Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்க வாய்ப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 02:55.01 AM GMT ] கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரத்துச் செய்யப்பட்டிருந்த அமெரிக்காவின் வர்த்தக சலுகையான ஜி.எஸ்.பி மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான உறுதியை அமெரிக்கா அளித்துள்ளது. இதன்படி இந்த சலுகை இம்மாதம் 29ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த சலுகையின் மூலம் இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyHTZSUetyC.html

    • 2 replies
    • 171 views
  2. அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. சலுகை 2013 வரை நீடிப்பு 2010ஆம் ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. திட்டம் 2013ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தக திணைக்களம் இன்று அறிவித்தது. இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா விரைவில் கையொழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்தது. ஜி.எஸ்.பி. திட்டம் நீடிக்கப்படுவதனை வரவேற்பதாக வர்த்தக திணைக்களம் தெரிவித்தது. இச்சட்டத்தில் ஒபாமா கையொப்பமிட்டால் ஜி.எஸ்.பி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உள்ளடக்கும் அனைத்து பொருட்களுக்கும் பூச்சிய சத வீத வரியே விதிக்கப்படும். …

  3. அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ்வரிச் சலுகைத் திட்டம் இன்று முதல் இலங்கைக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இன்றைய தினம் முதல் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளுக்கு இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகையின் அடிப்படையில் இலங்கை சுமார் 5000 பண்டங்களை அமெரிக்காவிற்கு வரிச் சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்கதக்து. இலங்கையின் பிரதான ஏற்றுமதியாளராக அமெரிக்கா திகழ்கின்றது.அடுத்தபடியாக இலங்கை பிரித்தானியாவிற்கும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கும் பொ…

  4. அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தடுப்புப் பட்டியலில் (black list) இணைத்துக் கொண்டுள்ளமையால் அமெரிக்காவுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தடுப்புப் பட்டியலில் பொன்சேகா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு வெளிநாட்டு தூதரகம் கூறியுள்ளது. பொன்சேகா அண்மையில் அமெரிக்கா செல்வதற்காக விண்ணப்பித்திருந்தார், எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற போர் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாகவும், மனித உரிமைகள் மீறல் ஆகிய குற்றங்களினால் இவர் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது. கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற போரினை அடுத்து பொன்சேகாவிற்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பி…

    • 0 replies
    • 330 views
  5. அமெரிக்காவின் தடை: கொழும்பு துறைமுக நகரை நிர்மாணிக்கும் சீன நிறுவனத்துக்கும் சிக்கல்! தென்சீனக் கடலில் செயற்கைத் தீவை உருவாக்கி இராணுவமயமாக்கலுக்கு உதவிய குற்றச்சாட்டில் 24 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்துள்ளது. இவ்வாறு தடையை எதிர்கொள்ளும் 24 சீன நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ள சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனியின் (China Harbour Engineering Company-CHEC) தாய் நிறுவனமான சீனா கொம்யூனிகேஷன்ஸ் கென்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியும் (China Communications Construction Company-CCCC) உள்ளடங்குகிறது. இந்த நிறுவனமே ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம் போன்றவற…

  6. வோஷிங்டனால் எழுப்பப்பட்ட பொறுப்புக்கூறுதல் (வீடியோ காண்க) தொடர்பான விவகாரத்திற்கு பதிலளிக்கத் தவறும் பட்சத்தில் அமெரிக்காவிடமிருந்து அபிவிருத்தித் திட்டத்திற்காக வழங்கப்படவுள்ள 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை இழக்க நேரிடும். . அவசரகாலச்சட்ட விதிகளை வாபஸ் பெற வேண்டும்; ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் இலங்கை ப்ர்ர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் தொடர்பான விவகாரத்திற்கு பதிலளிக்கவேண்டும் இவை நிறைவேறும் வரை இலங்கை மீதான தடைகள் தொடரும். . அமெரிக்காவின் இந்த மூன்று நிபந்தனைகளையும் இலங்கை ஏற்குமா? ஏற்குமாயின் எப்போது? . இலங்கையினைப்பொறுத்தவரை அமெரிக்க நிதி உதவித்திட்டத்தின் கீழ் வருடாந்தம் 1500 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடப்படுகின்றது. இந்…

    • 0 replies
    • 962 views
  7. அமெரிக்காவின் தடை! சங்கரன்- சிவலிங்கம் அமெரிக்க அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததற்குப் புறம்பாக தற்போது தமிழ் மக்கள் மத்தியில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரேயொரு தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் தடைசெய்துள்ளது. புலிகள் ஆயுதம் வாங்குவதற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவி செய்து வருகின்றது. என்பதையே இதற்குக் காரணமாக கூறியுள்ளது. இத்தடை தந்த ஊக்குவிப்பில் இலங்கை அரசாங்கமும் இதைத் தடைசெய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. போரினால் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் வன்னி மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கக் கூடிய வகையில் இருக்கின்ற ஒரேயொரு அமைப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தான் என்பது அமரிக்கா உட்பட உலகநாடுகள் எல்ல…

  8. அமெரிக்காவின் தடைகளினால்... இலங்கைக்கு, பாதிப்பில்லை – ஜூலி சங் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய்…

    • 1 reply
    • 246 views
  9. அமெரிக்காவின் தடைகளை மீறியதா சிறிலங்கா? – மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு JUN 11, 2015 | 1:06by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில், ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட 10 பில்லியன் டொலர் பெறுமதியான ஒரு மில்லியன் பரல் எண்ணெயை ஏற்றிய பனாமா கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாக நேற்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கப்பலில் இருந்து …

    • 0 replies
    • 772 views
  10. அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் - கொள்வனவு செய்ய சென்ற இலங்கையின் கப்பல்கள் தடுத்து வைப்பு! [ஸுன்டய், 2012௰௨8 08:16:42] ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. எனினும் அமெரி…

  11. [ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல் 2012, 08:52 GMT ] [ தா.அருணாசலம் ] திருகோணமலையில் அமெரிக்கா தளம் ஒன்றை அமைப்பதற்காக சிறிலங்காவில் போரை நீடிக்கவும், அதைத் தீவிரப்படுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அமெரிக்காவின் தந்திரத்தை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்றும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலவில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், கொச்சினைத் தளமாகக் கொண்டு வெளிவந்த ‘த வீக்‘ ஆங்கில வாரஇதழில், 1986ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் வெளியான செவ்வி ஒன்றில் வே.பிரபாகரன் விரிவாக விளக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தச்…

  12. அமெரிக்காவின் தலைகீழ் மாற்றம் 2015-08-28 12:29:01 | General 2009 மே யில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த யுத்தத்தின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர், உடைமை இழப்புகள் ஏற்பட்டிருந்ததுடன், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் சர்வதேச மனித உரிமைகள், சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மோசமாக மீறியிருந்ததாக பரவலாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், இவை போர்க்குற்றப் பரிமாணத்தை கொண்டவையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்தி "பதிலளிக்கும் கடப்பாடு' நிலை நிறுத்தப்பட வேண்டுமெனவும் உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களின் குட…

    • 0 replies
    • 468 views
  13. [saturday, 2011-06-25 11:50:26] உலகின் 30 நாடு களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல் மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. 2012 செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு' ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. வழமையாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர். அடுத்த தலைமுறையினருக்கு மிக அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பினைப் பெற்ற 33 பேரில் ராகா ரகுநாதன், லக்ஷ்மி சரவணபவன் ஆகிய இரண்டு தமிழ் மாணவர் தலைவர்களும் அடங்குவர். நிஷாத் கரீம், அஹில் ரிபாய், ஷிம்மர் மில்ப…

  14. திருகோணமலையில் தமது தளமொன்றை நிறுவுவதற்காக யுத்தத்தை நீடிக்கவும் தீவிரப்படுத்துவதற்குமான அமெரிக்காவின் முயற்சிப்பது குறித்து இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்திருந்ததாக மின் சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கூறியுள்ளார். பிலியந்தலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 23.03.1986 ஆம் திகதி இந்தியாவின் த வீக் சஞ்சிகையில் வெளியான பிரபாகரனின் செவ்வியின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். "அமெரிக்காவின் நோக்கமானது இனப்பிரச்சினையை நிலைத்திருக்கவும் தீவிரப்படுத்தவும் செய்வதாகவும். இதன் மூலம் அது இத்தீவில் கால்பதிக்கவும் தனது தளம…

  15. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இரண்டாவது தீர்மான வரைவில் சில சொற்பதங்கள் வலிமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இருந்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருத்தப்பட்ட தனது இரண்டாவது தீர்மான வரைவை வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா சமர்ப்பித்திருந்தது. நாம் வலியுறுத்தியமைக்கு அமைவாக இந்த வரைவில் பல விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன. அனைத்துலக விசாரணையை அமெரிக்கா தட்டிக் கழிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தோம். அத்துடன், சிறிலங்கா அரசை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த சொற்பதங்கள் தற்பொழுது மாற்றப்ப…

  16. அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கொழும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கண்டனம் "ஆனால் காரணங்கள் வெவ்வேறு' ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர் மட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னரே மிகக் கவனமான முறையில் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் கூறியுள்ளது. இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் புலம் பெயர்ந்த தமிழர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கண்டித்துள்ளனர். இந்தத் தீர்மானமானது தலையீடு செய்யும் நடவடிக்கையெனவும் நல்லிணக்கத்துக்கு உதவப் போவதில்லையெனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை பி…

  17. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களை செய்வதற்குத் தலையிடும் என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, அதில் இந்தியா திருத்தங்களை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா இராஜதந்திரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதேவேளை, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்து குறித்தும் ஜெனிவா தீர்மானத்தில் உள்ளடக்க இந்தியா விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே ஐ.நா மனிதஉரிமைகள் பே…

  18. அமெரிக்காவின் தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு நியமனம் 10 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. நகல் தீர்மானம் ஆராயப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும் எனவும், அதன் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், மனித …

  19. அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக தகுதி அடிப்படையில் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்: இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையியில் அமெரிக்காவினால் இலங்கை எதிராக அடுத்தமாதம் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக அங்கத்துவ நாடுகள் தகுதி அடிப்படையில் தமது நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அணி சேரா இயக்கம், இஸ்லாமிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்த நாடுகள் உட்பட 25 நாடுகளின் தூதுக்குழுவினருடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் தனது தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இந்நாடுகள் இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ளும்போது அவை வெவ்வேறு உலகளாவிய குழுக்களை சார்ந்…

    • 0 replies
    • 602 views
  20. அமெரிக்காவின் தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளுக்கு அப்பால் போகவில்லை: மனோ அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசாங்கத்தினால் கதை, திரைகதை, வசனம் எழுதி தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஐநா செயலாளர் நாயகத்தின் தருஷ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக இல்லை. இதில் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் பற்றியோ அல்லது யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இறந்துபோன ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார…

    • 0 replies
    • 555 views
  21. அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான 'பூகோள போர்' விடுதலைப் புலிகளை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவிப்பு லியோ நிரோஷ தர்ஷன் விடு­தலைப் புலி­களின் கடு­மை­யான எறி­கணைத் தாக்­கு­ தல்கள், இரா­ணு­வத்­துக்கு பேர­ ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஆட்­டி லறி மற்றும் மோட்­டார்­க­ளி னால் பாது­காப்பு தரப்­பு கடு­மை ­யான இழப்­பு­களைச் சந்­தித்­தது. இது 50 வீதத்­துக்கும் அதி­க­மாவே காணப்­பட்­டது என முன்னாள் கடற்­படை தள­பதி அட்­மிரல் ஜெயநாத் கொலம்­பகே தெரி­வித்­துள்ளார். இதனால் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆயுத மற்றும் வெடி­பொருள் வழங்­கலை துண்­டிக்க வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா ன­தா­கவுமிருந்தது. எனவே அமெ­ரிக்­காவின் தீவி…

  22. அமெரிக்காவின் தேவைக்காக.. செயற்படுகிறார், ரணில் – பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றச்சாட்டு. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தமை பிறிதொரு அரசியல் நாடகம் என்றும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துகளுக்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டது என்றும்…

  23. இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 07 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருடங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமானி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் …

  24. அமெரிக்காவின் நகர்வு நியாயமற்றது - கோத்தாபய [ திங்கட்கிழமை, 12 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ள அவர், இந்த நகர்வு நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மகரகமவில் பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாட்டை அடுத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புல…

  25. அமெரிக்காவின் நலன்களை பிரபாகரன் ஒருபோதும் எதிர்க்கவில்லை : கலாநிதி இமம்மானுவேல் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை. அண்மையில் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார் தலைமையிலான நால்வர் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்திருந்தனர். அது மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் காலாநிதி இம்மானுவேல் …

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.