ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. ஓட்டெடுப்பில் பங்கேற்காத 8 நாடுகள் : அங்கோலா, போட்ஸ்வானா, புர்கினோ பாஸோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
29 AUG, 2023 | 01:06 PM அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலன் (Senator Chris Van Hollen) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலனை நான் வரவேற்று கௌரவித்தேன். இவர் இலங்கையின் மிக நீண்டகால நண்பராவார். இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த கடுமையாக உழைத்தவர். இந்த வாரம், செனட்டர் கிறிஸ் வன் ஹோலனும் நானும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆராயவுள்ளோம். அத்துடன் மேம்பட்ட பங்காளித்துவத்திற்கான வழிகளைப்…
-
- 9 replies
- 717 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் யுத்த படைமுகாம் திருகோணமலையில்.! (எம்.சி.நஜிமுதீன்) அமெரிக்கா தனது யுத்த படைமுகாமை திருகோணமலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே அங்கு அமெரிக்காவின் யுத்தக்கப்பல்களும் வரவுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது நாட்டின் சுதந்திரம் மற்றும் சுயாதிபத்தியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையை நெருக்கடியான நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு செல்கின்றனர். தேசிய விடயங்கள் எதனையும் கருத்தில் கொ…
-
- 0 replies
- 316 views
-
-
புதன் 14-11-2007 18:41 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை அமெரிக்கா வழங்கியுள்ள றாடர் கருவி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கரிசனை செலுத்தி வருவதாக, இந்தியாவிலிருந்து வெளிவரும் "ரைம்ஸ் நவ்" என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. வவுனியாவில் தற்பொழுது தளப்படுத்தப்பட்டுள்ள இந்த றாடர் கருவி மூலம் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள முக்கிய படைத்தளங்களை அவதானிக்க முடியும் என இந்திய படை நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. pathivu.com
-
- 4 replies
- 2.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 00:36 GMT ] [ தா.அருணாசலம் ] பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் அமெரிக்க குழுவில் மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கை வருவதாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஜெனிவாவில் இலங்கை குறித்து அமெரிக்கா முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அதுகுறித்து ஆராய இக்குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php
-
- 1 reply
- 810 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார். இந்தத் தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று யாழ் "உதய' னிடம் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 569 views
-
-
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றமில்லை – ரொபர்ட் பிளேக் : www.globaltamilnews.com அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படாதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்திற்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தக் கட்சி ஆட்சிக் வந்த போதிலும் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட…
-
- 3 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் வேண்டுகோள்: சிறிலங்கா நிராகரிப்பு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்திருந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு செயலாளர் பாலித கோகன்ன அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனுராதபுரம் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 கரும்புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தாலும் இருதசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தில் எதுவித மாற்றமும் இல்லை. அனுராதபுரம் தாக்குதல் ஒரு சிறு இராணுவ நடவடிக்கை. அவ்வளவுதான். அதனால…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் ஹொப்பர் கப்பல் -ஏ.எச்.ஏ.ஹுஸைன் அமெரிக்காவுக்கும்; இலங்கைக்கும் இடையிலான இரு தரப்புக் கூட்டுறவை வளர்க்கும் முகமாகவும் பலப்படுத்தும் முகமாகவும் ஐக்கிய அமெரிக்க ஹொப்பர் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை நேற்று (24) வந்தடைந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு' கடற்படையினர் இந்து பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்கின்றனர் என்றும் எமது ஐக்கிய அமெரிக்கக் கடற்படை மாலுமிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை சிநேகபூர்வமாக மற்றும் உடனடி உதவிகளை வழங்கியமை கூட்டுறவுச் செயற்பாட்டின் இன்னுமோர் உதாரணமாக அமைகின்றது என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் த…
-
- 0 replies
- 334 views
-
-
மத்திய அமெரிக்காவின் ஹோண்டூராஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் இராணுவ புரட்சியினால் அந்நாட்டு அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம், அமெரிக்க கண்டத்தினையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஹோண்டூராஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் மானுவல் ஜிலேயாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. நாட்டின் அரச சட்டப்படி, ஒருவர் ஒடு தடவைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. இந்நிலையில் இச்சட்டத்தை சீர் திருத்தம் செய்து, ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் அதிபராகலாம் என்ற புதிய சட்டத்தை அமுல்படுத்த பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த முற்பட்டார் மானுவல் ஜிலேயா. ஆனால் இப்புதிய சட்டத்துக்கு அந்நாட்டு இராணுவம் கடும் எதிர்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதன்பிள்ளை, பயங்கரவாதிகளின் மனைவிமாரைச் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும், பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்ட சிலர் இம்முறை வடக்குத் தேர்தலில் தமிழக் கூட்டமைப்பு சார்பாக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் இயங்கிவரும் சில சக்திகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமெரிக்காவிற்கு அஞ்சத் தேவையில்லை எனத் தெரிவித்துளு;ளார். நவநீதன்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர் இலங்கை …
-
- 0 replies
- 573 views
-
-
அமெரிக்காவிற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013 10:22 -சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முண்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொ…
-
- 4 replies
- 792 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரைவயில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. (படங்கள்: வருண வன்னியாராச்சி) http://tamil.dailymirror.lk/--main/61192-2013-03-21-08-15-43.html சிங்களவனால் கொண்டுவரப்பட்ட LLRC ரிப்போட்டை நிறைவேற்றும்படி அமேரிக்கா வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டு வருவதையே ஏற்று கொள்ளாத சிங்கள இன வெறியர்கள் தமிழர்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவார்கள் என்பதினை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
-
- 1 reply
- 402 views
-
-
அமெரிக்காவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று சொன்ன விமல் வீரவன்ச, அதை இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த இந்தியாவுக்கு சொல்லியிருந்தால் கோவணத்துடன்தான் வீரவன்ச இங்கு இருந்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் கலாபூசணம் இரா.அரசகேசரியின் களுவாஞ்சிகுடி கலைக்களஞ்சியம் முதலாம் பாகமும் காவடிச்சிந்தும் நூல்வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். களுவாஞ்சிகுடி கிராமதலைவரும் முகாமை ஆலயம் மற்றும் ஸ்ரீவீரபத்திரர் ஆலய தலைவருமான அ.கந்தவேல் தலைமையில் இந்தநிகழ்வு இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்…
-
- 0 replies
- 561 views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவின் இறையான்மை உரிமையை எந்தக் காலத்திலும் மீறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை" என்று அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சக அதிகாரியான ஸ் ரீவன் மானை ஜே.வி.பி எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் படி காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சினால் ஸ் ரீவன் மான் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பதனைத் தொடர்ந்தே ஜே.வி.பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.3k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற குறித்த அதிகாரி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தேசிய பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பெயரிடப்பட்ட சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் மன்னாரில் இருந்து படகில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவுக்கு அறிவித்…
-
- 0 replies
- 215 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும். எனவே இதனை வரவேற்கின்றோம் என இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஆனால் தமிழர்களை அழிப்பதற்கு உதவிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எந்தளவிற்கு உண்மையாக அமையுமென்பதை கூற முடியாதென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தினால் அந்நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியிலும், உலக உழைக்கும் வர்கத்தினர் மத்தியிலும் தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும். ஆனால் மேற்குலகம் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது.…
-
- 13 replies
- 2.2k views
-
-
அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தா; உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்க வேண்டும் என ஆவே…
-
- 12 replies
- 2.2k views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமெரிக்காவுக்குப் பல்வேறு நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற உத்தியோகபற்றற்ற கூட்டங்களில் பங்கெடுத்த பல நாடுகள் அமெரிக்காவுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடும் விடயம் என பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியிருப்பதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். மனித உரிமை நிலைமைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை மாநாட…
-
- 0 replies
- 864 views
-
-
அமெரிக்காவிற்கு ராஜபக்சா வேண்டப்பட்ட விருந்தாளியா? அனலை நிதிஸ் ச. குமாரன் பல ஆயிரம் ஈழத்தமிழரின் சாவுக்கும், கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்ற போற்குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட வேண்டிய சிறிலங்காவின் ஜனாதிபதி அடுத்த வாரம் இடம்பெற இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் அமெரிக்காவை வந்தடைந்துள்ளார். போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறும் அமெரிக்காவோ ராஜபக்சாவுக்கு வரவேற்பளித்து இருப்பது அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் மீது ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு பல நாடுகள் நேரடியாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்தது என்பது அனைவராலும் அறியப்பட்டதே. இரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் மிச்செல் ஜே. சிசன்.... By General 2013-04-22 18:31:00 சர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை அமெரிக்கத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசன் மற்றும் தூதரக ஊழியர்கள் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் காணப்பட்ட குப்பைகளை சேகரித்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4126
-
- 4 replies
- 771 views
-
-
அமெரிக்காவிலிருந்து இலங்கை விமானப்படைக்கு 640 மில்லியன் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்கள்! 11 Dec, 2025 | 10:40 AM கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உயிர்காக்கும் உதவிகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபாய்) பெறுமதியான முக்கியமான ஆகாய போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த உபகரணங்களில் எரிபொருள் ட்ரக் வண்டிகள், ஃபோர்க்லிஃப்ட்கள் (Forklifts), பேரொளி விளக்குகள் (Flood Lights), மின் இயந்திரங்கள் (Ground Power Units), மற்றும் சரக்குகளை ஏற்றும் காவிச்செல்லக்கூடிய தளங…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
Operation USA என்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனம் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கிலேற்பட்டிருக்கும் மனித அவலத்துக்குச் செவிமடுத்திருக்கின்றது. இந்நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் வழிகளை ஏற்படுத்தித் தருமாறு அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறது. மருத்துவ உதவிப் பொருட்கள், சத்துணவுப் பொருட்கள் மற்றும் நிதி ஆகியவற்றை இது பெற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்கத் தமிழர்கள் இதன் மூலமாகத் தம் உதவிகளை ஈழத்தமிழர்களுக்கு அளிக்கலாம். சுனாமியாலும் போரினாலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இலங்கைக்குச் சர்வதேசங்களிலுமிருந்தும் வந்த சுனாமி நிதியானது சமமில்லாதவகையில் பகிர்ந்தளிக்கப…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்க சான் என்டோனியோவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக sacurrent.com என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது. குடிவரவு அதிகாரிகளின் வழமையான சோதனையின் போது சமன் ரன்தெனிய என்பவர் இந்த மாதம் முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் நாடு கடத்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி 7ம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட சமன் தற்போது பியர்சால் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை தமது மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களம் தெரி…
-
- 1 reply
- 599 views
-