- 2k views
-
-
உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி? வன்னிப் பெருநிலப் பரப்பில் நடைபெற்ற போரின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அரச படை கள் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்புக்கூறும் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. நாங்களுமா இதைச் செய்தோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஐக்கியநாடுகள் சபையுடன் அதன் செயலா ளர் நாயகம் பான் கீமூனுடன் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது எமது நாட்டு அரசு. எப்படியும், என்ன பாடுபட்டும், தலையைக் கீழாக வைத்தேனும் தாம் சுத்தவாளி என்ற நிலைப்பாட்டை ஸ்திரமாக்கி விட இலங்கை அங்கும் இங்கும் என்று ஓடி ஓடி ஆதரவு திரட்டி வருகிறது. இத்தனைக்கும், ஐ.நா.வின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷவுடன் பேச்சுக்கள் நட…
-
- 6 replies
- 1.7k views
-
-
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் மக்களை.கூட்டமைப்பின் காவடி தூக்கிகலின் இன்னொரு பொய்ப் பிரச்சாராம்.இவர்களுக்கு பொய்களைப் புனைவதைத் தவிர வேறு வழியில்லை.இல்லாத மக்கள் ஆதரவை இருபதகாக் காட்ட படாத பாடு படுகிறார்கள்.உதயன் சுடரொளி பதிரிகைகளும் அவர்கள் நடாத்தும் தமிழ்வின் போன்ற இணையத் தளங்களுமே இவ்வாறான பொய்களைப் பரப்பி கீழ்த் தரமான அரசியலை நாடாதுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக வெளியான செய்திக்கு, கனடிய தமிழர் பேரவை மறுப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன்…
-
- 26 replies
- 1.8k views
-
-
தமிழீழம், தமிழகம், தமிழர்களின் எதிர்காலம்.. தமிழீழ விடுதலைப் போரின் முன்னணிப் படையாக, ஈட்டிமுனையாக விளங்கியவர்கள் விடுதலைப் புலிகள். இப்புவிக்கோளில் தங்கள் விடுதலைக்காகப் போராடிய வேறு எந்த ஒரு இயக்கமும் கொண்டிராத அளவுக்கு தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு விளங்கியவர்கள். இதன்வழி இலங்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதியாகத் திகழும் தமிழீழத் தாயகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள். கட்டுப்பாடு என்றால், வெறும் ராணுவக் கட்டுப்பாடாக மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த குடிமை நிர்வாகத்தையும் அதாவது, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ விடுதிகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் முதலான பலவற்றையும் இவர்களே நடத்தி வந்தனர். இலங்கை அரசு 195…
-
- 1 reply
- 832 views
-
-
தேர்தல் வாக்குறுதிகளும் அடிக்கல் நாட்டும் விழாக்களும் குடாநாட்டில் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அறிவிப்புகளும் அரசின்பால் கிட்டிக் கொண்டேயிருக்கின்றன. நேற்றைய தினம் அரசினால் நல்லூரில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் ஜீ.எஸ் சந்திரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர். அதேபோன்று யாழ் நகரப் பகுதியில் பழைய மாநகரசபைக் கட்டிடத் தொகுதியை மீண்டும் திறந்து வைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இதற்கான நிதியொதிக்கீடுகள் எதுவும் தமக்கு கிட்டியிருக்கவில்லை என மாநகர சபை கூறுகின்றது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு அவசர அவசரமாக இவ்வாறு அ…
-
- 0 replies
- 483 views
-
-
மத்திய அரசாங்கம் பாதுகாப்பு விவகாரங்களை கையாழ்வதில் தவறில்லை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக தகவல்‐ மத்திய அரசாங்கம் பாதுகாப்பு விவகாரங்களை கையாழ்வதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது என கொழும்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது தொடர்பில் தமது கட்சி எவ்வித எதிர்ப்பினையும் வெளியிடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிக் கூட்டபைம்பு தனது கொள்கைப் பிரகடனத்தில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் விரிவாக விளக…
-
- 0 replies
- 549 views
-
-
கடந்த வாரம் கல்வியங்காடு மைதானத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மைதானத்தில் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்கள் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒருவர் மரணமடைந்தார். சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். sankthai.com
-
- 16 replies
- 2.4k views
-
-
கப்பலிற்காக காக்க வைக்கப்பட்டு மோதலின்றி அழிக்கப்பட்ட போராட்டம் : பூநகரான் - கனடா [ ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2010, 11:02.02 AM GMT +05:30 ] போராட்டம் தோற்கவில்லை - அழிக்கப்பட்டது” இது விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற பாணியிலான, தோல்வியை ஏற்காத மனப்பான்மையின் வெளிப்பாடல்ல. வழுக்கி விழுந்தால் என்ன? கால் தடம் போடப்பட்டு விழுந்தால் என்ன? தடையால் வீழ்த்தப்பட்டால் என்ன? மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்ற முனைப்பை நினைவூட்ட எழுதப்படுகிறது. இதன் பொருள் உடனடியாகச் சாத்தியமில்லாத ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பதல்ல. சிங்களத் தலைமைகள் தமது தவறான, நியாயமற்ற செயற்பாடுகளிற்கு, ஜனநாயகம், தேர்தல் போன்றவற்றை பாவிக்கும் போது, தமிழராகிய நாம் நமது நியாயத்தை நி…
-
- 7 replies
- 1.5k views
-
-
BBC: Fox and Love lobbied for Sri Lanka after junkets [TamilNet, Tuesday, 23 March 2010, 04:00 GMT] Two British MPs, Mr. Andy Love of the ruling Labour party, and Dr. Liam Fox of the main opposition Conservative party, made visits to Sri Lanka paid for by the government there, and while not declaring their trips, spoke in support of Sri Lanka in parliament, a BBC investigation has revealed. Both MPs were hosted by Mahinda Rajapakse regime in the past three years amid Sri Lanka’s onslaught in which tens of thousands of Tamil civilians were killed. Mr. Fox, some of whose trips coincided with international outrage over the ongoing slaughter, told the BBC his visits were …
-
- 2 replies
- 754 views
-
-
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேக்காவை விடுதலை செய்யக்கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது ஜனநாயக தேசிய கூட்டமைப்பினால்(Democratic National Alliance) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாடம் இன்று காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹெந்துன்னெத்தி, பிமல் ரத்னாயக்க, உட்பட அரச…
-
- 0 replies
- 550 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்! முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திய அரசு மீதான அதிருப்திகள் அதிகரித்தே செல்கின்றது. சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் மீது இந்திய அரசு தொடுத்த மனிதாபிமானமற்ற போர் மட்டுமல்ல, அதற்குப் பின்னரான சிங்கள அரசின் அத்தனை கொடூரங்களையும் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த இந்திய அரசு தொடர்ந்தும் முன்நிற்பது ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு இந்திய அரசு மீது கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனைப் பகிரங்கமாகப் பதிவு செய்தும் வருகின்றார்கள். ஈழத் தமிழர்களின் மனங்களில் பெருகி வரும் இந்திய விரோத நிலை குறித்து இந்தியாவும் தற்போது கவலை கொள்ள ஆரம்பித்துள்ளது. ஈ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றைக் கண்டு அதனைநடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. தாம் திணிக்கும் தீர்வை ஏற்கக்கூடியதான வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் முயற்சியிலே ஜனாதிபதி தற்போது ஈடுபட்டிருக்கிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான அணியாகப் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அரசாங்கம் திணிக்கும் தீர்வை நாம் ஏற்கமாட்டோம். கூட்டமைப்பு விலைபோகவும் மாட்டாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையின் புறநகர்ப் பகுதிகளான சல்லி, ஆனந்தபுரி, பள்ளத்தோட்டம் , திருக்கடலூர், 10 ஆம் குறிச்சி ஆக…
-
- 2 replies
- 663 views
-
-
சனிக்கிழமை, 20, மார்ச் 2010 (22:38 IST) கருணாவுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திரும்ப பெற்ற இலங்கை அரசு கருணாவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கறுப்பு நிற வாகனம் சமீபத்தில் விபத்தில் சிக்கியது. அதை சரிசெய்து அதில் பயணம் செய்துவந்த கருணாவிற்கு மேலும் ஒரு சோதனை வந்துள்ளது. கருணா வாகனத்தை இலங்கை அரசு திரும்பப் பெற்றுவிட்டதாகவும், அவர் தற்போது சாதாரண வாகனத்திலேயே பயணம் மேற்கொள்வதாகவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதேபோல் கருணாவிற்கு வழங்கப்ப்பட்ட பாதுகாப்பிலும் இலங்கை அரசு கைவைத்துள்ளதா என அறியமுடியவில்லை. இதனையடுத்து தனது ஆயுதக் குழுவில் விசுவாசமாக உள்ள நபர்களை மட்டும் இணைத்து தனது பாதுகாப்பை தாமே மேற்கொண்டு வ…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ்க்கூட்டமைப்பை இந்தியா மெல்லக் கை நழுவுகிறதா - கேணல் கரிகரனின் புதிய பார்வை சவுத் ஏசியா அனாலிசிஸ் எனும் இணையத் தளத்தில் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி கேணல் கரிகரன் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதில் புல்ம்பெயர் மக்களின் போராட்டங்களையும் செயல்ப்பாடுகளையும் வெறும் கனவுகள் மட்டுமே என்று உதறித்தள்ளியிருப்பதுடன், கூட்டமைப்பினர் தமது ஆரம்ப கால தமிழரசுக்கட்சியின் சமஷ்ட்டி நோக்கிப் பயணிக்கின்றனர் என்றும், இவர்களது இந்தப் புதிய தோற்றம் எந்த விதத்திலும் பயனற்றது என்று கூறியுள்ளார். மேலும் ஜனாதிபதி மகிந்தவை எல்லாம் வல்ல ஒரு தலைவர் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அவரின் முன்னால் தமிழரது எந்த நடவடிக்கையும் செல்லாது என்றும் விளக்கியிருக்கிறார். பொதுவாக இந்திய வெளி…
-
- 20 replies
- 2.1k views
-
-
மகாராஜா தனியார் நிறுவனத்தின் தலைமையகம் இன்று இனம்தெரியாத குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இலங்கையின் சிரச சக்தி அலைவரிசைகளுக்கான எம்.டி.வி மற்றும் எம்.பி.சி ஊடகவலையமைப்புக்களைக் கொண்டுள்ள மகாராஜா நிறுவனம் இன்று மாலை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 02 இல் உள்ள சிரச மற்றும் சக்தி அலைவரிசையின் தலைமையகத்தின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 20 ற்கும் மேற்பட்ட காடையர்கள் குழுவொன்று மகாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தை முற்றுகையிட்டதுடன் தக்குதல்களையும் ம…
-
- 1 reply
- 616 views
-
-
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அமைக்க உள்ள இந்த குழு தொடர்பில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்க ரஷ்ய பிரதமர் விளடீமீர் புட்டின் மற்றும் சீன தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பான்‐கீ‐மூன் குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சம…
-
- 0 replies
- 748 views
-
-
கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரைக்கு சிறீலங்கா படையினர் தடை: வேட்பாளர் திருலோகமூர்த்தி பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடபட சிறீலங்காப் படையினர் தடை விதித்து வருகின்றனர். அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி" போட்டியிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் இதன் 12 வேட்பாளர்களுள், முதலாவது விருப்பிலகத்தில் போட்டியிடும் மருத்துவர் கந்தசாமி திருலோகமூர்த்தி, தமது தேர்தல் பரப்புரைக்கு சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்திருப்பதாகக்…
-
- 0 replies
- 482 views
-
-
வவுனியா கூட்டம்:ரணிலுக்கு ஏமாற்றம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரப் பயணமாக நேற்று மாலை வவுனியா நகரசபைக் கலாச்சார மண்டபத்திற்கு சென்றிருந்தார். பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய மக்கள் இன்மையினால் கூட்டம் 4:30 மணிக்கே ஆரம்பமாகியது. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தனாயக்கவும் உடன் சென்றிருந்தார். கூட்டம் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று கட்சியினரிடையே வாய்த்தகாரறும் ஏற்பட்டது. மண்டபத்தில் 80 வீதமான இருக்கைகள் காலியாக இருந்தன. சுமார் 200 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். வவுனியா தேர்தல் கூட்டம் ரணிலிற்கு பெரும் ஏ…
-
- 7 replies
- 1.1k views
-
-
பெரும் உயிர் தியாகங்களுடனும் அர்ப்பணிப்புடனும் நடத்தப்பட்ட ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தையும், கடந்த மே மாதத்திற்குப் பின்னான நிகழ்வுகளையும் தமது வணிக நோக்கத்திற்கான செய்திகளாக மட்டும் பார்த்துப் பரபரப்பான செய்தித் தலைப்புகளாக்கி பணம் பண்ணுவதிலேயே சில ஊடகங்கள் (குறிப்பாகத் தமிழக ஊடகங்கள்) குறியாய் இருப்பது குறித்துத் தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் குறித்தும் தமது கற்பனைக்கெட்டிய செய்திகளை வடித்து அவற்றை அட்டைப்படச் செய்திகளாக்கி வரும் இந்த ஊடகங்களின் நடவடிக்கை தமிழகத்திலும் புலத்திலும் தாயகத்திலும் உள்ள தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது. தாயகத்தில் தற்போது சிங்கள இனவாத அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சயிக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) திருக்கோணமலையில் நடைபெற்றது. திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தலைமையில் மாலை 6.00 மணிக்கு திருக்கோணமலை சிவன்கோயில் முன்றலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன், யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் கலாநிதி எட்வேர்ட் கெனடி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் திருக்கோணமலை வேட்பாளர்களான த.காந்தரூபன், ஜோன்சன், கரிஸ்டன், திரவியராசா, கண்மணியம்மா இரத்தினவடிவ…
-
- 16 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் தேர்தல் அமைப்புக்கும் அல்லது நடைமுறைக்கும், இலங்கையின் தேர்தல் அமைப்புக்கும் நடைமுறைக்கும் பெரும் இடைவெளி ஏதும் இல்லை. ஒவ்வொருமுறை இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திரைப்பட நடிகர்கள், மட்டைப் பந்து வீரர்கள் என, தங்களுடைய முகத்தை மக்களிடம் காட்டி தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்கு சேகரிப்பது என்பது ஒரு நடைமுறையாக மாறிவிட்டது. இந்த கொடியநோய் இலங்கையிலும் பரவி இருப்பதின் எடுத்துக்காட்டாக, மட்டைப்பந்து வீரர் ஜெயசூர்யா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு தமது முகங்களை வாக்காளர்களிடம் காட்ட துவங்கியிருக்கிறார்கள். இலங்கை அதிபர் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த அரசியல் கட்சிகள் பல, இப்போது தனித்தனியே, எதிரெதிரே நின்று…
-
- 0 replies
- 716 views
-
-
கூட்டமைப்பின் தீர்வுதிட்டம் என்ன? ஏன் இவ்வாறான பிளவு ஏற்பட்டது? – விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி முன்வைக்கின்ற இரு தேசங்கள் ஒரு நாடு என்ற தீர்வுதிட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பது பற்றியும் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்ககூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றியும் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார். அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு: சமஸ்டி அடிப்படையிலான தீர்வை புறக்கணிப்பதுடன் இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கை அடிப்படையில் தீர்வு முன்வைக்கவேண்டும் என்பதே எமது தீர்வு யோசனையாகும். சமஸ…
-
- 15 replies
- 833 views
-
-
- அடிக்கடி நிகழும் நிலநடுக்கம், புயல், ... இவை நாளாந்தம் அதிகரிக்கின்றன ... இன்று உலகின் பல பகுதிகளில் நிலம் அதிர்நதது ...! ... இந்தப் படத்தில் நாளாந்தம் கவனிக்கலாம், விளங்கிக் கொள்வதற்கு விளக்கம் இங்கே தளத்தில் மேலும், 20 நாள் பங்குனி மாதம் (80ம் நள்)இரவும் பகலும் சமனாவை, இந்த (equinox) நிகழ்வை படத்தில் விழும் நிழலின் நீள்சதுரமான உருவம் காட்டுகிறது. ஒவ்வரு நாளும் இங்கு வந்து பாருங்கள் இந்த நிழல் மெல்ல மெல்ல உருமாறுவதை காணலாம் ! அதன் படியே பருவ காலங்களும் மெல்ல மெல்ல மாறுகின்றன ... 21 ம் நாள் ஆவணி மாதம் தென் கோளத்தின் நீண்ட பகலை காட்டும் படியாக இந்த நிழலின் உருவம் மணி போல் குவிந்த பகுதி மேலேயும் விரந்த பகுதி கிழேயும் …
-
- 0 replies
- 1.3k views
-