ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளிர் அணி குற்றச்சாட்டு.! சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது… சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட…
-
- 10 replies
- 1.7k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் உள்ள வடகுடி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசிடமும், விடுதலைப்புலிகளிடமும் மத்திய அரசு தேவையான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும். இலங்கையில் இருதரப்பினரும் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்களுக்ககு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார். நன்றி நக்கீரன் .
-
- 10 replies
- 1.7k views
-
-
மன்னார் வளைகுடாவுக்கு அதி நவீன ரோந்துக்கப்பலை அனுப்பியது இந்தியா [20 - January - 2008] [Font Size - A - A - A] இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக வெளியார் ஊடுருவுவதைத் தடுக்க அதி விரைவு ரோந்து போர்க்கப்பல் இராமேஸ்வரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் தீவிர சண்டை நடந்து வருவதால் இந்தியாவின் மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக போராளிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வழியாக ஆயுதக் கடத்தலும் நடப்பதாக தகவல் வெளியானதால் கடற்படையினருடன் கடலோரக் காவல் படை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் ஆதாம்பாலத்தைக் கடந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருந்தது. எனவே, மன்னார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas 11 வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த சரக்கு விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜாரா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானம், பசுபிக் தீவாக குவாமில் உள்ள அமெரிக்காவின் அன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்தே, கட்டுநாயக்க விமான நில…
-
- 12 replies
- 1.7k views
-
-
2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப் பேரினவாத அரசினால் தெருவில் விடப்பட்டு சமூகத்தால் வெறுத்து தனிமைப்படுத்தப்பட்ட போராளிகளின் சுய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க இத் தொகை போதுமானது, கடந்த ஆறு வருடங்களை இத் தொகைக்கு அண்ணளவாகக் கணக்குப் போட்டால் அரை மில்லியன் பவுண்ஸ்களுக்கும் அதிகமானது. இத் தொகை மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்குப் போதுமானது. இத் தொகையில் பெரும் பகுதி அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அது நமது போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படுத்தலுக்குப் பயன்படவில்லை. போராட்டத்தின் நி…
-
- 6 replies
- 1.7k views
-
-
கேபி என்கிற குமரன் பத்மநாதனை முன்னிறுத்தி புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தை பிளவு படுத்த முயலும் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பிளவை வலுப்படுத்தவதற்காக புலம் பெயர் நாடுகளில் செயற்படுவதற்கென்று 5 பேர் கொண்ட குழுஒன்றை நிமித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகமான லக்பிம செய்தி வெளிட்டுள்ளது. இது தொடர்பான சந்திப்பு ஒன்று அண்மையில் ஜேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றதாகவும் தற்;போது சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் அனைத்துலகத்தொடர்பகத்தின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் ராஜ் அல்லது ராஜன் என்பவர் இந்தச் சந்திப்புக்காக ஜேர்மனிக்கு அழைத்துவரப்பட்டதாகவும் இந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ; கேபி க்கு எதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பவர்கள்..... -பொன்னிலா- அமெரிக்கப் படைகளால் வியட்நாம் மக்கள் மீது கொட்டப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். அமெரிக்கப்படைகள் வியட்நாம் மக்கள் மீது கொட்டிய குண்டுகளை விட சிறிலங்கா அரசு ஈழ மக்கள் மீது கொட்டிய குண்டுகள் ஐந்து மடங்கு அதிகம். இரண்டாம் உலகப் போர்ச்சூழலை விட படுபயங்கரமான குண்டுக் கழிவுகள் தமிழர் தாயக நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன. 'அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது இங்கிலாந்து இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பண…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஜி.ரி.வி ஜேர்மனி பொறுப்பாளர் இலங்கை அரசு இரகசிய சந்திப்பு? திங்கட்கிழமை, 09 மே 2011 22:33 தமிழ் தேசியத்தின் பக்கம் பலமாக நிற்பதாக தம்மை இனங்காட்டி ஜரோப்பிய ஈழத் தமிழ் உறவுகளிடம் பல மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக திரட்டி அந்த பணத்தில் இயங்கி வருவது ஜி.ரி.வி தொலைக்காட்சி. குறித்த தொலைக்காட்சியின் ஜேர்மனி பொறுப்பாளராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேந்த சிவலிங்கம் என்பவர் கடமையாற்றி வருகிறார். ஜேர்மனி நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் இவர் கடந்த புதன் கிழமை ஜேர்மனி நாட்டின் தலைநகரம் பிறாங்போட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் இரகசிய சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார். ஆனால் சாம்பல் நிற கோட்டுடன் இலங்கை தூதுவராலயத்தில் இரகசியமாக உள்நுழைந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்; மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு சிபார்சு யாழ்.பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நேற்றுக் கூடி ஆராய்ந்தது. பல்கலைக்கழக பேரவை சிபார்சு செய்த மூவரின் பெயர்களை அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், வரிசைக் கிரமப்படி ஜனாதிபதிக்கு அனுப்புவது என மானிய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. பதில் துணைவேந்தர் பேராசிரியர் இ.குமாரவடிவேல், பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி, சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசி ரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு நேற்று மானிய ஆணைக்குழுவால் அனுப்பப்பட்டுள் ளன. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக விரைவில் நியமனம் செய்வா…
-
- 1 reply
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர். ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது! சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும் பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம…
-
- 4 replies
- 1.7k views
-
-
வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ் இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கில் நடைபெறுவது போல் யாழ்ப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியேற்ற இலங்கை அரசு திட்டமிடுகிறது. வன்னியில் அரச படைகளால் தமது சொந்த மண்ணிலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் மர நிழலிலும், தெருவோரங்களிலும் குடியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படும் குடியேற்றம் குறித்து அரச சார்பு துணைக்குழுக்களின் கட்சித்தலைவர்களின் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மேட்டுக்குடி சிந்தனையைப் பிரதிபலிக்கும் இவர்கள் கிழக்கில் நாளாந்தம் நடைபெறும் குடியேற்றங்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. கோரமான பாசிச குடும்ப ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஓ ஈழம் (தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு) – திரு. குமார் பருடைக்கட்டி ஓ ஈழம் என்ற பெயரில் கன்னட மொழியில் வெளிவந்த நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மே 19,2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமை கொண்டவருமான மேதகு.பிரபாகரன் அவர்களை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாக இலங்கை உலகுக்கு அறிவித்தது. தேசியம், உறுதியான கொள்கை பிடிப்பு, இரத்தக்களறியான போர்க்களங்கள், தியாகங்கள், சூழ்ச்சிகள், தவிர்த்திருக்கப்பட வேண்டிய பல படுகொலைகள் (பொதுமக்களினதும், போராளிகளின…
-
- 0 replies
- 1.7k views
-
-
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/53101.html …
-
- 31 replies
- 1.7k views
- 1 follower
-
-
Thursday, January 20th, 2011 | Posted by admin ஈழத்தில் அடுத்த யுத்தம் எப்போது…? இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனி நாடு அவசியம் தேவையா? இப்படி ஒரு கேள்வி இன்று நேற்று அல்ல 1980 – முதலே தமிழக மக்கள் பலரிடத்தில் கேட்கப்படுகிறது. இலங்கையை ஆளுகின்ற சிங்கள இனவாதிகள் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார்கள். தமிழ் பண்பாட்டு கூறுகளை எந்த வகையிலாவது இல்லாது செய்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும் உத்திரவாதம் இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தனது தாய் பூமியில் வேர்பதித்து வாழ்ந்த பூர்வ குடிமக்கள் அனாதைகளாக புலம் பெயர்ந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பெயர் கூட வாய…
-
- 1 reply
- 1.7k views
-
-
செவ்வாய் 26-02-2008 00:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறில் மோதல் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசம் நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் நேற்று முன்தினம் காலை முதல் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். படையினரின் தாக்கியழிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் சிறீலங்காப் படைகளுக்கு பாரிய ஆளணி, ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விபரங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. கஞ்சிகுடிச்ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிறார்களை படையில் சேர்க்கும் மிக மோசமான ஏழு நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது பிரான்ஸ் மாநாட்டில் யுனிசெவ் அறிவிப்பு சிறார்களை பலவந்தமாக படையணிகளில் இணைத்துக் கொண்டு மோதல்கள் யுத்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறும் 13 நாடுகளை ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்)வரிசைப்படுத்தியுள்
-
- 3 replies
- 1.7k views
-
-
வறணி படைத்தளங்களில் உலங்குவானூர்திகள் பறப்பு. Written by Pandaravanniyan - Aug 29, 2007 at 04:48 PM யாழ்ப்பாணம் வறணிப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளத்திற்கும் அம்பன் படைத்தளத்திற்கும் இன்று வழமைக்கு மாறாக சிறிலங்காப் படையினரின் ஆறு உலங்குவானூர்திகள் பறப்புக்களின் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை இக் குறிப்பிட்ட படைத்தள முகாமிற்கு உயர் அதிகாரிகள் வந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி
-
- 0 replies
- 1.7k views
-
-
சீனாவின் காதல் சிக்கலில் தள்ளுமா? இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூறியிருந்தார் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இவர் இதைச் சொன்னது கொழும்பில் அல்ல, இந்தியாவில் அதுவும் டேராடூனில் உள்ள இந்தியா இராணுவத்தின் பயிற்சித் தலைமையகத்தில் தான் இதைக் கூறியுள்ளார். ஒரு வாரகால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, டேராடூனில் பயிற்சி பெற்று வெளியேறிய இந்தியப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகள் பற்றிய, அவரது இந்தக் கருத்து இந்தியாவுக்கு திருப்தியைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றா…
-
- 9 replies
- 1.7k views
-
-
மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் இன்று மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்கள…
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழில் பேரூந்து தீக்கிரை [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 08:09 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். மருதனார்மடம் விவசாயக் கல்லூரிப் பண்ணைக்கு அருகில் மாணவர் குழுவினரால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் சென்று கொண்டிருந்த 64 ஆம் இலக்க பாதைக்கான பேரூந்தினை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பயணிகளை இறக்கிவிட்டு எரியூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரூந்து எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரின் முகாம் உள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை துண்டு…
-
- 5 replies
- 1.7k views
-
-
புலிகளின் விமானப்படை நாட்டுக்கு பெரும் தலைவலி எப்போதும் அனர்த்தம் நேரலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீரகேசரி நாளேடு நாடு மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மோசமான முறையில் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். கட்டுநாயக்கவை அண்மித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட விமானத் தாக்குதல் அச்சத்தினால் மக்கள் பிரதேசமெங்கும் சிதறி ஓடினர். தமது வீடுகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்குமிங்கும் ஓடினர். வெடிப்புச் சத்தங்களால் கட்டுநாயக்கப் பகுதியே அதிர்ந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தைகொண்டு நடத்தமுடியாவிட்டால் தகுதியானவர்கள…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை: பிரித்தானிய தூதுவர் இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார். வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: பிரித்தானியா புலிகள் நேரடி பேச்சுக்கு தடையில்லை கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளமையானது விடுதலைப் புலிகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா? பதில்: அப்படி ஒரு முட…
-
- 4 replies
- 1.7k views
-
-
கடற்புலி மாவீரர்களின் உயர்ந்த அர்ப்பணிப்புக்களினால் கடலிலே தமிழர்களுடைய வீரவரலாறு எழுதப்படுகின்றது என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார். வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் டோறாக் கலமும் கூகர் படகும் மூழ்கடிக்கப்பட்டதில் வீரவரலாறான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் தொடர்பான பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கடற்புலிகள் கடலிலே வல்லமையை இழந்து விட்டார்கள் என்ற பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசு திட்டமிட்டு பரப்பி வந்தது. இந்நிலையில் கடலிலே தமது வல்லமைகள் பலமான நிலையிலேயே உள்ளது எ…
-
- 1 reply
- 1.7k views
-
-
எழுதியவர்பகலவன் ON NOVEMBER 23, 2009 “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”- – என்று உலக இலக்கியத்தின் உச்சியில் நின்று முழங்கிய நம் வள்ளுவனின் வாயில், கியூபாவையே தூக்கிப் போடலாம். அதன் பட்டப்பெயர் உலகின் சர்க்கரைக்கிண்ணம். ஆம். உலகிலேயே அதிகம் சர்க்கரை உற்பத்தியாவது அங்கேதான். ஈழத் தமிழினத்தை ஏழு நாட்டு சர்வாதிகாரக் கூட்டணியின் உதவியோடு நசுக்கிய காட்டுமிராண்டித்தனத்தின் உச்சபட்ச- மிருகத்தனத்தின் அதிகபட்ச இனப் பாரபட்ச ராஜபக்ஷே அரசில் அதற்குள்தான் எவ்வளவு குழப்பங்கள்… கழுத்தறுப்புகள்… முதுகுக் குத்தல்கள்..! ரத்தவெறி பிடித்த மிருகங்களுக்கு, வெறி எல்லை மீறினால் ஒரு நிலையில் தங்களுக்குள்ளேயே கடித்துக்கொள்ளும் என்ற உண்மைக்கு ஏற்ப பொன்சேகா…
-
- 3 replies
- 1.7k views
-