ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
தமிழன் தன்னாட்சி கொண்ட நிர்வாகத்தை நடத்த வேண்டுமெனில் அரசுசார் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அனைவரும் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடும் இம்மானுவேல் ஆனல்ட். சாவகச்சேரி நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளும் கல்வியியலாளர்களும் பல்லைக்கழக மற்றும் மாணவர்களும் இந்த வடமாகாண சபைத் தேர்தலில் மிக அவதானமாகவும் நேர்த்தியாகவும…
-
- 1 reply
- 371 views
-
-
அபிவிருத்தியடைந்த நாடுகளே பிரிவினையை விதைக்கின்றன - ரத்னசிறீ விக்கிரமநாயக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருவதாக இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். ஹலதாரி உல்லாச விடுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்திலிருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளில் பிரிவினைவாதத்தை விதைத்து வருகின்றது. வெளிநாட்டு சக்திகளினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு சரியான பதில் கொடுப்பதற்கு நாம் அஞ்சப் போவதில்லை. புதிய பாதையில் இலங்கை நகரத் தொடங்கியுள்ளது. 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்நோக்கித் தள்ள…
-
- 0 replies
- 727 views
-
-
கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை பல்லப்பை பகுதியில் மனிதப்புதை குழிகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவற்றை அகழவும் மரபணுப்பரிசோதனை மூலம் மீட்கப்படும் எலும்புக் கூட்டுத்தொகுதிகளை அடையாளம் காணவும் கோரியுள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த பகிரங்க வேணடுகோளை முன்வைத்துள்ளார். குறித்த புதைகுழிகள் தொடர்பாக பருத்தித்துறை நீதிவானிற்கு மனுவொன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதற்கேதுவாக தனது சட்டத்தரணிகள் ஊடாக மனு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…
-
- 0 replies
- 503 views
-
-
சக்தி டிவி செய்திகள் 10th May 2017, 8PM
-
- 0 replies
- 206 views
-
-
வீரகேசரி இணையம் - யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ள சிவபாதம் பிரசாத் என்ற இந்த மாணவன் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது வவுனியா முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2பி சி என்ற பெறுபேறுகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தி்ன் மருத்துவ பீடத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார். பல்கலைக்கழகக் கல்வி நெறி ஆரம்பமா…
-
- 2 replies
- 604 views
-
-
கலதாரி ஹோட்டலில் நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியும் கலந்துகொண்டுள்ளார். இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இதில், தூதரகங்களின் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் உட்பட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். 'போருக்குப் பிந்திய ஸ்ரீலங்கா - சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில், 300 இற்கும் அதிகமானோர் பங்கு பற்றுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81235-2013-09-03-11-19-22.html பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்…
-
- 0 replies
- 343 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் பதவியேற்றுக்கொண்டுள்ளார். பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். மதகுருமார்கள், தரைப் படை உயர் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா, கொழும்பு தரைப்படைத் தலைமையகத்துக்கு அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்டதை அடுத்து புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்றபின்னர் பின்னர் இளம் அதிகாரிகளுக்கான கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான மார்க், 1980 ஆம் ஆண்டில் தன்னை தரைப…
-
- 0 replies
- 531 views
-
-
தமிழர் என்கிற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாக, வாழ்நாள் இலட்சியமாக வாழ்ந்து தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனின் தியாகத்திற்கு மதிப்பளித்து எதிர்வரும் 09.09.2013 திங்கட்கிழமை அன்று மாலை 14:30 மணிதொடக்கம் 17:00 மணிவரை ஜ.நா மனித உரிமைகள் அமைப்பு அமைந்துள்ள முருகதாசன் திடலில் வணக்க ஒன்று கூடலிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்று கூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை http://irruppu.…
-
- 1 reply
- 422 views
-
-
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில், மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆலய பூஜைகளில் பங்குபற்றுவதற்கு பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம், மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.ஆலய உள்வீதியில் மாத்திரமே பூஜைகள், சமய நிகழ்வுகளுக்கு …
-
- 7 replies
- 740 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக பிரித்தானியா குற்றம் சாட்டி வரும் அதேவேளை, தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து இரட்டை வேடம் போடுகின்றது என அகதி நிலை கோரி விண்ணப்பித்திருந்த தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனது அகதி நிலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான அனுமதியை பிரித்தானிய உயர் நீதிமன்றம் வழங்குவதற்கு முன்னதாக தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முயற்சிக்கின்றது என விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான நடராஜா தெரிவித்தார். "எனது அப்பா 2007 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டார். அப்போது நான் அங்கு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு நான் அங்கு இருந்தபோது கடத்தப்பட்டு மிக மோசமாகத் துன்புறுத…
-
- 0 replies
- 414 views
-
-
GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இச்சலுகையை வழங்குகிறது? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்கிறது. ஆனால் சீனாவிற்கு ஆப்பு வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்றும் சொல்லப் படுகிறது. ஐரோப்பிய ஒன்ற…
-
- 0 replies
- 4.7k views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியா செயற்படுகின்றது என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக தம்முடைய கவலையை சிறிலங்காவிடம் இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இந்த பதிலில் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கின்றார். தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய நிலை தொடர்பாக தனது கவலையைத் தெரியப்படுத்தி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அனுப்பிவைத்திருக்கும் கடிதத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். "இடம்பெயர்ந்த தமிழர்களுடைய நலன்…
-
- 8 replies
- 1.1k views
-
-
சட்டத்திற்கு புறம்பான முறையில் இலங்கையில் அடைத்து வைத்திருக்கும் 260,000 மக்களையும் உடன் விடுதலை செய்யவேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் இலங்கை அரசினை நிர்பந்திக்க வேண்டும் எனவும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் கூட்ட தொடரில் பங்கு பற்றுவதற்காகவும், ஜி20 கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காகவும் நியூயோகில் கூடியுள்ள உலகத்தலைவர்கள் மத்தியிலேயே இந்த அழைப்பு மனித உரிமை கண்காணிப்பகத்தால் விடுக்கப்பட்டுள்ளது. மக்களை பூட்டி வைத்திருக்கும் முகாம்கள் பாதுகாப்பற்றவை, தொடர்புகொள்ள முடியாமல் இரகசியமாக காணப்படுகின்றது. நாள் தோறும் காணாமல் போவதும் கைதும் இடம்பெறுகின்றது. முன் நாள் போராளிகள் காணாமல் போதல் மற்றும் கைது செய்யப…
-
- 1 reply
- 658 views
-
-
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய 300 பேர் வவுனியா, செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படடனர் என்று வவுனியா மாவட்ட செயலாளர் பி.சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சொந்த இடமாகக் கொண்டவர்களே விடுவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 300 பேரில் 275 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவித்த மாவட்டச் செயலர், ஏனைய 25 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறினார். செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத…
-
- 11 replies
- 1.3k views
-
-
"விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது இங்குள்ள சிலரின் இன்றைய கவலை" 05 அக்டோபர் 2013 சிங்கள வானொலி நிகழ்வில் மனோ கணேசன் இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது. இனவாதிகளின் நாடிபிடித்து பார்க்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புவதால் இது எனக்கு புரிகிறது என வி எப்எம் தனியார் வானொலியில் ஒலிபரப்பாகும் "சித்தாமுல்ல" என்ற பிரபல சிங்கள நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்…
-
- 7 replies
- 669 views
-
-
முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன் விவசாய அமைச்சரைக் காப்பாற்றுவதற்கே மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலகவேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் கூறி வருகின்றார் எனக் கருத்துக்கள் பரவின. இதனால் முதலமைச்சருக் குப் பங்கம் ஏற்படக்கூடாது என்ற அடிப் படையிலேயே நான் பதவியில் இருந்து விலகினேன். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்க…
-
- 5 replies
- 420 views
-
-
யாழில்... பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள், பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு! ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர். அத்துடன் தாளையடி…
-
- 5 replies
- 449 views
-
-
சிறிலங்கா படைகளின் தலைமைத் தளகர்த்தாவும் தரைப் படையின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓரங்கட்டும் முயற்சிகள் எவற்றிலும் அரச தரப்பு ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் ஊடகத் துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன. ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த போதே அவர் இப்படிக் கூறினார். விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் பதவியை சரத் பொன்சேகாவிற்க்கு வழங்கியதன் மூலம் போர் வெற்றியாளரான அவரை அரசு சிறுமைப்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். நீண்டகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய படை அதிகாரிகளைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் அரசு நடந்து கொள்வதாக எதிர்க் கட்சிகள் தெரிவித்து வரும் குற்றச்…
-
- 0 replies
- 406 views
-
-
தான் கொழும்பு சிங்கத்தின் மகள் என்றும் தனது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் என்றும் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரான சுட்டுக்கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார். கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரேமச்சந்திரவின் இரண்டாவது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்... வீட்டுக்கு வந்த சிலர் ஏன் தற்பொழுது அதிகமாக தொலைக்காட்சியில் தென்படுவதில்லை. ஏன் பேசுவதில்லை ஏன் என்ன நடந்தது என்று கேட்டனர். இந்த நேரத்தில் ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். இந்த கொழும்பு பட்டணத்தில் இருந்த சிங்கம் தான் எனது தந்தை. அந்த சிங்கத்தின் இரத்தமே என உடம்பில் ஓடுகிறது…
-
- 0 replies
- 576 views
-
-
அரச துணையான ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பி தேசவிரோத சக்தியுடன் சேர்ந்தியங்கும் நபர் ஒருவர் அனலைதீவு கிராம சேவையாளரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளார். அனலைதீவு வடக்கு கிராம சேவையாளராக பணியாற்றும் வ.வடிவழகையன் என்பவரே தாக்கிப் படுகாயப்படுத்தப்பட்ட கிராம சேவையாளராவார். தனது திருட்டுச் சம்பவத்தைக் காட்டிக் கொடுத்தமைக்காகவே மேற்படி நபர் கிராம சேவையாளரைப் பழிவாங்கியுள்ளார். மேற்படி கிராம சேவையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த குறித்த நபர் ஒருவர் கொட்டன் ஒன்றினால் கிராம சேவையாளரின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் கிராம சேவையாளரின் தலையில் வெடிப்பு ஏற்பட்டு அவர் படுகாயமடைந்தார். தாக்கிய நபர் கிராம சேவையாளரின் கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துக்கொ…
-
- 0 replies
- 424 views
-
-
அரசமைப்பு, வடக்கு அரசியல் சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பு – காணொலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், வடக்கு அரசியல் தொடர்பிலும் கருத்துக்களைக் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின் முழுமையான காணொலி இணைக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/8805.html
-
- 2 replies
- 409 views
-
-
வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு – காணொலி வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவென விசேட அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்வில் அறிவித்தார். http://uthayandaily.com/
-
- 1 reply
- 409 views
-
-
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது 10 November 09 02:05 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் மறைந்திருந்த போது ராமை படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் கிழக்குத் தலைவர் ராமை தேடும் பணிகளில் சுமார் மூவாயிரம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிளவடைந்ததனைத் தொடர்ந்து, ராம் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த…
-
- 43 replies
- 6.8k views
-
-
கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கவுள்ள போதும் எந்த ஒரு கனேடிய பிரஜையும் இந்த மாநாட்டை புறக்கணிப்பதை விரும்பவில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி, ஹாப்பரின் முடிவை கண்டித்துள்ளார். இந்தநிலையில் கனேடிய பிரதமரின் இந்த புறக்கணிப்பு முடிவு அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சண்டே ஒப்சேவர் என்ற அரசாங்க வார செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். கனேடிய பிரதமர் இந்த முடிவை எடுக்கும் முன்ன…
-
- 2 replies
- 441 views
-
-
"எவருடைய மன்னிப்பும் எனக்கு அவசியமில்லை" யுத்த குற்றச்சாட்டுக்களில் ராஜபக் ஷவினரை மன்னிக்க வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர். எவரதும் அநாவசிய மன்னிப்புகள் எனக்கு அவசியம் இல்லை. எனக்கு நியாயமே அவசியம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். எமக்கு எதிராக தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இந்த அரசாங்கதின் உண்மைமுகம் இப்போது வெளிப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதிமோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செ…
-
- 0 replies
- 246 views
-