ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு தலைநகர் உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒருவகையான சுவரொட்டி உரிமை கோரப்படாத நிலையில் ஒட்டப்பட்டுள்ளது. 'புலி தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?' ஏன்ற வாசகத்துடன் மற்றுமொருவகை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு சிலுமின பத்திரிகை உரிமைகோரியுள்ளது. இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வியாழக்கிழமை (16), ஐரோப்பிய ஒன…
-
- 18 replies
- 1.6k views
-
-
போரில் வெல்வதற்கு, முதலில் நிலத்தை இழ..! எல்லா வழிகளிலும் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, மூச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்ட ஈழ மக்கள் வேறு வழியின்றிப் போராடுகிறார்கள். அதே போல்தான் இஸ்ரேல் நாட்டின் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஏற்றிருப்பது ‘ஹமாஸ்' என்ற விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்கிறது. ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பறைசாற்றுகிறது. பாலஸ்தீனிய ‘ஹமாஸ்' இயக்கத்தை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கம்தான் தங்கள் தலைமை என்று வாக்கெடுப்பின் மூலமே பாலஸ்தீனிய மக்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த …
-
- 3 replies
- 1.6k views
-
-
வந்தார்கள் வான்புலிகள்! கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலங்கை கட்டுநாயகா விமானப்படைத் தளத்துக்குத் தம்முடைய “வான் புலிகள்” பிரிவைச் சேர்ந்த இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை வீசினார்கள் விடுதலைப் புலிகள். சில உயிர் இழப்புகள், பலர் காயம். தமிழர் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி பல அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லும் இலங்கை விமானப்படையின் ரஷ்ய மிக் ரக விமானங்களும், (இந்தியாவில் வேஸ்ட் என்று தீர்மானிக்கப்பட்டு காலாவதியான அதே மிக்) இஸ்ரேலின் கஃபிர் ரக விமானங்களும் இங்கேதான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மொத்தம் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சுமார் இரண்டு மணி நேரங்கள் பறந்து, இலங்கை ராடார்களின் கண்களில் மண்ணைத் தூ…
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னி மக்களின் உளவுரணைக் குழப்பும் விதமான படைத்தரப்பின் பரப்புரைகள். வன்னி மக்களுக்காக வவுனியாவில் முட்கம்பி வேலிகளுடனான முகாம்! வன்னியில் பல பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது தற்போதைய படை நடவடிக்கை. மேலும் மக்களுக்கான உதவிப்பொருட்களை தடைசெய்து அவர்களை பட்டினி நிலைக்குளாக்கியும் மரநிழல்களில் தங்கியுள்ள மக்களுக்கான கூரை விரிப்புக்களைக்கூட அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கொண்டு செல்வதைத் தடுத்தும் வருகின்ற சிறிலங்காப்படைத்துறை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் உளவுரணை சிதைத்து அம்மக்களை தங்கள் பொறிகளுக்குள் வரச்செய்வதே நோக்கம் என தெரியவந்துள்ளது. இதற்கான பரப்புரைகளையும் படைத்தரப்பு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. மக்கள…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவர்கள் வரும்போது.. கொங்கோ தேசம், வெறும் ஜனநாய குடியரசு என்ற பெயரோடு வாழ்ந்தது. வீதிகள், ரயில் பாதைகள், வைத்தியசாலைகள், வானுயர்ந்த கட்டடங்கள் எல்லாம் கட்டித்தருவேன் என்றார்கள். கட்டாந்தரையாக இருந்த தேசம் நிமிர்ந்தது. பதிலாக, மண்ணில் புதையுண்டு கிடக்கும் மூலவளங்களை சுரண்டிச்சென்றார்கள். இருபது வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது பில்லியன் டொலர்கள், நாற்பது பில்லியன்களாக திறைசேரியில் குவிந்தது. இப்போது, தரைக்கு மேல் கொங்கோவில் கட்டடங்கள். மண்ணுக்கு கீழே , ஒன்றுமே இல்லை. வெற்றுப் பூமியில் கோபுரங்கள்தான் மிச்சம். சுரண்டிய சீனா உலக வல்லரசு . இதைத்தான் சீனத்துப் பொதுவுடைமை என்று சொல்வார்களோ! இப்படியும் நடக்கலாம்..... கற்பன…
-
- 2 replies
- 1.6k views
-
-
Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி யாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆவா குழுவை சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, மற்றும் பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் , அவர்கள் பின்னால் பலர் உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்து அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருந்தனர் அந்த நிலையில் தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு தப்பி சென்று இருந்த நிலையில் திருச்சி பொலிசாரினால் உரிய ஆவணங…
-
- 1 reply
- 1.6k views
-
-
இரண்டு நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடுவது தடைசெய்யப்பட உள்ளது. இதற்காக குடிவரவு குடியல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை என்ற போதிலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாதவாறு சட்டத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றிக்கான தேர்தலில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் போட்டியிட முடியாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தப…
-
- 4 replies
- 1.6k views
-
-
தாஜூதீன் படுகொலை விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர் யார்? போட்டுடைத்தார் ராஜித “அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன, “ரணிலுடனான அசாத்தியமான அரசியலில் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய புத்தகமொன்றை எழுதப் போவதாக தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் …
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=531 நன்றி நக்கீரன்.
-
- 19 replies
- 1.6k views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் 12 FEB, 2024 | 05:55 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல் [புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது. இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போர…
-
- 5 replies
- 1.6k views
-
-
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார். கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு. இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு …
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...view&id=467
-
- 2 replies
- 1.6k views
-
-
அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் பற்றி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது? [05 - November - 2007] அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் குறித்து பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தற்போது தெரியவருகிறது. கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரியவருகிறது. அநுராதபுரத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், (தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு) வட மத்திய பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்கவுக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கியநாடுகள் பாதுப்புசபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக மனிதநேயப்பணியாளர்களின் பாதுகாப்பின்மை உட்பட பலகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சூடான், லெபனான், மத்திய ஆபிரிக்க குடியரசு போன்று மனிதநேயப்பணியாளர்களை கொன்றவர்களை சட்டத்துக்கு முன்நிறுத்ததவறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்து. ஐக்கியநாடுகள் சபையின் 2006 ம் ஆண்டு மனிதநேயப்பணிகளுக்கு பொறுப்பாக ஜோன் கொல்மிஸ் சிறீலங்காவில் 24 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருசம்பவத்தில் மாத்திரம் 17 அக்சன் பாம் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டமையும் இதுதொடர்பில் பாதுகாப்…
-
- 2 replies
- 1.6k views
-
-
செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை யாழ். செம்மணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாட்களில் 6 பேரை காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையே நுழைவு வாயிலாக செம்மணி உள்ளது. கந்தர்மடத்தைச் சேர்ந்த சகோதரர்களான மோகனதாஸ் கண்ணதாஸ் (வயது 29) மற்றும் ராஜாஜி தவராஜ் (வயது 28) ஆகியோர் தென்மராட்சி செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்மணியின் மேற்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 51-4 ஆம் படையணி உள்ளது. அரியாலை தெற்கு மற்றும் கிளாலிப் பிரதேசங்களில் முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆம் படையணி இயங்கி வர…
-
- 5 replies
- 1.6k views
-
-
புலிகளின் விமானத்தை அழிப்பதற்கு தந்திரோபாயங்களை கையாள்கிறோம் - அரசாங்கம் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 10/31/2008 11:55:35 PM - உலகத்தில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சிறிய ரக விமானங்களையே புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் அவ்வாறானதொரு விமானமொன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர். ஏனைய வற்றையும் தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகலரும் ஒத்துழைக்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம
-
- 1 reply
- 1.6k views
-
-
மகிந்த பணம் கேட்டு வர உள்ளாரா? அமெரிக்காவில் 2-3 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட தொடங்கிய பொருளாதார நெ ருக்கடி உலகில் பாரிய சிக்கலை உருவாக்கியிள்ளது. தமிழின அழிப்பையே தொழிலாகக் கொண்டுள்ள மகிந்தரும் "மாசி 4ம் திகதி" தொடக்கம் புலம் பெயர்ந்த "சிறிலங்கரிடம்" 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டு வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முதலீடு செய்பவர்களுக்கு "சிங்கள் அரசின் உறிதல் பத்திரம் (பொண்ட்)" வழங்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு வெளினாட்டு வங்கிகள்க்கு விற்ற இனவாத அரசு அவர்கள் சிங்கள அரசின் திருப்பி கட்டக்கூடிய வலு குறைக்கப்பட்ட நிலையில் "தமிழின அழிப்பின் வெற்றியை" மூலதனமாக்கி மக்களை முட்டாளாக்க வெளிக்கிட்டுள்ளது. அ) அன்னிய நாட்டு செலாவாணி: வெளினாட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
20 அமைச்சர்கள் விரைவில் எதிர்க்கட்சி வரிசையில்? வீரகேசரி நாளேடு அமைச்சரவை அமைச்சர்கள் 20 க்கும் மேற்பட்டோர் விரைவில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கின்ற சில மூத்த அமைச்சர்கள் இவ்வாறு விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடுவோம் என்று சில அமைச்சர்கள் அரசாங்க தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக கொழும்பிலிருந்து தமிழ் மக்ககளை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அரசாங்க மட்டத்தில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
மாறன் ஒரு விடுதலைப் போராளி வரண்ட நிலத்தில் சுவர்கள் இல்லாத ஒரு கொட்டிலில் இருந்து வந்தவன். தாயும் இரண்டு தங்கைமாரும்.மாறன் இப்பொழுது விடுதலைப்புலிகள் அமைப்பில் இன்னொரு கட்டத்தை எய்தி இருந்தான். நெஞ்சுரமும் வீரமும் ஓர்மமும் மிக்கவர்கள் கரும்புலிகள் ஆவது இயல்பு. தாயகத்திற்கும் தலைவனுக்குமாக அவன் தன்னைக் கொடையாகக் கொடுக்கத் தயாரானான். மாறன் ஒரு கரும்புலி அவன் களத்துக்குப் போகப் போகிறான் போவதற்கும் முன்னர் கரும்புலிகளின் நடைமுறையின் படி வீடுசென்று பெற்றோர் சகோதரங்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும் ஆனால் மாறன் அதை விரும்பவில்லை. வீட்டின் ஏழ்மை, தாயின் கண்ணீர், தங்கைமாரின் அன்பு அவனைக் குத்திக் குடையும். தான் போகும் காரியத்துக்கு முன் அதுவே படம்போல் விரியும். வேண்டாமே என்றான…
-
- 4 replies
- 1.6k views
-
-
நாங்களும் இணக்க அரசியல் தான்; வடக்கு முதல்வர் இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரின் இன்றைய வடமாகாண விஜயம் எமக்கெல்லாம் ஒரு புதிய உத்தியோகபூர்வ வாழ்க்கைக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உத்தியோகபூவமாக எமக்கிருக்கும் வெற்றிடங்கள், பிரச்சனைகள், தடங்கல்கள் தடைகள், நிதிபற்றாமை பற்றி எல்லாம் ஆங்கிலத்தில் ஏற்கனவே கூற…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையை இரண்டாக பிரிக்கின்றமை குறித்து இந்திய அரசுடன் பேசுக! ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவிடம் கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 14:21 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயத்தின்போது இலங்கையை இரு பகுதிகளாக பிரிக்கின்றமை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரி உள்ளது. ஒபாமா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையிலேயே ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. நீண்ட காலமாக சிவில் யுத்தம் இடம்பெற்று வந்த சூடானை இரு நாடுகளாக பிரிப்பதற்கு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவ…
-
- 5 replies
- 1.6k views
-
-
கோவையில் மூடிக்கிடந்த பல வார்ப்பு தொழிற்சாலைகள் மீண்டும் புத்துணாச்சி பெற்று இரவு பகலாக வேலைகளை ஆரம்பித்துள்ளதையடுத்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு ஆயுத உற்பத்தி நடைபெறுவதாக சந்தேகமடைந்த பொலிஸார் 200 ம் மேற்பட்ட வார்ப்பு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தமிழகத்திலிருந்து மறைமுகமாக கடத்திச் செல்லப்படுவததாக தழிழக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அவை கோவையில் தயாரிக்கபடுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், கோவை மாவட்டத்தில் தான் ஏராளமான பவுண்ரிகள் (வார்ப்புத் தொழிற்சாலை) உள்ளன. குறிப்பாக கோவையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. இவற்றில் சில தொழிற்சாலைகளில் கொள்ளவனவு கோரல் கொடு…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் துயர் துடைக்க உதவிப் பொருட்கள் வழங்கும் மாநாடுகள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : யாழ் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க சிங்கள அரசு முயலுகிறது. நமது சகோதரத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டும் வேலை தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை வழங்குவதில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காட்டும் உற்சாகம் நம்மை நெகிழ வைக்கிறது. மக்கள் மனமுவந்து அளிக்கும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விழாக்கள் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளன. சனவரி - 24 மதுரை சனவரி - 28 விழுப்புரம் சனவரி - 30 ஈரோடு சனவரி - 31 வேலூர் பொருட்களைச் சே…
-
- 3 replies
- 1.6k views
-