ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
யுத்த நிறுத்தக கண்காணிப்புக் குழு விளக்கம். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென வரையறுக்கபட்ட பகுதிகளில், புலிகள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல முடியும். அப்படிக் கொண்டு செல்வது உடன்படிக்கையை மீறும் ஒரு செயலாகி விடமாட்டாது.இவ்வாறு இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, தனது விளக்க அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதில் நடமாடும் கருணா குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வற்புறுத்தகின்ற யுத்த நிறுத்தக் கண்கனாணிப்புக் குழு, புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஏன் வற்புறுத்தவில்லை என்று தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்குப் பதிலளிக்கும் விதத்திலேயே கண்காணிப்புக் குழு குற…
-
- 1 reply
- 1.7k views
-
-
கம்பஹாவில் காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளதாகவும் அதில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் பஸ் வண்டியில் வெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். Gas shop explosion injures 4 in Sri Lanka, no bus explosion www.chinaview.cn 2008-07-07 16:47:25 Print COLOMBO, July 7 (Xinhua) -- Four people were injured when a gas shop was caught in an explosion in central Sri Lanka on Monday, officials said, denying report that a bus was exploded. The explosion happened at Pasyaja town, about 60 km north of the capital Colombo. As the shop was beside a crowded road, earlier it was reported that a bu…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 10 replies
- 1.7k views
-
-
அடங்காத அதிர்வுகள் -வேழினி- சிறிலங்காவின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய ~எல்லாளன் படை நடவடிக்கை|யின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் சிங்கள தேசம் மீள முடியாதவாறு திணறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது படைவீட்டுக்குள்ளேயே நுழைந்து அதன் முற்றத்தில் நின்ற வானூர்திகளைக் கரும்புலி வீரர்கள் எரித்தழித்த போது சிறிலங்கா அரசு துடித்தபோதும் அங்கு ஏற்பட்ட இழப்பை வெளியில் தெரியாமலேயே மூடி மறைத்துவிடலாம் எனச் பெரும் பிரயத்தனத்தைச் செய்தபோதும் அது முடியாமற் போயிற்று. ஆரம்பத்தில் தாக்கியழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை நான்கென்றும் பின்னர் ஐந்தென்றும் உண்மையை விழுங்கிக்கொண்டிருந்த சிறிலங்கா அரசின் பொய்யுரையை உடைத்தெறிந்து சர்வதேச ஊடகங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா 2011 செப்ரெம்பர் முதல் இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாடு, வழக்கு உதவிகள், கைதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளை நேசக்கரம் வழங்கி வருகிறது. இவ்வுதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகள் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றம், பயன்கள் பற்றிய விபரத்தை அனைத்து ஊடகங்களுக்கும் அறியத் தருகிறோம். தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நேசக்கரம் உதவிகளை ஒன்றிணைத்து சுமார் 5328517,50Rs (ஐம்பத்து மூன்று லட்சத்து இருபத்தெண்ணாயிரத்து ஐநூற்றிப் பதினேழு ரூபா 50சதம்) ரூபாவிற்கான உதவிகளை வழங்கியுள்ளது. நாம் தொகுத்த விபரக்கோவையில் பயனாளிகளின் பெயர்கள், காலம் போன்ற விபரங்களையும் இணைத்துள்ளோம். ச…
-
- 17 replies
- 1.7k views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. 17 மார்ச் 2011 முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசுக் கட்சி - வெற்றி உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. - ஒரே பார்வையில் களுத்துறை மாவட்டம் ஹொரண நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள் கண்டி மாவட்டம் கங்க இஹல கோரளை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள் மொணராகலை மாவட்டம் கதிர்காமம் பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தமிழ் அச்சு ஊடகமான உதயன் நாளேட்டின் ஆசிரியர் குகனாதன் வெளினாடு ஒன்றிற்கு தப்பி சென்றுள்ளார். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குணசுந்தரம் குகநாதன் பாதுகாப்பு கருதியே வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. . 57 வயதான குகநாதன், கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, ஈபிடிபி இனராலும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. . யுத்தம் நடைபெற்ற காலத்தில், சுமார் இரண்டு வருடங்கள் அலுவலகத்திலேயே தங்கி தனது ஊடகப் பணியை மேற்கொண்டு வந்த குகநாதன், அரசாங்கத்திற்கு சார்பான தமி…
-
- 3 replies
- 1.7k views
-
-
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல். லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷவும். விமல் வீரவன்சவும் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். பௌத்த பிக்குகள் பலரும் இதில் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளை நடத்தினார்கள். பங்குகொண்டவர்கள் அனைவரும் இவ்வருட புதுவருட அதிஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய விளையாட்டுக்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. http://www.malarum.com/article/tam/2015/04/14/9608/%E0%AE%…
-
- 9 replies
- 1.7k views
-
-
செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (0:11 IST) தடுப்பு முகாமில் இருந்த விடுதலைப்புலிகள் மாயம் இலங்கை வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளில் சிலரை வேறு முகாமுக்கு மாற்றுவதாக சொல்லி ராணுவத்தினர் அழைத்துச் செல்லதாகவும், பின்பு இவர்களைப் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை எனவும், இவர்களின் உறவினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளை அவர்களின் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்ப்பதற்காக சென்றதாகவும், அப்போது அந…
-
- 0 replies
- 1.7k views
-
-
[05 - February - 2007] [Font Size - A - A - A] 18,19 ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு - நிசாம் , மருது- தொண்டைமான் என தியாகத்தையும் , துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமுலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாகச் சித்ததரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே `விடுதலையைக்' காணுழ்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை …
-
- 0 replies
- 1.7k views
-
-
முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிறு 28 நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை காலை ஏழு நாற்பதைந்து மணிக்கு சந்தித்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற…
-
- 2 replies
- 1.7k views
-
-
அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு பு…
-
- 5 replies
- 1.7k views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும் எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார். உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆன…
-
- 24 replies
- 1.7k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்ட செய்தி கேட்டு அடக்க முடியாத ஆத்திரமும் அதே நேரம் அதேயளவுக்கு வேதனையும் ஏற்பட்டது. முள்ளிவாய்க்கால் என்ற பெயர் அந்த நினைவு முற்ற சுவரை இடித்தவர்களுக்கும் இடிக்க உத்தரவிட்டவர்களுக்கும் வெறும் எட்டெழுத்து சொல்மட்டமே. ஆனால் நமக்கு அது ஒரு இனத்தின் வரலாறு. ஓரு இனத்தின் துயரம்;.இந்த நூற்றாண்டில்; நடந்த மிகப்பெரிய மனிதப்படுகொலையின் சான்று.எங்கள் சொந்தங்களை எங்கள் உறவுகளை இழந்த இடம்.அந்த வேதனையும் வலியும் அது ஏற்படுத்திய சோகமும் இந்த நடிப்பு சுதேசிகளால் துளியளவும் புரிந்து கொள்ளவோ உணரவோ முடியாது. முள்ளிவாயக்கால் மண்ணிலே எங்கள் இனத்தையே கருவறுத்துவிட்டு ராஜபக்ஷ சொன்ன காரணங்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை …
-
- 3 replies
- 1.7k views
-
-
சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது நிறைவினையொட்டி முத்து விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சியின் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயற்பாடுகள் என்றும் தூர நோக்குடனேயே இருந்து வந்தது. தமிழீழம் என்ற விடய…
-
- 0 replies
- 1.7k views
-
-
சீனா குறித்த கவலை வேண்டாம்! - புதுடில்லியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பீரிஸ் பதில்!! இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் சீனா மேற்கொள்வதற்கு இடமளிக்கமாட்டோம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்குடன் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தனது பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (17.05.11) மாலை கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெ…
-
- 2 replies
- 1.7k views
-
-
பதுளையில் தமிழ் கடைகள் சூறை... http://tamilnet.com/art.html?catid=13&artid=29477 ---
-
- 10 replies
- 1.7k views
-
-
ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தினாலேயே பலியாவார்கள். இன்றைய தேர்தலில் மக்கள் வழங்குகின்ற தீர்ப்பிற்கு அரசாங்கம் தலைவணங்கும். எனினும் சிவாஜி கணேசன் போல நடிக்க முயன்று சகலரும் வெற்றி பெற முடியாது என்று அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலை ஜனநாயக ரீதியிலும் வன்முறைகளின்றியும் நடத்துவதற்கு அரசாங்கம் சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கட்சிக்குள் ஜனநாயகத்தை பற்றி கேட்க முடியாதவர்களே தேர்தலில் ஜனநாயகம் குறித்து பேசுகின்…
-
- 2 replies
- 1.7k views
-
-
எங்கள் அவயங்களைப் பறித்தவனின் கரங்களினால் நாங்கள் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது என்று கூறுகிறார் இரண்டு கண்களும் தெரியாத கைகள் இரண்டும் இல்லாத நவின் பாடசாலை மாணவி. நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.படைகளின் தலைமையகதத்தில் நடைபெற்ற கா.பொ சாதாரண மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. எங்களை வலுக்கட்டாயமான எமது பாடசாலை ஆசிரியர்கள் அழைத்து வந்துள்ளனர். நாங்கள் இரண்டு கண்களும் தெரியாது இரு கைகளையும் கொடிய யுத்ததினால் இழந்துள்ளோம். எங்களின் வாழ்க்கையை சூனியமாக்கியவனின் கைகளினால் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர்தான் வருகிறது. தங்களின் உணர்வுகனை இந்த நவீன் பாடசாலை ஆசிரியர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை. இராணுவத்தினரின் கௌரவிப்புக்கு …
-
- 6 replies
- 1.7k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 இன்று மலையகத்தில் இரண்டு கிறிஸ் பூதங்கள் பிடிபட்டன பொதுமக்கள் அவைகளை தாக்கும் போது சிங்களத்தில் ஓலமிட்டன.சிறிலங்காவில் இப்போ சிறுபான்மை இன மக்களை கலக்கி வருவது கிறிஸ் பூதங்கள் எனும் மாயாவிகள்.ஆரம்பத்தில் மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் தமிழ் பெண்களை இலக்கு வைத்த கிறிஸ் பூதங்கள் இப்போ கிழக்கு மாகாணம் திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் , முஸ்லிம் மக்களையும் இலக்கு வைக்கின்றது. . ஆனால் இந்த கிறிஸ் பூதம் தொடர்பில் பொலிசார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பொதுமக்கள் சில சந்தேகப்பேர்வழிகளை பிடித்துக்கொடுத்தாலும் அவர்களை இராணுவம் மற்றும் பொலிசார் விடுவித்து வருகின்றனர். . இதனால் சிறுபான்மை மக்களுக்கு பீதியும் சந்தேகமும் …
-
- 4 replies
- 1.7k views
-
-
வான்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்கவிலிருந்து வான்படைத் தளம் மாற்றம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வர்த்தக வானூர்தி நிலையத்தை அண்மித்த வான்படைத் தளத்தை வேறுபகுதிக்கு சிறிலங்கா அரசாங்கம் மாற்றக்கூடும் எனத் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி விவரம்: கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு ஒரு மாதம் சரியாக கடந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்கவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் அச்சம் ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு தளத்தையும் வான்புலிகள் தாக்கிவிட்டு திரும்பியுள்ளனர். இந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
விலைமாதர் விடுதிக்கு சென்று கடவுச்சீட்டை தொலைத்த மகிந்தவின் ஊடக பிரதானிகள்! March 12th, 2012 அன்று வெளியிடப்பட்டது - ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு மகிந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜெனீவா அனுப்பிவைக்கப்பட்ட ஊடக பிரதானிகள் குட்டையைக் குழப்பிக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை உள்நாட்டில் மகிந்த அரசிற்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே இந்த ஊடகவியலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், இவர்களது பணியை உரிய முறையில் செய்யவில்லையென மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர, லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ர…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை போரை நிறுத்தாவிட்டால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் - ராமதாஸ் - ஒரே பார்வையில் தமிழகம்: இலங்கை அரசாங்கம் போரை நிறுத்தவில்லையெனில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்போம் என இந்தியா அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூரில் நேற்று (16) ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். போரை நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிலேயே மறுத்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து திரும்பிச் சென்று தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என இந்தியா மத்திய அரசாங்கம்…
-
- 1 reply
- 1.7k views
-