ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய இராணுவம் இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது. இலங்கை இராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பேருக்கு இந்த செயற்கை கால்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. அமெரிக்க நிதியுதவியில் மாற்று கண்டி குண்டகசாலை வலுவுள்ளோருக்கான நிலையத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் இவ் உ…
-
- 0 replies
- 491 views
-
-
ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாதப் போராட்டம் அல்ல. இது இன விடுதலைப் போராட்டம் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இங்கே நடைபெற்ற போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று சித்தரிப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பயங்கரவாதம் என்ற பெயர்சுட்டி நடைபெறுகின்ற கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களைத் தாங்கள் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துள்ள நிலையில் மீள் இணக்கம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கு தாங்கள் செல்வதில்லை என்றும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக …
-
- 7 replies
- 620 views
-
-
கொலை முயற்சி தொடர்பில் 'பொலிஸார் சொல்லும் தகவல்கள் பொருந்துகின்றன' எஸ்.நிதர்ஸன் “எனது கொலை முயற்சியில், யார் ஈடுபட்டார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்களையும் பொலிஸார் கூறும் தகவல்களையும் பார்க்கின்ற போது, எல்லாமே பொருந்துகின்றது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். சுமந்திரனிடம் அவர் மீதான கொலை முயற்சி தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “என் மீது கொலை முயற்சி இடம்பெற்றது என, சில சம்பவங்களை எனக்குக் கூறியிருக்கின்றனர். அந்தச் சம்பவங்களுடன் அன்றைக்கு நான் எங்கே இருந்தேன், எங்கு செல்ல இருந்…
-
- 0 replies
- 250 views
-
-
சிறிலங்காவிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தல் திகதி: 24.05.2009 // தமிழீழம் சிறிலங்கா நாட்டிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ம் திகதி சென்னை சைதாப்பேட்டை, 7 ம் திகதி திருச்சி…
-
- 0 replies
- 647 views
-
-
தீர்மானங்களை நிறைவேற்ற, கால அட்டவணையை இலங்கையிடம் கோருகிறது ஐ.நா! ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையியின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானமொன்றை இலங்கை முன்வைக்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கையிடம் ஐ.நா. கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் நிரந்தர தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கை தொடர்பான கடிதத்தின் அடிப்படையிலேயே குறித்த கால அட்டவணை கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தீர்மானத்தில் காணப்படும் 25 உறுதிமொழிகளில் சிலவற்றை செயற்படு…
-
- 1 reply
- 282 views
-
-
சிறீலங்காவுக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிய பாகிஸ்தான் வான்படை திகதி: 02.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் வான் படையினர் வழங்கிய தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளிற்கு பாகிஸ்தானிற்கான சிறீலங்கா தூதுவர் எயார் மார்ஷல் ஜயலத் வீரகெட்டி நன்றி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சிறீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முக்கியமாக சீன எப் - 7 ஜெட், சி- 130 விமானங்களிற்கான தொழில் நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கியமைக்காக அவர் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார் sankathi
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் மாதம்பே சீதுவெல்ல பிரதேசத்தில் உள்ள இந்தியா நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இரும்புத் தொழிற் சாலையில் வெடிப்பு. இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தில் பலா் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனா். குண்டு வெடிப்பா அல்லது வேறு காரணமா புத்தகாயாத் தாக்குதலுக்கு பதிலடியா எனப்து குறித்து விசாரணை இடம்பெறுகின்றது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93803/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 301 views
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கொழும்பு வாரப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்தார். எனினும், வடபகுதியில் நடைபெறவிருக்கும…
-
- 14 replies
- 2.7k views
-
-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் ஆடையணித்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்தால், அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=22269
-
- 9 replies
- 708 views
-
-
Author: Jonathan Miller|Posted: 7:19 pm on 17/06/09 Category: World News Blog | Tags: Sri Lanka/ Tamil Tigers/ Tamils Sinhalese Sri Lankans are so relieved their war is over that most appear blinded by patriotism, drunk on victory and deaf to the clamour from outside their island for investigations into possible war crimes. The country’s pliant media speak with one voice, exhorting their loyal compatriots to celebrate this great triumph over terror. But the only terror I saw there was in the eyes of vanquished Tamils. Those I met were terrified in case they were caught talking to us, constantly looking over their shoulders. A Tamil journalist pulled ou…
-
- 0 replies
- 924 views
-
-
தமிழ்ஸ் போர் ஒபாமா விற்க்கு ஒரு பகிரங்க மடல் - இலங்கையில் இருந்து Goshan Che என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது. தமது குரலுக்கு இடம் வழங்குங்கள் எனக் கேட்கப்பட்டமைக்கு அமைவாக இதனை மீள் எழுத்துருவாக்கலுக்கு உட்படுத்துமாறு கோரி மீண்டும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டுகோளை சில நீக்கங்களுடன் பிரசுரிக்கிறோம். இதற்கு பதிலாகவோ, விமர்சனமாகவோ எழுதுபவர்கள் ஆரோக்கியமாக எழுதினால் மட்டுமே அவற்றை பிரசுரிப்போம். என்பதனை அறியத் தருகிறோம். ஆ.ர் அண்மையில் நீங்கள் வெளிவிட்டிருந்த 'கொழும்பு விக்னேஸ்வரன்' என்ற அறிக்கைக்கான எனது பதில் இதோ. முதற்கண் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் வகையில் கருத்துக்களை வெளிவிடுவதை தவிருங்கள். விக்னேஸ்வரனின் மீதான உங்…
-
- 4 replies
- 609 views
-
-
இன்று லிஸ்பேன் நகரில் உரையாற்றும் போது ரூட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் மேலும் 10.000 பேர்வரை தமது நாட்டிற்கு அகதிகளாக வரக்கூடும் எனக் குறிப்பிட்டு அவர், மலேசிய கடலோரக் காவல் படையுடன் தாம் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அகதிகளாக வருவோரை அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கிருஸ்மஸ் தீவில் முதலில் தங்கவைத்து பின்னர், அவுஸ்திரேலியாவுக்குள் அவர்களை இடம்மாற்றுவது வழக்கம்.இருப்பினும் இலங்கையில் இருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தமக்கு பெரும் நெருக்கடி தோண்றியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் குடிவரவு திணைக்களம் பல கடுமையான சட்டதிட்டங்களை அகதிகளுக்கு எதிராக கொண்டுவர இருப்பதாக அவுஸ்திரேலியப் பிரத…
-
- 1 reply
- 992 views
-
-
தமிழகத்தில் உள்ள அணைத்து மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சூளைமேட்டில் உள்ள மதுக்கடை முன்னால் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து அவர்களை கைது செய்து சூளைமேட்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்தனர். Read More Photo's http://goldtamil.com/?p=3435
-
- 19 replies
- 1.8k views
-
-
ஆஸி அமைச்சர் வடக்குக்குச் செல்வார் அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ், மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு இன்று (04) வருகைதரவுள்ளார். அவர், ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பல்வேறான தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, 2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங…
-
- 0 replies
- 177 views
-
-
மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம் வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். மேலும் வவுனியா நகரிற்கு செல்லும் பிரதான நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கையில், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் வவுனியா ஹொரவப்பொத்தனை வீதி, மன்னார் வீதி, குருமன்காடு, ஏ9 வீதி தாண்டிக்குளம், ஈரட்டை, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை ரோன் கமரா ஊடாகவும் வவுனியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில்…
-
- 0 replies
- 360 views
-
-
முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை. எம் இனிய தமிழ் நெஞ்சங்களே! வாழ்வில் துன்பம், என்பதை கடந்து துன்பமே வாழ்வாய் எம்மினத்தின் ஒரு பகுதி வாடி வதங்குகிறது. உறவுகளையிழந்து, உறுப்புக்களை தொலைத்து, உடமைகள் அழிக்கப்பட்டு, ஊரையும் பறிகொடுத்து இன்று உணவின்றி, உறங்க ஓ…
-
- 4 replies
- 1.7k views
-
-
கம்பஹா மாவட்டத்தின் வெலிவெரிய பிரதேசத்தில் குடிநீர் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=26300
-
- 1 reply
- 533 views
-
-
இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தை இன்று ஆரம்பித்தார் வவுனியா இளைஞர் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை வவுனியா இளைஞன் இன்று ஆரம்பித்துள்ளார். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இன்று ஆரம்பித்தார். சுமார் 11 நாட்கள் 1515 கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யவுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/04/இலங்கையை-சைக்கிளில்-சுற்/
-
- 1 reply
- 296 views
-
-
யாழில்... சிகிச்சை நிலையத்துக்கு செல்ல, மறுப்பு தெரிவித்து... எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள் யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை இராணுவத்தினரிடம் சுகாதார துறையினர் வழங்கியுள்ளனர். சுன்னாகம்- மயிலங்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை…
-
- 1 reply
- 297 views
-
-
செய்தியாளர் கயல்விழி 13/07/2009, 15:40 அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 73 பேர் கைது அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 73 பேர் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் அதிகம் உள்ளடங்கியுள்ள இந்த மக்கள், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர முற்பட்ட போதிலும், அங்கு செல்ல முன்னரே கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள் எனவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 353 views
-
-
வன்னியில் சிங்கள ராணுவம், மற்றும் மஹிந்த அரசு, அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் விதி முறைகளை மீறி பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவகின்றனர். தேர்தல் விதி முறைகளை கடைப்பிடித்து பிரச்சாரம் செய்தால் ஒரு டசின் மக்கள் கூட அரச ஆதரவு பிரச்சார கூட்டங்களுக்கு வரமாட்டார்கள். ஆகவே பாடசாலை நிகழ்ச்சிகள், நிவாரணம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பிரச்சார களமாக மாற்றுகின்றனர் அரச தரப்பினர். கண்டாவளை புளியம்பொக்கணையில் சமூர்த்தி வங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று குரல்கள் எழுப்பியுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தமிழ் விழா என்ற பெயரில் மேற்படி …
-
- 2 replies
- 481 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 20/07/2009, 01:29 ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும் - சீமான் இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க, இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் வலியுறுத்தியுள்ளார். "நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிம்போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே முகாம்களில் சிறீலங்கா அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டம் தெரிவித்தார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு மக்களிற்கு, அரசு போதிய கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக…
-
- 19 replies
- 1.3k views
-
-
அறிமுகமாகிறது இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் வசதி..! இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அன…
-
- 0 replies
- 258 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குகான சாத்தியங்கள் ஏதும் இல்லை என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஈழ ஆதரவு நிகழ்வொன்றில் இலங்கை பல்லைக்கழகங்களை சேர்ந்த நான்கு விரிவுரையாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், லண்டனில் நடைபெற்ற ஈழ ஆதரவு நிகழ்வில் இலங்கை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரியவந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 04 விரிவுரையாளர்களே இந்த மாதம் லண்டன் சென்றுள்ளனர்.…
-
- 1 reply
- 288 views
-