Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் சிறிலங்கா படையினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 497 views
  2. தமிழகத்தில் தங்கியிருந்த சிறிலங்கா வான்படையினரை திருப்பியனுப்பியது இந்தியா [புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 05:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ்நாட்டில் உள்ள சென்னை தாம்பரம் வான்படை நிலையத்துக்கு பயிற்சி பெற சென்ற சிறிலங்கா வான்படையினர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

  3. ஈழப்பிரச்சனை: தமிழக பாஜகவினருடன் அத்வானி ஆலோசனை இலங்கை தமிழர் பிரச்சனைகள் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான அத்வானி ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜக தலைவர் எல்.கணேசன் மற்றும் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களுடன் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். போர் முனையில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற, அமைப்பு ரீதியான ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, நிலைமையை மேலும் சீர்குலைக்கவும், இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்…

  4. முத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும் - முனைவர் மு.இளங்கோவன் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உரிமைக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பிடங்களை இழந்து காடுகளில் தஞ்சம் புகுந்து, மரத்தடிகளிலும்,தற்காலிகக் குடியிருப்புகளிலும் தங்கியிருக்கும் இவர்களுக்கு உணவு,உடை சிக்கல் உள்ளது. உணவுக்கும் மருத்துவத்துக்கும் ஒன்றுகூடும் இவர்களைச் - சொந்தநாட்டுக் குடிமக்களையே இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளையும்,பிறவக

  5. M.I.A Tells of Sri Lanka Genocide to U S- World Fans http://www.siththar.com/siththar/aboutussearch.aspx

  6. இலங்கையின் சுதந்திர தினத்தை யாழ் நகரில் அனைவரும் கொண்டாட வேண்டும் என இலங்கை இராணுவத்தினர் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்துள்ளது.வர்த்தக நிறுவனங்கள் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் பொதுச் சந்தைகள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilseythi.com/srilanka/jaffna...2009-02-03.html

    • 6 replies
    • 1.3k views
  7. ஒபாமா ராஜதந்திர ரீதியில் ராஜபக்சேவுக்கு சொல்லாமல் சொல்கிறார்..... அவர் ராஜபக்சேக்கு எழுதிய தன்னுடைய மடலில் கூறியதாவது .... சுதந்திர தினத்தை, தேசிய நாளாக கொண்டாடும் இலங்கை வாழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எம்மிரு நாடுகளுக்கிடையில் உள்ள இடையறாத நட்பினை எங்கள் நாடு மதிப்பளிக்கிறது. ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் அகியவற்றில், அமெரிக்காவுடன் ஒத்த கருத்துடைய தோழமை நாடான இலங்கையில் நடைபெறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னேற்றம் காணப்படும் என நான் நம்புகிறேன். போரினால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை முழுவதையும் வருங்காலத்தில் அம…

  8. இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் இந்தியா ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி இலங்கை அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக த.தே.கூ. பா.உ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரி்விக்கப்பட்டுள்ளதாவது வன்னியில் 450000 தமிழ் மக்கள் தங்குமிடங்களோ உணவு மருந்துப் பொருட்கள் உட்பட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் இல்லாத நிலையில் அனைத்தும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள சாவின் விளிம்பில் வாழ்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கென அறிவிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து சிறீலங்கா அர…

    • 0 replies
    • 518 views
  9. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் எம்பி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மான்புமிகு முதலமைச்சருமான திரு. சி. சந்திரகாந்தன் அவர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது இன்று நண்பகல் கட்சியின் செயலகத்தில் அவசரமாக ஒன்று கூடியது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது முரளிதரன் எம்பியால் ஆங்கில ஊடகமொன்றில் இன்று (03-01-2009) வெளியான பேட்டியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரையும்சூ கிழக்குமாகாண சபையையும் அவமதித்ததை மிக வன்மையாகக் கண்டிப்பதோடுசூ இ…

  10. திமுகவின் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை- பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள்! செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 3, 2009, 8:45 [iST] Karunanidhi Ads by Google நீங்க தமிழரா? 100%தமிழருக்கான தளம் வந்து கலக்கு மச்சி! www.tamilish.com சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற புதிய குடையின் கீழ் தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …

  11. சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகளைக்கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை. நாம் காலம் தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் எம் உறவுகள் அங்கே துடித்துக்கொண்டிருக்கும் கணங்களாகவே கழிகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மை…

  12. சில உண்மைகள் வெளிப்படும் வரை, நம்பிக் கொண்டிருப்பது தான் தமிழனின் வரலாறு. தமிழ் நாட்டில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்த, கலைஞர் முதல் இந்தியா யுத்தத்தோடு சம்பந்தப்படாது எனச் சொன்ன அந்தோணி வரை தமிழனின் வலிகள் புரியாத அரசியல் நடிகர்கள். Sri Lanka Air Force being trained in Tamil Nadu Eight pilots of the Sri Lankan Air Force (SLAF) are presently undergoing training at the Indian Air Force base at Thaamparam (Tambaram) near Chennai in Tamil Nadu, highly placed sources told TamilNet. News of this training spread like wildfire when the Sri Lankan Airforce personnel were taken Monday to the Chealaiyoor (Selaiyur) police-station for visa verification purposes. "Peo…

    • 1 reply
    • 1.6k views
  13. இலங்கை அரசாங்கம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக நோர்வே நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவுத்துறை குழுவின் உதவி தலைவருமான மாரிட் நைபாக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த நடைமுறையின் போது இலங்கை அரசாங்கம் ஜெனீவா உடன்படிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார் கொழும்பு இனப்படுகொலையை மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் ஒஸ்லோவில் நடைபெற்ற தமிழர்களின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஏன் இன்னும் இணைத்தலைமை நாடுகள் இலங்கையின் தற்போதைய பிரச்சினையில் தலையிடாமல் உள்ளன என அவர் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில், http://www.paristamil.com/tamilnews/?p=26395

  14. ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மத்திய காங்கிரஸ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் நாகை மாவட்டம், சீர்காழியில் 03.02.2009 செவ்வாய் மதியம் 3.15 மணிக்கு சீர்காழி கொள்ளிட முக்கூட்டு அருகில் பெரியார் திராவிடர் கழகம், பா.ம.க, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது. கண்டன முழக்கம் இடப்பட்டது. மணிசங்கரின் கார் மீதும் செருப்பு வீசப்பட்டது. பெரியார் திராவிடர் கழக நகர தலைவர் சீர்காழி, பெரியார் செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரா.செந்தில்குமார், மாவட்ட விளையாட்டுக்குழு தலைவர் பொன்னழகன், விடுதலைச் சிறுத்தை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்…

  15. இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது. அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க …

  16. Obama greetings to Rajapaksa disappoint Tamils [TamilNet, Tuesday, 03 February 2009, 15:36 GMT] While Eezham Tamils all over the world observe a Black Day on the occasion of Sri Lankan Independence Day on February 4, US President Barack Obama's greetings to the Sri Lankan President that hint integrity of Sri Lanka is viewed by Tamil circles as hurting the democratic aspirations of Tamils. The full text of President Obama’s letter follows: Dear Mr. President: As the people of Sri Lanka and Sri Lankan origin around the world celebrate National Day on February 4, I send my warmest greetings and wishes to you on behalf of the people of the United States. …

  17. இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனம் http://www.tamilsweet.com/Tamils/page.php?73 இலங்கை இராணுவம் அப்பாவிச் தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று வருவதாகவும், இலங்கை நிலவரம் மற்றுமொரு காஸா அவலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதற்கான முழுப் பொறுப்பையும் அரச படையினர் ஏற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு வெற்றிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பெருமிதம் அடைந்த போதிலும், சொந்த மண்ணின் மைந்தர்கள் பலர் பேரவலத்தை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொபர்ட் ஏவன்ஸ், ஐரோப…

    • 3 replies
    • 1.5k views
  18. விடுதலைப்புலிகளை போரை நிறுத்துமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே கோரிக்கை பிபிசி யில் வெளிவந்துள்ள செய்தியின் சாரம் அமேரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே,ஜப்பான் ஆகிய நாடுகள் விடுதலைப்புலிகளை போரை நிறுத்தி, ஆயுதத்தை கைவிட்டு அரசியல் கட்சியாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. Sri Lanka Tigers urged to end war The US, EU, Japan and Norway have urged Sri Lanka's Tamil Tiger rebels to lay down their arms and discuss ending hostilities with the government. The nations said there only remained a short time before the Tigers lost the territory still under their control. Both sides "should recognise that further loss of life - of civil…

  19. வேலூரில் உள்ள நாராயண பீடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். திமுக செயற்குழு கூட்டத்தின் முடிவு பற்றி பேசிய அவர், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை உருவாக்கியதன் மூலம் தி.மு.க அரை நூற்றாண்டு காலம் பின்னோக்கி போய்விட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க ஒரு குழு அமைத்தது. அப்போது பேராசிரியர் அன்பழகன் தலைமையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு நல உரிமைக் குழு என்று ஆரம்பித்தனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை துவங்கியுள்ளனர். ஆளுங்கட்சி செயற்குழு கூட்டம் என்பதால் நிறைய எதிர்பார்த்தோம். திமுக செயற்குழுவி…

  20. வன்னியில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருதாகவும் விசேடமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் வழியாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பயணம் எனவும் வன்னிக்கு சென்று நேற்று முன்தினம் திரும்பியுள்ள மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். வீதியில் காணப்படும் மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது. பாதுகாப்பு வலய பகுதிகளை நோக்கி மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருகிறது. மக்கள் கடும் வெயில் மற்றும் மழையிலும் மரத்தடிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான உணவு இல்லை. சில மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவு களஞ்சியத்தை உடைத்து உணவு பொருட்களை எடுத்துக…

  21. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை சந்திக்கச் சென்றபோது கைகளைக் குலுக்கி “நீங்களே உலக நாயகன்” என வாழ்த்தியுள்ளார். பதிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் காலத்தில் பொதுமக்களுக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மோதல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அகாசி, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வன்னி மோதல்களில் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசத்தை…

  22. மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது . http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html

    • 11 replies
    • 2k views
  23. இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு வற்புறுத்தவில்லை என்றும், தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிட்லருக்குப்பின் உலகத்தில் எந்த நாட்டு அதிபரும் சொல்லத் துணியாத மிரட்டலை, ரத்தக் காட்டேரியைப் போல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தனது அறிக்கையில், முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழர் களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க மாட்டோம் என்று கூறி உள்ளார். தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே அழித்துவிட அவர் திட்டமிட்டுத்தான், இந்த இனக்கொலை ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறார் என்பது வெட்டவெளிச்சம். புதுக்குடியிருப்ப…

  24. இலங்கையின் தற்போதைய நிலைமையில் இந்தியா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே உடனடி தேவையாகும் எனவும் இந்தப் பிரச்சினை இந்தளவுக்கு உக்கிரமடைய இந்தியாவே காரணம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு அக்கறையில்லை எனவும் இலங்கையின் வளங்களையே அது குறிவைத்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், இந்த போராட்டங்களினால் இலங்கைக்கு எதுவித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறி…

  25. சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை …

    • 12 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.