ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா 2011 செப்ரெம்பர் முதல் இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாடு, வழக்கு உதவிகள், கைதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளை நேசக்கரம் வழங்கி வருகிறது. இவ்வுதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகள் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றம், பயன்கள் பற்றிய விபரத்தை அனைத்து ஊடகங்களுக்கும் அறியத் தருகிறோம். தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நேசக்கரம் உதவிகளை ஒன்றிணைத்து சுமார் 5328517,50Rs (ஐம்பத்து மூன்று லட்சத்து இருபத்தெண்ணாயிரத்து ஐநூற்றிப் பதினேழு ரூபா 50சதம்) ரூபாவிற்கான உதவிகளை வழங்கியுள்ளது. நாம் தொகுத்த விபரக்கோவையில் பயனாளிகளின் பெயர்கள், காலம் போன்ற விபரங்களையும் இணைத்துள்ளோம். ச…
-
- 17 replies
- 1.7k views
-
-
யாழில் நிலைகொண்டுள்ள படையினர் விடுமுறையில் செல்ல முடியாது - அரசு உத்தரவு - பண்டார வன்னியன் Monday, 06 November 2006 15:38 யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொலிஸாருக்கும் இம் மாதம் விடுமுறையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாவீரர் நாள் முடியும் வரை படையினர் எவரும் விடுமுறையில் செல்ல முடியாது என யாழ் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாவீரர் நாளில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்போ எல்லா ஆமிக்கும் நிரந்தர விடுமுறை கொடுக்க அரசு ஆசைப்படுகுது.
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில…
-
- 24 replies
- 1.7k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தவறான கருத்துகளையும் அவர்கள் மீது வீண் பழிகளையும் சுமத்தி வரும் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனியாக இருப்பதைக் கண்டித்து இன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பிரதேசங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் முஸ்லிம்களின் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. தமது ஆட்சேபனையை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் கொழும்பு மருதானை ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும் ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சுலோகங்களை எழுப்பினர். கொழும்பில் இன்று…
-
- 2 replies
- 1.7k views
-
-
பின்வரும் இணைப்பில் சென்று கையோப்பமிடுங்கள் http://www.tamilidpcrisis.org/urgentAppeal/postcard.php http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=37 http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=36
-
- 1 reply
- 1.7k views
-
-
புதன் 30-05-2007 07:04 மணி தமிழீழம் [மயூரன்] வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை - இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வடக்கைக் கைப்பற்ற ஜயசிக்குறு போன்று பாரிய படைநடவடிக்கையை ஒன்றை மேற்கொள்ளும் திட்டம் தமக்கு இல்லை என சிறீலங்காவுக்கான தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றி பின்னர் வடக்கில் புலிகளைப் பலவீனமடையச் செய்து அதன்பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு இழுப்பதே தமது மூலோபாயம் என சரத்பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற 5 தொடக்கம் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன. இதேநேரம் வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை. வடக்கில் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (22:27 IST) இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மிகின் லங்கா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.…
-
- 6 replies
- 1.7k views
-
-
இந்த கட்டுரை சொல்பவை ஏராளம் விடுதலை உணர்வை, சலுகைகள் சமப்படுத்தாது. யாழ் மக்களை கேவலமாக பேசுபவர்கள் இனி வாய் மூடட்டும் இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....13329&cat=5
-
- 4 replies
- 1.7k views
-
-
இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிடமாட்டாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிக்கைகளை வெளியிடமாட்டாது எனவும் அவர்கள் முறைப்பாடுகளை மாத்திரம் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். கண்காணிப்புக்குழுவின் தலைவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தாம் வெளியிடும் அறிக்கைகளுக்கு மதிப்ளிப்பதில்லை எனவும் இனிவரும் காலங்களில் தாம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்வதாகவும் யாரையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கை …
-
- 6 replies
- 1.7k views
-
-
திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் இன்று 1.15 மணியளவில்திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கிளைமோரத் தாக்குல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 12கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை கபறன வீதியில ;தம்பலகாமத்திற்கு 9 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்நெற்
-
- 6 replies
- 1.7k views
-
-
2007 ஆம் ஆண்டில் விடுதலைப்புபுலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம் தனது படையினருக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருக்கும் எஸ்.ஏ.14 ஏவுகணைகள் மூலம் கிபீர் விமானங்களைத் தாக்கியழிக்க முடியாதெனவும் எனவே உடனடியாக இக்லா எஸ்.ஏ.16 ஏவுகணைகளை கொள்வனவு செய்து அனுப்பும்படி கட்டளையிட்டதாகவும் அமெரிக்க எஸ்.பி.ஐ. விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு திவயின பிரசுரித்துள்ளது. தலைவர் பிரபாகரன் இக்லா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து அனுப்பும்படி அவசரமாக மேற்படி திருநாவுக்கரசுக்கு கட்டளையிட்டது கிபீர் விமானத்தாக்குதலில் இயக்க அரசியல் பிரிவுத…
-
- 0 replies
- 1.7k views
-
-
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..? டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார். கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் …
-
- 7 replies
- 1.7k views
-
-
மரணித்த எம் தோழமைகளின் சார்பில் தண்டனை கோருகிறோம்!! தமிழக படைப்பாளிகள், ஊடகத்துறையினர் ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவு தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகத்துறையி்னரை உள்ளடக்கிய கூட்டு அமைப்பினர் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசு, போராளிகள் என இரு தரப்பினரதும் மனித உரிமை மீறல்கள் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசு பாரிய மனித உரிமை மீறல்களையும்இ போர்க் குற்றங்களையும்,மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருக்கின்றது என…
-
- 3 replies
- 1.7k views
-
-
வவுனியாவிலிருந்து மதவாச்சி வரை பஸ் பயணத்துக்கு அனுமதி தென் பகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு 2/4/2008 6:35:20 PM வீரகேசரி இணையம் - வவுனியாவில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் பொதுப் போக்குவரத்துக்கான தடையுத்தரவு தொடர்ந்து நிலவுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வவுனியாவிலிருந
-
- 3 replies
- 1.7k views
-
-
நவீன போரியல் தத்துவங்களும் புலிகளின் எல்லாளன் தாக்குதலும் -அருஸ் (வேல்ஸ்)- அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் அலைகள் இன்னும் ஓயவில்லை. அநுராதபுர வான்படைத்தளம் அமைந்துள்ள பகுதி ஓர் இறுக்கமான இராணுவக் கோட்டையாக விளங்கியபோதும் அதில் ஏற்பட்ட சேதங்களும், பொருளாதார இழப்புக்கள் தொடர்பான கணிப்புக்களும் ஊடகங்களை விரைவாக எட்டிவிட்டன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை: கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 5 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய வீரவணக்க உரை: எமது மக்களின் விடிவுக்காக சுதந்திரவேட்கை கொண்டு அதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தில் நேற்றைய நாள் மறக்க முடியாத நாள். சிறிலங்கா வான்படையினர் நேற்றைய நாள் காலை 6:00 மணியளவில் எமது போராளிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் ஐந்து போராளிகளும் வீரச்சாவடைந்தனர். அமைதி முயற்சிகளின் சின்ன…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தமிழ் அச்சு ஊடகமான உதயன் நாளேட்டின் ஆசிரியர் குகனாதன் வெளினாடு ஒன்றிற்கு தப்பி சென்றுள்ளார். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குணசுந்தரம் குகநாதன் பாதுகாப்பு கருதியே வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. . 57 வயதான குகநாதன், கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, ஈபிடிபி இனராலும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. . யுத்தம் நடைபெற்ற காலத்தில், சுமார் இரண்டு வருடங்கள் அலுவலகத்திலேயே தங்கி தனது ஊடகப் பணியை மேற்கொண்டு வந்த குகநாதன், அரசாங்கத்திற்கு சார்பான தமி…
-
- 3 replies
- 1.7k views
-
-
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல். லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித் துள்ளார். இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அவர் கோரியுள்ளார். இலங்கையின் இறுதிப் போர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும், அதனை ஒரு போதும் ஒத்திவைக்கக் கூடாது என்றும் கோரி நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. யா…
-
- 0 replies
- 1.7k views
-
-
மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதலில் காயமடைந்த இரண்டு படையினர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த படையினர் வைத்தியசாலைக்கு தொடர்ந்து அழைத்துவரப்படுவதால் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிவளாகத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி சங்கதி இணையம்
-
- 2 replies
- 1.7k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் தேவை அரசுக்கில்லை: ரோகித்த போகொல்லாகம. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில்இடம்பெறுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் போகொல்லாகம வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு புலிகள் இணங்கினால் அதனை எந்தநேரமும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழக அரசின் துரிதமான திறன் மிக்க நடவடிக்கையால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கருணாநிதி அறிக்கை யொன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொடர்ந்தும் அமைதி நிலவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. அ.தி.மு.க ஜெயலலிதா அன்றாடம் அறிக்கைவிடத் தவறுவதில்லை. தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. மத்தி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்,தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும். மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதன் காரணம், தான் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதற்காகவே. ஆனால், உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதைப் போல சட்டம், ஒழுங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் குடும்பத் தலைவர்கள் வெளியே செல்லும் தருணம் பார்த்துபெண்கள், குழந்தைகள் பஸ்களில் ஏற்றப்பட்டு பலவந்த இடப்பெயர்த்தல்!கிழக்கில் நடப்பது குறித்து யு.என்.எச்.சி.ஆர். அதிகாரி ஜெனிவாவில் திடுக்கிடும் தகவல் ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ பல குடும்பத் தலைவர்கள் தொழிலுக்கு அல்லது வேறு அலுவல்கள் நிமித்தம் தூரச் சென்ற தருணம் பார்த்து, பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்டு இடம்பெயர்த்தப்பட்டுள்ளார்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சுவிற்சர்லாந்தில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா சபை முன்பாக, ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி, தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த வீரத்தமிழ்மகன் முருகதாசனின் இறுதி ஊர்வலம், இலண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை இங்கே காணலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 8 replies
- 1.7k views
-
-
சங்கரி – சுமந்திரன் கைகலப்பை இடைமறித்த பரந்தன் ராஜன், மாவை சேனாதிராஜா! Published on August 29, 2011-7:52 pm தமிழ்க்கட்சிகளின் ஒன்று கூடல் இந்தியத்தலைநகரில் நடைபெற்ற போதிலும் அங்கு சென்றிருந்து கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அங்கு ஒருவருடன் ஒருவர் கைகலப்பிற்குச் செல்லும் வரையில் முரண்பட்டிருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு நாட்களாக நடைபெற்ற அமர்வில் இரண்டாம் நாள் அமர்வும் நிறைவு பெற்றதன் பின்னர் பரந்தன் ராஜனின் ஏற்பாட்டில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்களுக்கான விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. விருந்துபசாரத்தின் பின்னர் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத போதிலும் கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கை ஒன…
-
- 2 replies
- 1.7k views
-