ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
ஜனாதிபதி பதவிக்காக ரணில் அரசியலமைப்புச் சதி : தடுத்து நிறுத்த தயான் 5 யோசனைகள் முன்வைப்பு (ஆர்.ராம்) ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி தயான் ஜயத்திலக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சதியை வெற்றி கொள்ளாதபட்சத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றும் போராட்டம் தோல்லியடைந்து விட்டதாகவே கொள்ள வேண்டுடியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ரணிலின் ஜனாதிபதி பதவிக்கான அரசியலமைப்புச் சதியை எவ்வாறு முறியடிக்கலாம் என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளும் ராஜபக்ஷவுக்கு எதிரானசக்திகளும் தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிரணிகள் தமக்குள் பிளவ…
-
- 0 replies
- 204 views
-
-
இலங்கைப் பெண்களின், முடிவுறாத போரும் வாழ்வும்… நளினி ரத்னராஜாபெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப…
-
- 2 replies
- 385 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே பங்கேற்பதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா உட்பட, பல தலைவர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த எதிர்ப்புக்கு இடையில், இந்தியா வருவதற்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் இருந்த, தமிழக மீனவர்களை, ராஜபக் ஷே விடுதலை செய்தார். பேச்சுவார்த்தை:அதன் தொடர்ச்சியாக, மோடி பதவியேற்ற அடுத்த நாளே, இரு நாட்டு தலைவர்களும் டில்லியில் சந்தித்தனர். இருதரப்பு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழர்களுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
'தமிழ் மக்கள் ஏமாற்றம்'......இரா. சம்பந்தன் மைத்திரியை ஆதரித்தமை குறித்துக் கவலையில்லை போர் முடிந்தால், முரண்பாடு முடிந்துவிட்டதா? மாற்று என்ன? மஹிந்த மீண்டும் வருவதா? கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறித்துத் திட்டமில்லை வடமாகாண சபை இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 526 views
-
-
சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு? பதில் கொடுக்க சிறீலங்கா தயக்கம் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா சிறீலங்கா அரசை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் சிறீலங்கா அதற்கான பதிலை தனது உரையில் சேர்க்காது தவிர்த்துவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபாமாவின் பேச்சில் பின்வரும் விடயங்கள் இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர். தற்போது பொருளாதார நெருக்கடிகள் எமக்கு சுமையாக உள்ளபோதும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளும் எமக்கு அச்சத்தை கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அதற்காக நாம் மனித உரிமை…
-
- 1 reply
- 1.9k views
-
-
பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை? சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள்ளாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி யார் என்ற விபரங்கள் எதையும் சிங்கள நாளிதழ் வெளியிடவில்லை. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரித்தானியா இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக அந்தச் செ…
-
- 0 replies
- 178 views
-
-
சர்வதேசமே சிறிலங்கா அரசின் படுகொலைப் பயங்கரவாததிற்கு உனது பதில் என்ன? Five civilians shot and killed by SLA soldiers in Puthur East, Jaffna [TamilNet, April 19, 2006 03:11 GMT] Sri Lanka Army (SLA) soldiers shot and killed five Tamil civilians Tuesday night close to an SLA 51-1 Division camp located at Vatharavathai, 13 km north-east of Jaffna. The SLA soldiers took the five civilians, a Municipal Council official, an electrical mechanic, a farmer and two auto-rikshaw drivers, inside the army camp and later brought them out to an open terrain and gunned them down, villagers said. A terror-campaign, let loose on the civilians in the area by the soldie…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கு வலியுறுத்துவதாக சம்பந்தன் தெரிவிப்பு.! நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை, அடுத்த தைப்பொங்கலுக்குள் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வுகிடைக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமருக்கு வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தமிழர்களை பொறுத்த வரையில் தைப்…
-
- 0 replies
- 108 views
-
-
சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் கோரியுள்ளது. கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கப்பல் விவகாரம்- இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்க…
-
- 1 reply
- 247 views
-
-
ஈழ நாட்டிற்கான போராட்டம் முடிவடைந்து இன்று முஸ்லிம் தீவிரவாதிகளுடனான போர் ஆரம்பித்துள்ளது. சிங்கள மக்களை காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாள வேண்டும் என தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஹர்த்தாலை அனுஷ்டிக்க அனுமதித்தது மிகப்பெரிய தவறெனவும் குறிப்பிட்டது. முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து விடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே அரசாங்கத்தின் முன் கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களும் மதத் தலைவர்களும் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டமை தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் க…
-
- 7 replies
- 866 views
-
-
Tamil schools receive circulars, official communications in Sinhala Tamil medium schools in Sri Lanka have been receiving circulars and other official documents from the Central Ministry of Education in Colombo in Sinhalese language only. No translation is provided because 99% of clerks in all eighteen branches of the Ministry of Education are Sinhalese, a senior ministry official said. During the tenure of President Ms.Chandrika Kumaratunga who also acted as the Minister of Education, her secretary Dr.Ms.Tara de Mel agreed to set up a separate unit in the ministry to look into the needs of Tamil medium schools in the country but it did not materialize despite …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நடக்கும் வடக்கு அபிவிருத்திக் கூட்டத்துக்கு கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை குற்றஞ்சாட்டுகின்றார் சுரேஷ் எம்.பி. வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனி யாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனி யாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி உள்ளார் நா…
-
- 1 reply
- 496 views
-
-
மீண்டும் ஈபிடியியுடன் இணையவே மாட்டேன் – சந்திரகுமார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தங்களின் கொள்கைகளையும், கருத்துக்களையும், சொல்லி மக்களிடம் வாக்குகளை பெற முடியாதவர்கள்தான் எங்கள் சுயேட்சைக்குழு தொடர்பிலும், என் தொடர்பிலும் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று(26) கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018 கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைத்தப் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்ப…
-
- 0 replies
- 208 views
-
-
Oct 25, 2010 / பகுதி: செய்தி / வவுனியாவில் புதிய பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது வவுனியா மாவட்ட தெற்கில் உள்ள பாடசாலை ஒன்றில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்தற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 18 ஆம் நாள் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி ரிசாத்பதியுதீன் ஆகியோரால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரைஅமைப்பதற்கான முதற்கட்ட நிதியினை வடமாகாண ஆளுனர் சந்திரசிறி மாகாண சபைநிதியில் இருந்து வழங்கியுள்ளதாக தெரிவி;கப்பட்டள்ளது. தமிழர் தாயக பிரதேசத்தை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் புதிய விகாரைகளை நிர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நிதிஉதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 0 replies
- 429 views
-
-
மக்கள் எதிர்ப்பையும் மீறி பொலிஸாரின் துணையுடன் யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் கடற்படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 127 ஏக்கர் காணி அளவிடப்படுகிறது. சுமார் 127 ஏக்கர் காணியை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் அந்த காணிகளை நிலஅளவைத் திணைக்களத்தினரின் உதவியுடன் காணிகளை அளக்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மீண்டும் காணிகளை அளப்பதற்கான முயற்சியை நில அளவைத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என்ற தகவல் அறிந்து அந்தப் பகுதி மக்கள் கீரிமலை சோதனைச் சாவடியில் கூடியுள்ளனர். எனினும் மக்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு படையினர், நில அளவை அதிகாரிகளை காங்கேசன்துறை வீதியூடாக உள்ளே …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட 'நன்றி இந்தியா ' 01 SEP, 2022 | 04:19 PM இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் உரிய தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், இலங்கை மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரிடம் விருதொன்றும் கையளிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி கலாநிதி கொஸ்கொட சிறி சுபுதி அனுநாயக்க தேரர், கலாநிதி எம்.விமலசார தேரர், பேராசிரியர் மல்லாவ ஹன்டி ஜ…
-
- 3 replies
- 343 views
- 1 follower
-
-
சிங்கள பத்திரிகை திவியனவில் வந்த செய்தி ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவிலிருந்து யுத்தப் பாதிப்புக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகளின் வேடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு அகதிகள் போல் புலிகள் இயக்கத்தி…
-
- 20 replies
- 5.2k views
-
-
அரசியல் கட்சிகளை உள்ளடக்கி சமூக ஜனநாயக ஐக்கிய அமைப்பு புதன்கிழமை அங்குரார்ப்பணம் தமிழ்ப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை உருவாக்குவது பிரதான நோக்கம் தமிழ்ப் பகுதிகளில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்படவேண்டுமென்பதை பிரதான நோக்கமாக கொண்டு சமூக ஜனநாயக ஐக்கிய அமைப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை உருவாக்கப்படவுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோசலிசக்கட்சி, டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலைமுன்னணி, தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த அமைப்பில் உள்ளடங்குகின்றன.இந்த அமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த மாதங்களாக இராஜகிரியவில் இடம்பெற்று வந்த நிலையிலேயே எதிர்வரும் 10 ஆம் திகதி உருவா…
-
- 0 replies
- 383 views
-
-
நாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார். தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது…
-
- 8 replies
- 1.7k views
-
-
கொழும்பு மாநகரசபையில் மனோவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 10 ஆசனங்கள் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஏணி சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில், அந்தக் கட்சிக்கு 27,168 வாக்குகள் கிடைத்ததன் மூலம், 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனினும், 110 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில், ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 23 ஆசனங்களுடன், சிறிலங்க…
-
- 0 replies
- 185 views
-
-
போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் ! 05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1298079
-
- 7 replies
- 493 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் கருணா குழு தொடர்பான வாக்குமூலங்களும் பல அளிக்கப்பட்டிருந்தன. கருணா குழுவினரால் கொழும்பிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொடர்பாக அதிலிருந்து தப்பியவர்களும் மற்றும் அவர்களது குடும்ப ,உறவினர்களும் பல்வேறு வாக்குமூலங்களை அளித்திருந்தனர். மொனறாகலை வெள்ளவாயாவைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சிவஞானம் செல்வதீபன் என்ற யாழ் தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவிலாளர் ஒருவரும் வாக்குமூலம் அளித்திருந்தார். கருணாவின் இனியபாரதி குழுவினரால் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட தாங்கள் வெலிகந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும பின்னர…
-
- 1 reply
- 910 views
-
-
உண்ணாவிரதத்தை முடித்தார் மகசின் சிறைச்சாலை கைதி தேவதாசன் : குமரகுருபரன் வீரகேசரி இணையம் 11/20/2010 2:24:31 PM வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி, கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த, கொழும்பு மகசின் சிறைச்சாலைக் கைதியான கனகசபை தேவதாசன் (வயது 53), இன்று பிற்பகல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார். இதனை, ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் சற்றுமுன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கை மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறும் வழக்கை துரிதப்படுத்துமாறும் கோரி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமாகி வந்ததைத் த…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கையில் அல்குவைதா அமைப்போ அல்லது ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ தளங்களைக் கொண்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிக சூரிய, "வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையைத் தமது பயிற்சித் தளமாக வைத்திருக்கின்றன என்று பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறான குழுக்கள் இலங்கைக்குள் தமது நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு அரசு எந்தச் சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. பயங்கரவாதம் எந்த வடிவமாக இருந்தாலும் பயங்கரவாதமே. முஸ்லிம்களோ, முஸ்லிம் குழுக்களோ இலங்கைக்குள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயன்றால் அதற்கு இடம் வழங்கப்படாது. விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வாறு தோற…
-
- 0 replies
- 182 views
-
-
பேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் ! தனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கிய…
-
- 2 replies
- 350 views
-