ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
மகிந்தவின் உறவினர் பிரசன்ன விக்கிரமசூர்யவை விசாரிக்க தீர்மானம்.. கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பல மில்லியன் ருபாய் பெறுமதியான தங்கம் மற்றும் ஆபரணங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் காணமற்போனது குறித்து விமானநிலையத்தினதும், விமான சேவைகளினதும் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினருமான பிரசன்ன விக்கிரமசூர்யவை விசாரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களம் அல்லது நிதிமோசடிகள் தொடர்பான விசேட விசாரணை பிரிவு இவரை விசாரணைக்கு அழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோற்றபின்னர், பிரசன்ன விக்கிரமசூர்ய குறிப்பிட்ட பதவியிலிருந்து விலகியதாகவும் அதன் பின்னர் விமானநிலையத்தின்…
-
- 1 reply
- 436 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ, இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக இம்மாத இறுதியில் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா, சிறிலங்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்காக, அமெரிக்க இராஜ…
-
- 4 replies
- 974 views
-
-
தனது அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் குழுநிலை விவாதத்தின் போது கூறியவை : இதுவரை கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களில் ஒருவரையாவது அரச தரப்பு கொன்றொழித்திருக்கின்றதா? அப்படி அரசுத் தரப்பினால கொல்லப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரின் பெயரை உங்களால் கூறமுடியமா? இவ்வாறு த.தே.கூடடமைப்பு எம்.பிக்ளைப் பாhத்து நாடாளுமன்றில சாவால் விடுத்தா.. ஈபிடிபி கட்சியின் செயலாளனர் நாய்கமும் அமைச்சருமான டக்ளசு. 'உங்களால் இக் கேள்விக்குப் பதில் தரமுடியாது. ஏனேன்றால் எல்லாத் தமிழ்த் தலைவர்களையும் புலித்தலைமையே கொன்றொழித்தது," தமிழ் பேசும மக்களின் அரசியல அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமாதானத்தின் குரலாகவும் ஒலிக்கும் ஈபிடிபியின்???? சார்பாகவும், இலங்கைத்தீவில் வாழுகின்ற அனை…
-
- 2 replies
- 1.7k views
-
-
போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள். போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகின்றார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் 850வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உண்ணாவிரத போராட்ட கொட்டகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐ.நா பாதுகாப்பு சபையில் முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையை கருத்திற்கொண்டு புதிதாக இணைத்தலைவிகள் மூவரை தெரிவு செய்துள்ளோம். மேலும் வடக்கு, கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தை சேர்ந்த தலைவர்கள் அந்தணர்கள் பங்கு…
-
- 2 replies
- 563 views
-
-
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது. இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் - அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது. அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட…
-
- 1 reply
- 570 views
-
-
உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது – நிஸா பிஸ்வால் 19 செப்டம்பர் 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கையின் புதிய அரசாங்கம் வலுவான முனைப்பைக் காட்டி வருவதாக தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். நீதி மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் குறிப்பிடத்தக்களவு சர்வதேச பங்களிப்புடன் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்பது மாதங்களாக புதிய அரசாங்கம் ஆரோக்கியமான …
-
- 0 replies
- 388 views
-
-
சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிவிட்டது - அணைத்துல மனிப்புச் சபை சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிவிட்டதாக அனைத்துலச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து தனது அறிக்கையில் தெரிவிக்கையில்... அண்மையில் நடைபெற்ற ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிய விட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&a…
-
- 0 replies
- 614 views
-
-
கனடாவுக்கு செல்ல முயன்று டோகோ நாட்டில் கைதியாகி நாடு திரும்பியவரின் கதை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு சட்டரீதியான முறையில் ஆட்களை அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணத்தை பெற்றபின் ஏதாவது ஒரு நாட்டில் இறக்கிவிட்டு பணத்தைச் சூறையாடுபவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என கடனடாவுக்கு அனுப்பப்படுவதாக கூறி டோகோவில் கைவிடப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபின் நாடு திரும்பியுள்ள மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார். கனடாவை நோக்கிய தனது பயணத்தின்போது ஏற்பட்ட தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த நான் படித்துப் பட்டம் பெற்று 5 வருடங்களாகியும் வேலைகள் எதுவும் கிட…
-
- 0 replies
- 859 views
-
-
அமெரிக்காவின் தேவைக்காக காணி கொள்வனவு சட்டத்தை கொண்டு வர பிரதமர் முயற்சி - தயாசிறி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது காணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்காக காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்க விதிகள் சட்டத்தின் மூலம் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அமெரிக்காவின் வசதிக்கேற்பவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டார். காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம் திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையான பொருளதார வலய திட்டத்திற்கு மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கு இடங்களை தாரை வார்ப்பதே பிரதமரின் நோக்கமாக…
-
- 1 reply
- 972 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அரச தலைவர் ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை முதல் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
போருக்குப்பின் செம்மறி ஆட்டுக்குட்டம் போல நடத்தப்படும் யாழ் மக்கள். சிங்களம் போரில் வெற்றியடைந்தபின் தமிழர்களின் நலன்கள் யாவும் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழர் பகுதியில் இராணுவக்கெடுபிடிகளுக்குப்பயந்து பி. ப. 6மணிக்குப்பின் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் காட்சிதான் காணமுடிகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக காய்திறந்தால் அடுத்தநாள் பிணமாகும் மக்கள். இப்படியான நிலையில் தானுண்டு தன்பாடுண்டு என்று மக்கள் சாப்பிடுவதும் தங்கள் கடமைகளை முடித்து உறங்குவதுமாகத் தான் வாழ்கின்றார்கள். எப்படி இருக்கின்றீர்கள் என்றால் தங்கள் மனத்தாங்கலை உள்ளே புதைத்துவிட்டு நன்ஙாக இருக்கின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்வார்கள். ஏனென்றால் கேட்பவன் யார் என்று அவர்களால் ஊகிக்க முடி…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு பல தொகுதிப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை யாழ்.பொதுநூலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் ரத்னாயக்கவால் யாழ்.நூலக பிரதம அதிகாரி சுகந்தி சதாசிவமூர்த்திக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://onlineuthayan.com/news/1010
-
- 1 reply
- 463 views
-
-
இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் https://www.virakesari.lk/article/194390
-
- 2 replies
- 327 views
-
-
குடாநாட்டிற்கென கப்பலில் அனுப்பப்படும் பொருள்களில் 15 வீதமானவை கொழும்புத் துறைமுகத்தில் மாயமாக மறைவு! 4 மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கு கையிருப்பில் [sunday January 13 2008 07:39:20 AM GMT] [யாழினி] குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற் கென கொழும்புத்துறைமுகத்தில் ஏற்றப்படும் பொருள்களில் பெரும்பகுதி காணாமல் போய்விடுகின்றது. அதனால் யாழ். வர்த்தகர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர். * அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறுமின்றி அவை எடுத்துவரப்படுகின்றன. சுமார் நான்கு மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் கையிருப்பில் உள்ளன. யாழ்.வணிகர் கழகப் பிரதிநிதிகள் இந்தத் தகவல்களை நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனீவா: சிறிலங்கா மீதான அனைத்துலக அணுகுமுறையும் இந்தியாவின் ஒத்துழையாமையும் [ வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012, 08:59 GMT ] [ நித்தியபாரதி ] இந்திய அரசியல் கோட்பாடுகள் மற்றும் இந்திய அதிகார பீடத்தை தொடர்ச்சியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உயர் மட்ட அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் சிறிலங்காவில் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு மனிதப் பேரழிவுகள் இடம்பெற அனுமதிக்கப்பட்டன. இவ்வாறு SAAG - the South Asia Analysis Group ஆய்வு நிறுவனத்திற்காக பேராசிரியர் இராமு.மணிவண்ணன் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த ஆய்வின் முழுவிபரமாவது, ஜெனீவாவில் இடம…
-
- 2 replies
- 635 views
-
-
மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்! லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவநர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவினை வழங்கும் சமுதாய சமையலறை திட்டம் “அல்லிராஜா நிறைவகம்” ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நாளாந்தன் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் யா/ மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலயம் …
-
- 0 replies
- 314 views
-
-
http://naathamnews.com/?p=4371 ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன. இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்தோனீசிய கடற்கரை ( கோப்புப் படம்) இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 465 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதனை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது. 19 மார்ச் 2012 அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்த…
-
- 3 replies
- 929 views
-
-
ஈஸ்டர் அறிக்கை விவகாரம்;ஜனாதிபதி அதிரடி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் முறையான விசாரணையை ஆரம்பித்த பின்னர் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகள் இரகசியமானவை அல்ல எனவும் அவர் கூறினார். கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அ…
-
- 4 replies
- 434 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து… October 28, 2024 வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…. (சிங்கள மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் இச் செவ்வி எடுக் கப்பட்டது) ‘வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி…’ எம்.ஜி..சமரவிக்கிரம, சமூக செயற்பாட்டாளர், கண்டி. இலங்கைக்கு இது தேர்தல் வருடமாகும்.இவ்வருடத்தில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் அட…
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் வல்லரசாக முடியாது - இந்திய அமைச்சர் ஜெய்ராம் 2/11/2008 10:17:46 PM வீரகேசரி இணையம் - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் பொருளாதார வல்லரசாக முடியாது. தற்போது இலங்கையில் இந்தியாவின் முதலீடு 220 மில்லியன் டொலராக உள்ளது. இதனை 2 பில்லியன் டொலராக அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை க் கைத்தொழில் துறைகளில், இருநாடுகளின் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் போர்குற்றங்களை செய்திப்படமாக்கிய நிருபருக்கு விருது! By naatham On 29 Mar, 2012 At 12:54 PM | இலங்கைக்குச் சென்று சிறிலங்காவின் போர்குற்றங்களை பதிவு செய்து செய்திப்படமாக்கிய இந்தியாவின் headline today தொலைக்காட்சி நிருபர் பிரியம்வதா பஞ்சாபிகேசன் அவர்களுக்கு விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை;கு சென்று இரகசியாகச் சென்று கள நிலைவரங்களை பதிவு செய்து செய்திப்படமாக வெளியிட்டிருந்தவர். குறித்த இந்தச் செய்திப்படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படியொரு துணிச்சலான செய்திப்படத்தை எடுத்த பிரியம்வதாவிற்கு டெல்லியில் சிறந்த புலனாய்வு பெண் நிருபர் என்ற மதிப்பு மிக்க தேசிய விருதை செய்தி தொலைக்க…
-
- 4 replies
- 922 views
-
-
முறிகண்டி ஊடான பல வீதிகள் போக்குவரத்துத் தடை அக்கராயன் குளம் வான்பாய ஆரம்பித்திருப்பதனால் முறிகண்டி ஊடாக பல பிரதேசங்களுக்கான பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அக்கராயன், முழங்காவில், ஜெயபுரம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுடாகச் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பாதையூடாகவே அக்கராயன் மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் அப்பிராந்திய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடரும் கன மழை காரணமாக விசுவமடு, புண்ணைநீராவி, நாதன் திட்டம், உழவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட குடும்பங்கள…
-
- 0 replies
- 598 views
-